மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே !      முதன் முதலில் மார்ச் 8 படைத்த பெண்கள் ஏதோ வேலைக்கு சம ஊதியம் என்ற கூலி உயர்வு பிரச்சனைக்காக போரடிய நாள் மட்டும் அல்ல. ஆண்களுக்கு இணையான ஊதியம், நிர்ணயித்த வேலை நேரம், வாக்குரிமை என தங்கள் அரசியல் உரிமைக்காக போரடிய நாள் தங்களுடைய உரிமைகளைப் பெற போராட வேண்டும், அமைப்பாக திரள வேண்டுமென பெண்கள் தங்களே உணைர்ந்த நாள். உலகிற்கும் உணர்த்திய நாள்.      டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் … மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.