பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்

எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா? இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும். … பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி

கடந்த மாத தொடக்கத்தில் காஷ்மீருக்கான சிறப்பு உரிமையான 370, 35 A ஆகிய பிரிவுகள் அடாவடியாக நீக்கப்பட்டன. காஷ்மீருக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று வேறெங்கோ கொம்பு முளைத்ததைப் போல சங்கிகள் ஒரே குரலில் ஓலமிட்டார்கள். வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் இருக்கின்றன என்று அமைதியாக பதிலளிக்கப்பட்டாலும், அதில் போதிய அழுத்தம் இருந்திருக்கவில்லை. ஆனால் அதைவிட எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கு எனும் கோரிக்கை முழங்கப் பட்டிருக்க வேண்டும். அதை உரத்து முழங்க வேண்டிய … ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.

விவசாயி, மாநில உரிமை, சாய்பால் ஜானா எல்லாமே நாய்ச் சங்கிலி தான் இந்தியாவுக்கு

முகநூல் நறுக்குகள் 7-12   செய்தி: கிரானைட் கொள்ளை வழக்குகள் இரண்டில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி, அவருடைய மகன் ஆகியோரை மேலூர் கோர்ட்டு விடுவித்தது உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, அரசு அனுமதி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல்மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டு் தீர்ப்பளித்துள்ளது. இம்சை அரசன் 24ம் புலிகேசி: யாரங்கே துப்புகிற துப்பலில் நீதி மன்றங்கள் மூழ்கி தத்தளிக்க வேண்டாமா? .. .. .. ம்ம்ம்.. .. .. கிளப்புங்கள். மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி … விவசாயி, மாநில உரிமை, சாய்பால் ஜானா எல்லாமே நாய்ச் சங்கிலி தான் இந்தியாவுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்

  சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது.   காவிரி … வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்

நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட … முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.