கொதித்தெழும் கோயா மக்கள்

கோயா இன மக்கள் இடம்: ராஜாவோம்மங்கி காவல் நிலையம். நாங்கள் ஜீப்பை விட்டு இறங்கியதுமே, காவலர்கள் அவசர அவசரமாகத் தங்களுடைய இடங்களை நோக்கி பீதியோடு ஓடுகிறார்கள். இரும்புக்கோட்டை போன்ற பாதுகாப்போடு அந்தக் காவல் நிலையம் அச்சுறுத்துகிறது. காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. சிறப்புக் காவல் படையினர் காவல்நிலையத்தைக் கண் இமைக்காமல் காவல் காக்கிறார்கள். நாங்கள் வெறும் கேமிராவை ஆயுதமாகக் கொண்டு வந்திருப்பதைக் கண்டதும் பதற்றம் சற்றே குறைகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் இப்பகுதியில் காவல் நிலையங்களைப் புகைப்படம் … கொதித்தெழும் கோயா மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.

இன்று ஜனவரி 26. குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்? 90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை … புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.