பெருவெளியின் தூசு

பெருவெளியின் விரிவில் ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசு நான். பெருங்கடலின் பரப்பில் மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும் ஒரு கொசு நான். மலர்த் தோட்டத்தின் அண்மையில் கோடி மலர்களின் மணங்களூடே ஒற்றை மலரில் நிறைந்து போகும் ஒரு தேனீ நான். என்னை நான் எப்படிப் பார்ப்பது? எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது? பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும் என் அடைவுக்கும் பொருள் உண்டென்று அறிவித்து விடட்டுமா? துளிகளிடையே புகுந்து பறந்தாலும் நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று கோரிக்கை … பெருவெளியின் தூசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு

தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சொல்வது சரியா? அவருடைய அறிக்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக ஏதாவது இருக்கிறதா? ‘‘செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரை ஒரே சமயத்தில் பெருமளவில் திறந்துவிட உத்தரவிட்டது யார் என்கிற விவகாரத்தில் பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள்... என இரு தரப்பினரும் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், பொதுப்பணித் துறையினர்தான் பொறுப்பு என்கிற தொனியில் வார்த்தைகள் இருப்பதைப் பார்த்து சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள்’’  ‘‘பொதுப்பணித் துறை தலைமைப் … கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெள்ளம் வடிந்தாலும் கோபத்தை வடியவிடாதே

  MLA, MP க்கள் வீடுகளில் குடியேறு கலெக்டர் ஆபீசை கழிப்பறையாக்கு 50ஆண்டுகளாக மாபியா கும்பலாக இடத்தை ஆக்ரமித்த ஜெ.வின் போயஸ் தோட்டத்தில் குடியேறு மு.கவின்கோபாலபுரத்தில் குடியேறு ரியல்எஸ்டேட்டின் ரியல் மாபியா சசிகுடும்பத்தினர் வீட்டில் குடியேறு. போலிப்பட்டா தயாரித்துத் தந்த வருவாய்துறையினர் வீட்டில் குடியேறு நீர்நிலைகளை சீர்படுத்தென சீறாத ஹெல்மெட்டுக்காகத் சீறிய நீதிபதிகள் வீட்டில் குடியேறு. அரசுமீது குற்றமில்லை, மழைதான் அதிகம் பெய்ததென ஜால்ரா அடிக்கும் தினமலர், புதியதலைமுறை, தினத்தந்தி அலுவலகங்களில் குடியேறு. நீர்நிலைகளை ஆக்ரமித்த மக்கள்மீதுதான் … வெள்ளம் வடிந்தாலும் கோபத்தை வடியவிடாதே-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறுகதையற்றதை காட்டும் மழை

பெருமழை! கன மழை! மாதம் மும்மாரி பொழிகிறதா? கேள்வி மாறி விட்டது. ஏசி காரில், கண்ணாடியும் இறக்காமல் மூன்று மாத மழை மூன்று நாளில். கேள்வி மட்டுமா? மழையும் மாறிவிட்டது. அம்மா வந்த சாலையில் தேங்கவே இல்லையே மழை நீர்.   எல்லாருமே நடிகர்கள் தாம். முட்டிவரை ரப்பர் செருப்பில் ஒரு நடிகர் தொடைவரை மடித்துக் கட்டி ஒரு நடிகர் வாக்காளப் பெருங்குடி மக்களே என்றொரு நடிகர் இந்த துன்பியல் நாடகத்தில் மக்களுக்கு மட்டுமே சோகம்.   … அறுகதையற்றதை காட்டும் மழை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்

ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக‌ அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி … ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௬   அறிவியல் மெய்ப்பிப்புகள், அண்டவிதிகள் போன்றவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாய் மனிதனுக்கு தெரிந்திருக்கக்கூடிய எளிய பிழைகளும் குரானில் இருக்கின்றன. அவை என்ன?   "பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி....." குரான் 16:69 "..... இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்......." குரான் 24:43 "அது சிறப்பான விருந்தா அல்லது ஜக்கூம் என்ற மரமா?...... நிச்சயமாக அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்.....பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு குடிக்க கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்" … குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 12 கீழ்காணும் குரானின் வசனங்களை கூர்மையாக படித்துப்பாருங்கள். (திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக... குரான் 86:11 ........வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல … விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.

குடை என்றதும் நமக்கு மழைதான் நினைவுக்கு வரும் ஆனால் குடையை 'ஸம்சியாஹ்' (வெயில் தாங்கி)என அழைக்கும் சௌதியின் பண்பாடு மழைக்கும் அவர்களும் உள்ள உறவை நமக்கு விளக்கும். கடந்த நவம்பர் இறுதியில் சௌதியின் வணிகத்தலைநகரான ஜித்தாவில் மழை கொட்டித்தீர்த்தது. கிடைக்கும் இடங்களிலெல்லாம் மழைநீர் புகுந்தது. ஜித்தாவின் புறநகர்ப்பகுதியில் அந்த இடத்தையே தலைகீழாக புறட்டிப்போட்டதுபோல் உருக்குலைந்து கிடந்தது. பல வீடுகள் இடிந்து சரிந்தன, சாலைகள் இருந்த சுவடின்றி அரித்துச்செல்லப்பட்டன. மழைவெள்ளத்தில் சருகைப்போல் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் குப்பையைப்போல் குவிந்து கிடந்தன. … சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.-ஐ படிப்பதைத் தொடரவும்.