நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவர்கள் இளைஞர்களால் ஆறாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தகுதித் தேர்வு என்பதைக் கடந்து புதிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள், மோடி அரசு ஏன் இதை திணிப்பதற்கு இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது என்பன போன்ற கேள்விகளின் வழியாக அரசு என்றால் என்ன எனும் புரிதல்களுக்குள் மாணவர்களும் இளைஞர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேடல்கள் அவர்களின் போராட்ட குணத்தை மேலும் வலுவாக்குகிறது. அந்த வகையில் நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிகும் … நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.