கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை

தங்கள் தோல்வியை மறைக்க ஊடகங்கள் துணையுடன் இஸ்லாமிய வெறுப்பை பரப்பி வருகிறது அரசு. மக்கள் முன்வைக்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பது தங்கள் கடமையல்ல என்று கறாராகவும், கண்ணும் கருத்துமாகவும் செயல்படுத்தி வருகிறது.  கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அரசு, தில்லி தப்லீக் மாநாட்டை முன் வைத்து கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போன்ற, வைரஸ் ஜிகாத் என்பது போன்ற வதந்திகள் மூலை முடுக்கெங்கும் பரவுவதை வேடிக்கை பார்க்கிறது. தப்லிக் மாநாட்டுக்கு முன்னும் … கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!

  பதினைந்து நாட்களாக தொடர்கிறது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம். மாணவர்களோடு தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். ஊடகங்கள் வேறு நிகழ்வுகளுக்கு தாவி விட்டாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எரிந்து கொண்டிருக்கிறது மாணவர் இளைஞர்களின் போராட்ட நெருப்பு. பல தரப்பு மக்களும் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாப்பிக்ஸ் எனும் யுடியூப் தளவரிசையில்  இன்குலாப் ஜின்தாபாத் எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. உத்வேகத்தை தூண்டும் இசையாக, உணர்வேற்றும் குரலாக, பார்ப்பனிய, கார்ப்பரேட் பயங்கரவாதங்களை நினைவு … அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

டிசம்பர் சீசனில் இடம் கிடைக்குமா இந்தப் பாட்டுக்கு?

கர்நாடக சங்கீத(!) அம்பிகள் மிக உயர்வாய் மதிக்கும் பிலஹரி ராகத்தை “மாமன் ஊடு மச்சு ஊடு பரிசம் போட்டது குச்சு ஊடு” என்று சேரிப் பாட்டுக்கு பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. அது ஒரு புரட்சி. என்று மதிமாறன் ஒருமுறை கூறியிருந்தார். அன்று இளையராஜா என்றால், இன்று டி.எம். கிருஷ்ணா.   புறம்போக்கு எனும் சொல்லின் பொருள் என்ன என்பதிலிருந்து தொடங்கும் அந்தப் பாடல், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், சுற்றுச் சூழல் சீர்கேடு, மோடி உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி உணர்வு பெறா … டிசம்பர் சீசனில் இடம் கிடைக்குமா இந்தப் பாட்டுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழர் கோவன் செய்த குற்றத்தை நானும் செய்வேன்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் நள்ளிரவில் கைது. இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். “மூடு டாஸ்மாக்கை” என்று பாடியது தான் … தோழர் கோவன் செய்த குற்றத்தை நானும் செய்வேன்.-ஐ படிப்பதைத் தொடரவும்.