இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?

நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட … இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை

தலைநகர் காட்மாண்டில் நடக்கும் மேதினப் பேரணியை அடுத்து மே 2 முதல் தொடர் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்தியச் சதிகளினால் கவிழ்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சோசலிசத்தை நோக்கி தமது நகர்வை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை அவர்களை வாழ்த்தும் முகமாக மீள்பதிக்கப்படுகிறது. தோழர்களுக்கு எனது மேதின வாழ்த்துக்கள். நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்! சுயாட்சிப் பிரதேசங்களை அறிவித்து, நேபாள பொம்மையாட்சியை … நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

நேபாளச்சிவப்பு சாயம் போகாது

  நேபாளச்சிவப்பு சாயம் போகாது          நேபாளம், அண்மைக்காலங்களில் மன்னராட்சியிலிருந்து விடுபட்டு மக்களாட்சி முறைக்கு திரும்பிய நாடு.  மிக நீண்ட காலமாய் முடியாட்சியின் இன்னல்களை சகித்துக்கொண்டிருந்த மக்கள், எதிர்க்கத்துணிந்தபோது அதை பயன்படுத்திக்கொண்ட அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மன்னர்களோடு சமரசம் செய்து கொண்டு, அதிகாரத்திற்கு வந்து சுகித்தனர். ஒரு கட்டத்தில் இந்த அரசியல் கட்சித்தலைவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு மன்னர் ஞானேந்திரா தானே நேரடியாக பொறுப்பேற்ற போது, ஏற்கனவே முடியாட்சியை … நேபாளச்சிவப்பு சாயம் போகாது-ஐ படிப்பதைத் தொடரவும்.