எதிரி யார்? நண்பன் யார்?

இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா? எனும் அசட்டுத்தனமான கேள்விக்கு இணையாக பயன்படுத்தப்படும் இன்னொரு கேள்விதான் பாப்பானாங்க சாதி பார்த்து இழிவுபடுத்துறது? எனும் கேள்வி. அதாவது சாதியக் கொடுங்கோண்மையில் பார்ப்பானை விலக்கி வைத்து விட்டு தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிரெதிராக நிறுத்தும் நரித்தனம் அது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து கைதூக்கி விட்டு, எங்களை ஒதுக்கி விட்டார்கள் என்று பிற்படுத்தப்பட்டவர்கள் கொதிக்கிறார்கள். இது சரியா? தோழர் வாஞ்சிநாதன் கொடுக்கும் இந்த சிறிய காணொளியில் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் … எதிரி யார்? நண்பன் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.