வலதுசாரிகள் மட்டும் தான் நீதிபதி ஆகமுடியுமா?

அரசு எந்திரம் பார்ப்பனியமயமாகி இருக்கிறது என்பது நீண்ட நாட்களாகவே இங்கு நிலவிக் கொண்டிருக்கும் கருத்து. குறிப்பாக மோடி ஒன்றியத்தில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இது மிக உச்சமாக, மிக வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நீதித் துறையில். இதற்கு பல்வேறு தீர்ப்புகளை சான்றாக கூறலாம். பாபரி பள்ளிவாசல் வழக்கு, அப்சல் குரு வழக்கு உள்ளிட்டவை மிகவும் துலக்கமானவை. அண்மையில் வெளியான மூன்று தீர்ப்புகள் குறித்து ரெட்பிக்ஸ் வலையொளிக்காக சவுக்கு சங்கர் அலசுகிறார். நீதிபதிகள் எந்த மாதிரியான சிந்தனையுடன் … வலதுசாரிகள் மட்டும் தான் நீதிபதி ஆகமுடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?

நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது  என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக … மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போர் தொடங்கி விட்டது

இனி எந்த ஒளிவு மறைவும் இல்லை. பிற வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இந்தப் போர் தொடங்குவதில் சிக்கல் இருப்பதான தோற்றம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும், எதையும், .. எதையும் செய்யத் துணிந்த அந்தக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டில் தன் போரை மக்கள் மீது வெளிப்படையாக தொடுத்து விட்டது. மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அச்சு, காட்சி ஊடகங்கள் எவ்வாறெல்லாம் முனைந்து வேலை செய்தன என்பது நாம் அறிந்தது தான். பொய் அது … போர் தொடங்கி விட்டது-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊடகங்களிலும் உரிமைப் போர்

தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்.... … ஊடகங்களிலும் உரிமைப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.