கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை

மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிம்பச் சிறை

எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?

அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால், சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீபாவளியைக் கொண்டாடாதீர்

அன்பார்ந்த தொழிலாளர்களே! தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம். யார் இந்த நரகாசுரன்? இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை … தீபாவளியைக் கொண்டாடாதீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 9 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஒன்பதாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  9.1, 9.2 ‘உணர்வு’ கும்பல் தங்களின் கற்பனை உரையாடலில் ஒன்பதாம் பகுதிக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “யூதர்களின் கைக்கூலியா மார்க்ஸ்?” கம்யூனிசத்தின் மீதும் மார்க்ஸ் மீதும் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருப்பதாக கருதிக் கொண்டு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால், இதை விட மிகக் கடுமையான, கொடுமையான அவதூறுகளெல்லாம் மார்க்ஸ் … மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.

காக்கையும் கடவுளும்

பகுத்தறிவு, சிந்தனை என்பன போன்ற சிக்கலான செயல்களெல்லாம் மனிதனுக்கு கடவுள் தந்த கொடை. எத்தனை கோடி ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதனைப்போல் விலங்குகளால் சிந்திக்க முடியவில்லையே ஏன்? மனிதனின் இருப்பு சில லட்சம் ஆண்டுகள் தான் ஆனால் டினோசரஸ் போன்றவைகள் 300 கோடி ஆண்டுகள் பூமியில் இருந்தன. ஆனால் அவைகளால் சிந்தனைத்திறன் பெறமுடியவில்லை. என்றெல்லாம் கடவுட்கோட்பாட்டுவாதிகள் கேள்விகள் எழுப்புவதுண்டு. எத்தனை முறை அவற்றிற்கு அறிவியல் ரீதியில் விடையளித்தாலும், மீண்டும் மீண்டும் புறியாததுபோல் அதேகேள்வியை வேறு சொற்களில் கேட்டுக்கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு, … காக்கையும் கடவுளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.