Dismantling Global Hindutva இந்துத்துவர்களின் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. குடியுரிமை விதித் திருத்தச் சட்டம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக சீரழிக்கப்பட்டு வருகின்றன. விமர்சனக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், செயல்வீரர்கள், மனித உரிமைக் காவலர்கள், சாதிய வெறிக்கு எதிரான போராளிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஜனநாயக நடைமுறைகளும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகி வருகின்றன. இச்சூழலில், இந்துத்துவமும் இந்துத்துவர்களும் செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்வது, அவர்களுடைய சித்தாந்தங்களைப் … இந்துதுவ தீவிரவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பயங்கரவாதம்
அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்
ஜனநாயகம் என்ற சொல்லின் முழுமை, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தான். ஆயினும் அதையும் அரித்துக் கொண்டிருகிறது வலதுசாரி பயங்கரவாதம். இது உலகெங்கும் நடந்து வரும் பாசிசப் போக்கு. ஆனால் இடதுசாரிகளைத் தவிர ஏனைய அனைத்து ‘முதலாளித்துவ அரசியல் கட்சி’களும் (வழக்கம் போல இதை ‘அரசியல் கட்சிகள்’ என்று மட்டுமே மக்கள் புரிந்து கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்) இவைகளை கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்பதாக மடைமாற்றிக் கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் கையிலிருக்கும் ஊடகங்களும் இதற்கு எண்ணெய் ஊற்றுகின்றன. அமெரிக்காவில் நடந்திருப்பதையும் இவ்வாறு … அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?
ஆறாம் கட்டுரை : காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு? காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி. காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில் … காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல
ஐந்தாம் கட்டுரை : நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் முக்கியக் கூறுகளை நீக்கி, அச்சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கிவிட்ட மோடி அரசின் நடவடிக்கையை ஆதரிக்கும் வலதுசாரிகள் அனைவரும், அச்சட்டப் பிரிவின் காரணமாகத்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர நேரிட்டதாகவும் ஏறத்தாழ 40,000 பேர் இறந்து போனதற்கும் அச்சட்டப் பிரிவுதான் காரணமென்றும்” வாதாடி வருகிறார்கள். காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் … நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.
காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
கடந்த 29ம் தேதி சென்னையிலும் சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் பேரணி நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். இனி இந்த காவி வானரங்கள் தமிழகத்தில் தங்கள் பயங்கரவாத செயல்களை எந்தத் தடையுமின்றி அரங்கேற்றும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஓபிஎஸ் அரசாங்கம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும். அதாவது அதிமுகவின் போர்வையில் பாஜக ஆட்சி செய்யும். இதன் அண்மை எடுத்துக்காட்டு தான் மாணவர்கள் … காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை?
அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பெழுதிய நீதிபதி(!)கள், குற்றம் நீரூபிக்கபடவில்லை என்றாலும் இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை விதிக்கிறோம் என்றார்கள். சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 90 நாட்களை நெருங்கியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாதிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பிணை கிடைத்துவிடும் என்ற நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றது சிறைத்துறை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வெளிப்படும் கிடக்கை என்னவென்றால், அப்சல் குரு வழக்கைப் பொருத்தவரை தண்டனை கொடுப்பது … எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 2 உணர்வு இதழ் வெளியிட்டு வரும் கற்பனை உரையாடல் தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் செய்திருப்பது கருத்து பயங்கரவாதம். அந்த கற்பனை உரையாடலை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் தன்னிடம் விவாதம் செய்ய வந்திருக்கும் முஸ்லீமைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்கே தீவிரவாத முகாம் வைத்திருக்கிறீர்கள் என்று. அதாவது இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று பார்ப்பனிய மயமான அரசும், ஊடகங்களும் பரப்பி வைத்திருக்கிறதே ஒரு கருத்து; … கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.
மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு
நண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி?” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சரியின் பக்கம் இருப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்படி பிசிறடித்து பாசிசத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள் என்பதற்கான விளக்கமாக அந்தக் கட்டுரை இருந்தது. மட்டுமால்லாது அது புரட்சிகர இடதுசாரி அரசியலையும் மறுக்கும் விதத்தில் பயணித்திருந்தது. நண்பர் சாருவாகனின் எழுத்தின் மீது ஒரு மதிப்பு இருந்து வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அவரின் பிறழலை சுட்டிக்காட்டுவது கடமை என்றாவதால் இந்த மறுப்பு … மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் … பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!
சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது … உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.