ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் பெரும் படைகளை அனுப்பவிருக்கிறது. இந்த போர் குறித்தான செய்திகள் பல வண்ணங்களில், பல வகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர் குறித்த செய்திகளும், காணொளிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளின், புகைப்படங்களின், காணொளிகளின் தன்மை எப்படி இருக்கின்றன என்றால் உக்ரைன் அப்பாவியான, நோஞ்சானான, நியாயமான தன்மைகளுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்பது போலவும், ரஷ்யா கொடூரமான, மிருக பலத்துடன், … உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நோட்டோ
தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் குறிப்பிட விரும்புகின்றன அனைத்து ஊடகங்களும். அதாவது பொய்யாக சொல்லிக் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாடுகளைக் கூட காற்றில் கடாசி விட்டு காசுக்காகவும், சீட்டுக்காகவும் மாறி, மாறி; மாற்றி மாற்றி பேசுவதையும் செயல்படுவதையும் தேர்தல் ஜுரம் என அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். இதுவரை ஓட்டுக் கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தமிழக தேர்தல் களத்தில், அந்தக் கட்சிகளுக்கு நிகரான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் கமிசன். அதாவது, … தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 4 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல … ‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்
அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காக அளிக்கலாம் எனும் நோட்டோ முறையும் விவாதத்தைக் கிளப்பி வரவேற்பை பெற்றிருகின்றன. தேர்தல் காலங்களில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களிடம் இவை புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றன. அரசும் கட்சிகளும் அப்படித்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் … கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.