உடல் எனும் பொதுவுடமை சமூகம்

கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?

வணக்கம் தோழர், அறிவியலை நாம் அறிவியலாளர்கள் வாயிலாகவே அறிகிறோம்.அறிவியலாளர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே. அறிவியலையும், அறிவியலாளர்களையும் எப்படி பிரித்து புரிந்து கொள்வது ?  ராஜ்ரம்யா கேள்விபதில் பகுதியிலிருந்து  தோழரே, அரசியல் இஸ்லாம் மற்றும் ஆன்மீக இஸ்லாம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். இதுகுறித்த தங்களின் விளக்கங்களுடன், அதுதொடர்பான ஏதேனும் புத்தகம் இருந்தாலும் அதை ஆன்லைனில் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி, தங்களுடைய துணிச்சலான அறிவுசார் சமூகப்பணி தொடர்வதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் … அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?

நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிச மோடி

பிரசன்னா, ராஜ் ரம்யா ஆகியோரின் கேள்விகளுக்கும், ஃபெரோஸ் அவர்களின் பின்னூட்டத்திற்குமான பதில்கள் தான் இந்த இடுகை. தோழர் செங்கொடி, ஆதிகால மனித சமூகம் பொதுவுடமை அமைப்பைக் கொண்டிருந்தது என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். உங்களுடைய எழுத்துகளிலும் அக்கருத்து உள்ளது. எனவே, கார்ல் மார்க்ஸ் தன் எழுத்துகளின் மூலம் மீட்டுருவாக்கம் செய்த பொதுவுடமை கருத்தாக்கமானது, நமது ஆதி மனித சமூகம் கொண்டிருந்த ஒன்றுதானா? அல்லது அதன் அடிப்படையிலமைந்த, ஆனால் பல மாறுதல்களைப் பெற்ற ஒரு கருத்தாக்கமா? கார்ஸ் மார்க்ஸின் … பாசிச மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதபண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா?

வணக்கம் தோழர் பொதுவுடமை வாதிகள் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது சரியா ? தவறா ?  திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா,   தவறு என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட முடியும். ஏன் தவறு என்பதையும் சேர்த்தால் தான் அது முழுமையடையும். முதலில் மதம் என்பது என்ன? இயங்கியல் அடிப்படையில் அதன் கருத்துமுதல்வாத தன்மையை விவரிப்பது ஒரு வகை. அதை விட, மக்களிடம் மதத்தின் பாத்திரம் என்ன என்பதை உள்வாங்கிக் கொள்வது … மதபண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

துரோகி முகம்மதா? மார்க்ஸா? டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஏழாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  7.1, 7.2 முன்குறிப்பு: “விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி” எனும் இந்தத் தொடர் ‘உணர்வு’ கும்பலின் தொடருக்கு மறுப்புரையாக வரிசையாக வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் ஆறாவது பகுதியாக வெளிவந்திருக்க வேண்டிய இது, வரிசையிலிருந்து மாறி, ஏழாவது பகுதியாக வெளிவருகிறது. காரணம், குறிப்பிட்ட அந்த ஆறாவது பகுதி டி.என்.டி.ஜே இணைய தளத்தில் … துரோகி முகம்மதா? மார்க்ஸா? டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே,   மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?

சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. … பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.