பெய்ரூட் வெடிப்பு: சதியே காரணம்.

செய்தி: லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாபெரும் வெடிப்பில் சிக்கி இதுவரை குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், லெபனானில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்த கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் ஆன். செய்தியின் பின்னே: ஜப்பானில் வீசப்பட்ட அணு … பெய்ரூட் வெடிப்பு: சதியே காரணம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?

  ஊதாரிகளின் அம்மணம் ஊக்கிப் பேசப்படும் நாகரீகமாய். அந்த அம்மணங்களின் கூடுகளில் சுயநலப் புழுக்கள் நெளியும் அறுவெறுப்பாய்.   அம்மணம் இங்கே பக்தியாக இருக்கும் போது போராட்டமாய் கூடாதா?   லட்சக் கணக்கில் விவசாயிகள் உயிர் துறந்த போது செய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு, ஆடை துறந்த போதோ உங்கள் வல்லரசுக் கனவு அம்மணப்பட்டதாய் அலறுகிறீர்கள்.   இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி மணிப்பூரில் எங்கள் தாய்மார்கள் ஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள்.   பன்றித் தொழுவத்தின் … அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.