விடியவில்லையா? விடிவே இல்லையா?

”நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை உலவுவதுண்டு. எதிர்மறையில் ஏற்கும் ஏக்கம் அது.   கருப்புக் கொடி நாட்டி கருப்பு நாள் என்றறிவித்து எதிர்ப்பை பதிவு செய்யும் எதிர்வினைகளும் இங்குண்டு. எதிர்ப்பின் மூலமே இருப்பதாய் கட்டிக் கொள்ளும் பொருளும் வந்து விடுகிறது அதில்.   விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும் கருப்புதினம் எனும் துக்கத்துக்கும் எதிராய், விடுதலை எனும் சொல்லின் வீச்சு இந்த சுதந்திர நாளில்(!) எங்கேனும் ஒட்டியிருக்கிறதா? எனும் கேள்வியே மாற்று.   சட்டையில் மூன்றுநிறக் … விடியவில்லையா? விடிவே இல்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.