குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 7 மனிதச் சமூகங்களைப் பற்றி முடிவுகள் எடுப்பதில் மிருகச் சமூகங்களுக்கும் சிறிதளவு மதிப்பு இருக்கிறது, ஆனால் அது எதிர்மறைப் பொருளில் இருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நாம் தெரிந்து கொண்டுள்ள வரைக்கும் முதுகெலும்புள்ள மிருக இனத்தைச் சேர்ந்த உயர்தரப் பிராணிகளிடையே பலதார மணம், இணை மணம் ஆகிய இரண்டு குடும்ப வடிவங்கள் மட்டுமே இருந்து வருகின்றன. இவ்விரண்டு வடிவங்களிலும் ஒரே வயது வந்த ஆண்தான், ஒரே கணவர் தான் … குடும்பம் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மனைவி
பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்
சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு “தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் … பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்
சுவனப்பிரியனுக்கு மறுப்புரை - பகுதி 3 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி” இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும். முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் … தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி
மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்? அதிலிருந்து … சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி-ஐ படிப்பதைத் தொடரவும்.
கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்
நேற்று கேள்வி பதில் பகுதியில் மணி எனும் நண்பர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கான பதில் சற்று நீளமாக வந்து விட்டதால், பதிவாக இட்டுவிட்டேன். பொருத்தருள்க. நண்பரே, சுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும்? அதேபோல் நாத்திகன் பல … கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி
மக்களின் ஆரோக்கியத்தின் மீதும், மனித வளத்தின் மீதும், தனி மனிதனின் ஆளுமையின் மீதும் மிகப்பெரிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது தமிழக அரசு .. .. .. சாராய வியாபாரத்தின் மூலம். குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி, கொலை. குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை. குடிபோதையில் மனைவி குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி .. .. .. இப்படி அன்றாடம் மூன்று நான்கு செய்திகளை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அண்மைக்காலமாக நிகழும் குற்ற … வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.
அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்
பொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஆனால் உள்ளீட்டில் அனைத்து பிற்போக்குத் தனங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஆணாதிக்க மதம் என்பதையும் மறுக்கவியலாது. பெண்ணை … அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை
தமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும் வரதட்சனை என்பது சமூகப் பெருங்கேடு, எனவே ஆணிடமிருந்து பெண் பெறும் தனதட்சனையே சிறந்தது என்பது முஸ்லீம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் இருந்து தான் யாரும் வழங்க முடியாத உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக புழகமடைந்து கொள்கிறார்கள். மஹ்ர் என்பது திருமணத்தின் போது மணமகளுக்கு … அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை-ஐ படிப்பதைத் தொடரவும்.
அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து
விவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான உரிமை என்பதில், அதை இஸ்லாம் தான் முதலில் வழங்கியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமுண்டு. தவிர்க்க முடியாத ஒன்றாக, ஆணாதிக்கப் பார்வையுடன் தான் விவாகரத்து உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதேநேரம் விவாகரத்து எனும் அனுமதி பெண்களுக்கு சரியான அளவில் பலனளிக்க வேண்டுமென்றால் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு இன்றியமையாதது. … அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.