மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை

நந்தன் யார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் தில்லை நடராஜர் கோவிலோடு இணைத்து ஒரு பெரிய கதை சொல்லப்படும். இந்தக் கதைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அப்படி எதுவும் கிடைக்காது. சேக்கிழாரின் திருத் தொண்ட புராணத்திலிருந்து தொடங்குகிறது இங்கு வழங்கப்படும் நந்தனின் கதை. ஆனால் நந்தன் ஒரு மன்னன். அந்தனை மன்னனை சூழ்ச்சி செய்து கொன்ற வரலாறு, தமிழ்நாட்டில் பௌத்த சமண மதங்களின் அழிவினோடும், சைவ மத மேலோங்கலோடும் தொடர்புடையது. இதை விளக்குவது தான் இரவிகுமாரின் இந்த … மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

  இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மூடத்தனத்தை புராண கட்டுக் கதைகளை மக்களிடம் மாணவர்களிடம் பரப்புவதை மோடி பிஜேபி கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. அறிவியல் என்ற பெயரில் இந்து(பார்ப்பனிய) மத கருத்துகளை விதைத்து ஒரு சமூகத்தையே பின்னோக்கி இழுப்பதை, அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுப் பூர்வமான கண்ணோட்டத்தை சிதைக்கும் இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்திய அறிவியல் காங்கிரசின் 100வது மாநாடு ஜனவரி 3ல் தொடங்கி 5 நாட்கள் ஜலந்தரில் நடைபெற்றது. தில் 60 … காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.