நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை

தலைநகர் காட்மாண்டில் நடக்கும் மேதினப் பேரணியை அடுத்து மே 2 முதல் தொடர் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்தியச் சதிகளினால் கவிழ்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சோசலிசத்தை நோக்கி தமது நகர்வை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை அவர்களை வாழ்த்தும் முகமாக மீள்பதிக்கப்படுகிறது. தோழர்களுக்கு எனது மேதின வாழ்த்துக்கள். நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்! சுயாட்சிப் பிரதேசங்களை அறிவித்து, நேபாள பொம்மையாட்சியை … நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.