மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பதே அரிதான இந்த இருண்ட நாட்களில், ஒரு சிறிய ஒளிக்கீற்று போல வந்திருக்கிறது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. உலகெங்கும் தனது குற்ற நடவடிக்கைகளால் இழிபுகழ் பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவுக்கு எதிராகப் பெற்றிருக்கும் இந்த வெற்றிக்காக, தமிழகம் திமிருடன் தலை நிமிர்ந்து நிற்கலாம். போராட்டம் நடைபெற்ற அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அன்று மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திளைத்திருந்தபோது, தூத்துக்குடியில் மெரினாவைப் போன்ற ஒரு மக்கள் திரள் கூடி … தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மக்கள் அதிகாரம்
ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்
தொடரும் ஊரடங்கு, பரிதவிக்கும் மக்கள், அரசு கட்டமைப்பு செய்யத் தவறுவது என்ன? என்ற தலைப்பில் தோழர் வழக்குரைஞர் சுரேசு சக்தி முருகன், அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பில் முகநூல் வாயிலான இணையக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கேட்பொலி வடிவம். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் விசயத்தில் அரசு பல இடங்களில் கோட்டை விட்டிருப்பது பலருக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் குறிப்பாக என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருந்தால் மக்களின் பரிதவிப்பை போக்கி இருக்கலாம். அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல … ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!
ஜெயலலிதா செத்ததற்குப் பிறகு, கருணாநிதி செயல்பட முடியாமல் போனதற்குப் பிறகு, தமிழகமே தனக்கு ஒரு தலைவர் இல்லாமல் தவிப்பது போலவும், இக்கட்டான இந்த நேரத்தில் ரஜினியும், கமலும் விஜயும், விஷாலும் நம்மை காப்பாற்றி வாழவைக்க வரிசை கட்டி நிற்பதாகவும் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியலில் நமக்கான அடுத்த தலைமை யார்? என்பதை இவர்கள் வரையும் ஒரு வட்டத்துக்குள் நின்று நம்மை சிந்திக்க வைக்க பழக்குகின்றன ஊடகங்கள். “இனி எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆவப் போறதில்லை, … ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?
மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல. அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர் சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல … ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி அன்பார்ந்த தமிழ் மக்களே, தமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? “அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி … தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!
அன்பார்ந்த பெரியோர்களே ! தாய்மார்களே ! இளைஞர்களே ! வணக்கம். ஒட்டுப்போடும் முன் சற்றுச் சிந்தியுங்கள். ஒட்டுப்போடுவதன் மூலம் அரசாங்கத்தை ஆளும் கட்சியை மாற்றலாம். ஆட்சியாளர்களை மாற்றலாம். வேற என்ன மாற்றங்களைச் செய்து விட முடியும்? தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை, பேரழிவுகளை திரும்பிப் பாருங்கள். காஞ்சி சங்கரராமன் பட்டப்பகலில் கோவில் வாசலிலேயே கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் விடுதலை ஆனார்கள். உரிய நீதி ஏன் கிடைக்கவில்லை? சாதி மாறி காதலித்ததால் … அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.
விவசாயி, மாநில உரிமை, சாய்பால் ஜானா எல்லாமே நாய்ச் சங்கிலி தான் இந்தியாவுக்கு
முகநூல் நறுக்குகள் 7-12 செய்தி: கிரானைட் கொள்ளை வழக்குகள் இரண்டில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி, அவருடைய மகன் ஆகியோரை மேலூர் கோர்ட்டு விடுவித்தது உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, அரசு அனுமதி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல்மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டு் தீர்ப்பளித்துள்ளது. இம்சை அரசன் 24ம் புலிகேசி: யாரங்கே துப்புகிற துப்பலில் நீதி மன்றங்கள் மூழ்கி தத்தளிக்க வேண்டாமா? .. .. .. ம்ம்ம்.. .. .. கிளப்புங்கள். மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி … விவசாயி, மாநில உரிமை, சாய்பால் ஜானா எல்லாமே நாய்ச் சங்கிலி தான் இந்தியாவுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!
அன்புடையீர், வணக்கம்! டாஸ்மாக் போதையால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாது. கணவனை இழந்த விதவைகளின் துயரங்களை சொல்லி மாளாது. பள்ளி மாணவிகள் - மாணவர்கள் குடிப்பதும், குழந்தைகளை குடிக்க வைப்பதும், குடிப்பது தவறில்லை என்ற பண்பாட்டுச் சீரழிவும் புற்றுநோயாக நம் சமூகத்தை அழித்து வருகிறது. தாய்மார்கள் கதறுகிறார்கள். டாஸ்மாக்கால் உயிரிழந்தவர்கள், சாலை விபத்தில் செத்து மடிந்தவர்கள்,விதவைகளாகிப் போனவர்கள் ஏராளம். பாம்பைக் கண்டவுடன் அலறியடித்து கொல்ல முயலுவதைப் போல, டாஸ்மாக்கை மூடினால் தான் அழிவிலிருந்து மீண்டு வாழ … போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
சட்டமும் நீதிமன்றங்களும் புனிதமானவைகளா?
ஏழு மாவட்ட விவசாயிகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை தொடர்ச்சியாக பதிவு செய்திருந்தும் கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் நேற்று நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து குழாய் பதிக்கும் வேலைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தின் வழக்குறைஞர் ஏன் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை? நீதிபதிகள் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள்? போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அரசின் திட்டம் மக்களை பாதிக்கிறது எனவே, அதை தடுக்க வேண்டும் என நீதிமன்றங்களின் கதவைத் தட்டினால், … சட்டமும் நீதிமன்றங்களும் புனிதமானவைகளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அறுகதையற்றதை காட்டும் மழை
பெருமழை! கன மழை! மாதம் மும்மாரி பொழிகிறதா? கேள்வி மாறி விட்டது. ஏசி காரில், கண்ணாடியும் இறக்காமல் மூன்று மாத மழை மூன்று நாளில். கேள்வி மட்டுமா? மழையும் மாறிவிட்டது. அம்மா வந்த சாலையில் தேங்கவே இல்லையே மழை நீர். எல்லாருமே நடிகர்கள் தாம். முட்டிவரை ரப்பர் செருப்பில் ஒரு நடிகர் தொடைவரை மடித்துக் கட்டி ஒரு நடிகர் வாக்காளப் பெருங்குடி மக்களே என்றொரு நடிகர் இந்த துன்பியல் நாடகத்தில் மக்களுக்கு மட்டுமே சோகம். … அறுகதையற்றதை காட்டும் மழை-ஐ படிப்பதைத் தொடரவும்.