மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் தமிழக தொலைக்காட்சிகள்! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நல்ல காலம் புதிய தலைமுறை,நியூஸ் 18, நியூஸ் 7 தொலைக்காட்சிகள் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியாவே கலவரங்களால் சூழப்பட்ட போதும் தமிழகம் அமைதியாக இருக்க அப்போதைய ஊடகச் சூழலும் ஒரு காரணம்.ஆனால், மசூதி இருந்த இடத்தில் இன்று ராமர் கோவில் கட்டுகிறார்கள்.அதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்,தலித் மக்களின் ரத்தம் தோய்ந்துள்ளது.ஒரு பக்தி நிகழ்ச்சியை கவர் செய்வது என்பது … பாபர் பள்ளியில் ராமர் கோவில்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பாபர் மசூதி
கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?
ஆயிரம் ஆயிரமாய் காவலர்கள் பாதுகாப்பு, ஊர்வலம் செல்லத்தடை, ஊரடங்கு என ஏகத்துக்கும் பீதியூட்டப்பட்ட தீர்ப்பு(!) வந்தேவிட்டது. சுற்றிவளைத்து இந்துப் பாசிச வெறியர்களின் செயல் சரியானது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். மூன்று நீதிபதிகள் (அதில் ஒருவர் முஸ்லீம்) அடங்கிய பென்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதியாக இருந்ததை உடைத்துத் தள்ளிவிட்டு அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் கோவில் கட்டிக்கொள்ளுங்கள், போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தருகிறோம் என்று … கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.