மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

நண்பரே … ! ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … ? உங்கள் பார்வையில் .. ! செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..

உலக ஊடகங்கள் கண்களை மூடிக் கொண்டனவா? கடந்த பத்து நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான். ஊடகங்கள் ஜநாயகத்தை காக்கின்ற தூண்களில் ஒன்று என்றும், உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அவைகளை உலக மக்களின் முன் வைக்கும் கடமை ஊடகங்களுக்கு  இருக்கிறது என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்மையான தகவல்களை மக்களிடம் சேர்க்கும் முனைப்புடன் இருப்பவையே ஊடகங்கள் என்றும் மூடநம்பிக்கையில் இருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட கேள்வியை எழுப்ப முடியும். அரசு … ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 23 சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: குகைவாசிகளும் குழப்பும் செங்கொடியும்   எத்தனை தெளிவாக இருந்தாலும் குழப்பம் இருப்பதாய் கற்பித்துக் கொண்டால் தான் மதவாதம் நீடிக்க முடியும். இதற்கு தெளிவான சான்றாய் இருப்பது தான் நண்பர் இஹ்சாஸின் பதிவு. முதலில் குறிப்பிட்ட கட்டுரையில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். குரானை மெய்ப்படுத்தும் திட ஆதாரங்களில் ஒன்றான ‘சாக்கடல் சாசனச் சுருள்கள்’ கிருஸ்தவர்களால் மறைக்கப்படுவது … குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 19 குரானின் திட ஆதாரங்களில் அடுத்து வருவது மறைக்கப்பட்ட ஏடுகள் எனக் கருதப்படும் இஞ்சீல் வேதம். இஸ்லாமிய நம்பிக்கைகளை பொருத்தவரை அனேக இறைத்தூதர்கள் அனேக வேதங்கள் இருந்தாலும், குரான் பெயர் குறிப்பிடுவது நான்கைத்தான். தாவூது (தாவீது) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட ஸபூர், மூஸா (மோசஸ்) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட தவ்ராத், ஈசா அல்லது மஸீஹ் (ஏசு) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட இஞ்சீல், முகம்மது எனும் இறைத்துதருக்கு வழங்கப்பட்ட குரான். இந்த … சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?-ஐ படிப்பதைத் தொடரவும்.