முன்னுரை பழைய பொய்களை மீண்டும் மீண்டும் உலவ விட்டால் நடப்பு உண்மைகளை மறைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு புதுமொழிக்கு உள்ளகம் வேண்டுமென்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” எனும் நூலை எடுப்பாய் காட்டலாம். தலைப்பே கதை சொல்கிறது. ஹிட்லர் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரையிலும், இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ அவர்கள் வரையிலும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு பஞ்சம் படுகொலை போன்ற சொற்களைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. அவ்வளவு … சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பொய்
பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 3 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி மூன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள். 3.1, 3.2 கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியில் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம்பிடித்திருக்கின்றன. அந்த வாதங்களுக்கு முறையான பதிலேதும் சொல்லாத அல்லது சொல்ல முடியாத சகோதரர்(!) ஃபாசில், சில இட்டு நிரப்பல்களைச் செய்துள்ளார். அவர்களின் வழக்கமான “குரானில் அனைத்துக்கும் தீர்வுண்டு” “நாத்திகர்கள், மாற்று மதத்தவர்களுடன் விவாதம் புரிந்து மார்க்கத்தை புரிய வைத்திருக்கிறோம்” “இஸ்லாம் சாந்தியும் … பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.
தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே .. பகுதி 52 தனக்குத் தானே முரண்படுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஏற்படுவது தான். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்ந்த ஒரு முகம்மது இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. ஆனால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனித இனம் நீடித்தாலும் அத்தனை கோடி ஆண்டுகளுக்கும் சேர்த்து மனிதனுக்கு இருக்கும் ஒரே முன்மாதிரி என்று கருதப்படும் குறிப்பிட்ட அந்த “முகம்மது” முரண்படலாமா? அதுவும் தான் மிகுந்த … தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகம்மது நல்லவரா? கெட்டவரா?
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 51 அல்லாவின் தூதர்களில் இறுதியானவர் என்று கூறப்படும் முகம்மது எனும் தனி மனிதரின் குணநலன்கள் அவர் கூறிய கொள்கை குறித்தான சீர்தூக்கலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடு என்பது அவர் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொருத்தது. அதேநேரம் அதுகாறும் இல்லாத புதிய கொள்கை வடிவமைப்பை ஒருவர் செய்யும் போது அவரின் தனி மனித ஆளுமையும் அதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இஸ்லாம் எனும் மதத்தை … முகம்மது நல்லவரா? கெட்டவரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.