செய்தி: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக மட்டும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துளளார். சரியாகச் சொன்னால் 986.85 கோடி தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தியின் பின்னே: சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் விளம்பரத்துக்காக மட்டும் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரவு உணவு இன்றி உறங்கச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 25 கோடி. வேலையில்லா … அப்பன் வீட்டு சொத்தா இது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பெட்ரோல்
பெட்ரோல்: எத்தனால் எத்தர்கள்
செய்தி: பெட்ரோலில் எத்தனால் கலந்து வினியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது எத்தனால் கலப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி எனக் கூறி, மத்திய அரசு இது பற்றி ஒரு ஆணை போட்டது. எத்தனால் கலப்பு இந்த உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இதனால் … பெட்ரோல்: எத்தனால் எத்தர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நெடுவாசலை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய தமிழ் தி இந்து நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது. வழக்கு தொடுப்பதன் விபரீத விளைவு தெரிந்துதான் இந்த இளைஞர்கள் செய்கிறார்களா தெரியவில்லை. வழக்கு தொடுப்பது என்பது நெடுவாசல் மக்களின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் … நெடுவாசலை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பு அதிகரிக்கிறது, நட்டம் என்று காரணங்கள் கூறப்படுகின்றன. இதிலும், தவிர்க்கவியலாத நிலையில் சிறிதளவே உயர்த்தியிருப்பதாகவும், பெட்ரோல் பயன் படுத்துவோர் இதைத் தாங்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் என்றும் சமாதானம் வேறு. அப்படி என்ன தவிர்க்கவியலாத நிலை அரசுக்கு? கடந்த சில ஆண்டுகளாகவே பன்னாட்டளவில் கச்சா எண்ணெயின் விலை … மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
லாரிகள் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது முடிவா? தொடக்கமா?
எட்டு நாட்களாக நீடித்த லாரி உரிமையாளர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது கண்டு மக்கள் நிம்மதியடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலங்களில் லாரிகள் வேலைநிருத்தத்தினால் ஏற்பட்ட பொருட்தட்டுப்பாடும், விலையேற்றமும் மக்களை வதைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக பண்டிகைகள் என்பது ஓய்வின்றி உழைத்துக்களைக்கும் மக்களுக்கு கொஞ்சம் இழைப்பாறலை தருகின்ற இடைவெளி. அந்த இடைவெளியில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட தட்டுப்பாடும் விலையேற்றமும் அவர்களை கலக்கமடையச்செய்தன. ஆனால் மத்தியதரவர்க்கத்திற்கோ காரில் சென்று ரிலையன்ஸ் பிரஷில்(!) வாங்கி பொம்மைகளைப்போல் குளிர்பெட்டிகளில் அடுக்கிவைத்திருப்பதால் … லாரிகள் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது முடிவா? தொடக்கமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இரங்கி வரும் தெய்வம்
தெய்வமே இறங்கிவரவேண்டும் ஏழையின் வாட்டம் போக்க குறைந்தவிலை வரம் வேண்டும். உறை உடை ஊன் என அனைத்தின் மதிப்பிற்கும் நீயே காரணம். மழை செழித்தாலும் பழித்தாலும் உன்னையல்லால் ஒன்றுமில்லை. ஏழை பண நாடுகள் பேதமின்றி உன்னைக்கொண்டே அனைத்தும் ஓடும். நீ இல்லாத இடமேது? உன்னைத்தவிர்த்த செயலேது? உன்னை வைத்து மெத்தவருமானம் இந்நாட்டிற்கு நீ இரங்கினாலும் இறங்கவிடுவதில்லை இவர்கள். உன் புண்ணியத்தால் அடுத்த சுற்று போராட்டத்திற்கு நாள் குறிக்கின்றன ஓட்டுக்கட்சிகள். எதிர்வரும் தேர்தலிலும் நீயே பரம்பொருள். நீ இறங்கிவந்தால் … இரங்கி வரும் தெய்வம்-ஐ படிப்பதைத் தொடரவும்.