பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்

சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு “தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் … பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்

  சுவனப்பிரியனுக்கு மறுப்புரை - பகுதி 3   எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி”   இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும். முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் … தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்கள் என்றால் .. .. ..

மூதூர் மொகமட் ராபி செங்கொடி தளத்தை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்த பெயர் தான். பலமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னுடைய கேள்விகளால் இந்தத் தளத்தின் ஈர்ப்புக் கவர்ச்சியை கூட்டியவர். அந்தக் கேள்விகளும், சில பின்னூட்டங்களும் அவரின் அகத் தேடல்களை, அற உணர்ச்சிகளை புறம் கொண்டு வந்தவைகள். அண்மையில் ஆணாதிக்கம் குறித்து ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். வெகு எதார்த்தமான கேள்விகள், எளிமையான விளக்கங்கள். அந்தக் கட்டுரையை உங்களுக்கும் அறியத்தருவதில் எனக்கு மகிழ்ச்சியே. இவருடைய வேறு ஆக்கங்களை வாசிக்க … பெண்கள் என்றால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.