காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.

அண்மையில் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு என்ற தலைப்பில் இடப்பட்ட பதிவிற்கு மின்னஞ்சலில் வந்த எதிர்வினையையும் அதற்கான பதிலும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மஹாத்மா, தேசத்தந்தை எனும் விதந்தோதல்களெல்லாம் பிம்பங்களின் பின்னே ஒழிந்துகொள்வதை வெளிப்படுத்தவே இவை பதிவிடப்படுகிறது. நண்பர் செங்கொடி அவர்களுக்கு,  வணக்கம்.    காந்தியாரைத்  திறனாய்வு செய்யும் போது இந்தியாவின் உயர்ந்த மேதைகளான  இரவீந்திர நாத்  தாகூரையும், விவேகானந்தரையும், பண்டித நேருவையும் இகழ்ந்துள்ளது நியாயமாகத் தெரியவில்லை.   காந்தியின்  மீது நீங்கள் கூறிய 100 மேற்பட்ட குற்றங்கள் படித்த பின் ஒன்று கூட  என் மனதில்  ஒட்ட வில்லை.  காரணம் உங்களுடைய தனிப்பட்ட தீர்ப்பான முழு வெறுப்பு உணர்ச்சியே.   இரு தரப்பார் கருத்தின்றி ஒருவர் மட்டும் இகழ்ச்சியாக இப்படி எழுதுவது பொதுக் … காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.