திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை

தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.

திராவிடத்தால் எழுந்தோம்

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. தமிழ் சூழலிலிருந்தும், அரசியலிலிருந்தும் பெரியாரை அப்புறப்படுத்தியே தீர்வது என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பார்ப்பனியத்தின் குற்றச்சாட்டு இது. அன்றிலிருந்து இன்று வரை இதற்கு பதிலளிக்கப்பட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் எழுப்பபட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் தேசியர்களும் இதற்கு விலக்கல்ல. தமிழர்கள் யார் என்பதற்கு சான்றிதழ் தரும் கடமை தமக்கே இருக்கிறது என்று குரலையும் கையையும் மேடையில் உயர்த்துவோரை சிரித்துக் கொண்டே கடந்து விடலாம். என்றாலும், இது தேர்தல் … திராவிடத்தால் எழுந்தோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை

நந்தன் யார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் தில்லை நடராஜர் கோவிலோடு இணைத்து ஒரு பெரிய கதை சொல்லப்படும். இந்தக் கதைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அப்படி எதுவும் கிடைக்காது. சேக்கிழாரின் திருத் தொண்ட புராணத்திலிருந்து தொடங்குகிறது இங்கு வழங்கப்படும் நந்தனின் கதை. ஆனால் நந்தன் ஒரு மன்னன். அந்தனை மன்னனை சூழ்ச்சி செய்து கொன்ற வரலாறு, தமிழ்நாட்டில் பௌத்த சமண மதங்களின் அழிவினோடும், சைவ மத மேலோங்கலோடும் தொடர்புடையது. இதை விளக்குவது தான் இரவிகுமாரின் இந்த … மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்

மண்சோறு, தீமிதி, அலகு குத்தல் காட்சிகள் எவ்வளவு ஆபாசமாக இருந்ததோ, அதைவிட பலமடங்கு ஆபாசமாக இருக்கிறது இன்றைய ஜெயா விடுதலைக்கு பின்னான நீதி வென்றது என்பன போன்ற அலட்டல்கள். இது போன்றே முடிச்சுகள் அவிழ்ந்து விட்டனவா? வாங்கப்பட்ட தீர்ப்பு, கருப்பு நாள் போன்றவையும் ஆபாசமாகவே தெரிகின்றன. இன்று மகிழ்ச்சியில் கூத்தாடும், அல்லது கூத்தாடுவது போல் நடித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே தெரியும் ஜெயா ஊழல் குற்றவாளிதான் என்பது. ஜெயா கும்பலும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக வழக்கை … மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.