தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டமடைந்த வரலாற்றை பேசும் ஆவணப் படம் இது. இது ஏற்கனவே பலராலும், குறிப்பாக மின்சாரத்துறையில் இருக்கும் திரு. காந்தி போன்றவர்களால் கட்டுரைகளாக எழுதப்பட்டு, பரவலாக கவனத்துக்கு உள்ளான விசயம் தான் என்றாலும் தற்போது ஆவணப்படமாக வெளிவந்திருப்பது வெகு மக்கள் கவனத்தை பெறும், பெற வேண்டும். மின்சாரம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒரு உற்பத்திப் பொருள் என்பதிலிருந்து மாறி அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கொள்ளையடிப்பதற்கான கருவி என எப்படி மாறிப்போனது என்பதை ‘ஊழல் மின்சாரம்’ … கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மின்வெட்டு
பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பதினாறு மணி நேர மின்வெட்டால் இருண்ட தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் புழுங்கி சாகிறார்கள். மின்சாரம் இன்றி கண் முன்னே அழியும் பட்டறை, விசைத்தறி, மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், தண்ணீரின்றி கருகும் பயிர்கள், கண்ணீரிலும் கடனிலும் தத்தளிக்கும் விவசாயங்கள், தூக்கமின்றி தவிக்கும் நோயாளிகள், முதியவர்கள். தூங்காமல் அழும் குழந்தைகள், வேலையிழந்து, இரவில் தூக்கமிழந்து பட்டினிச்சாவை நெருங்கும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளி வர்க்கம். நாள்தோறும் டெங்குவிற்கு பலியாகும் எண்ணற்ற அப்பாவி உழைக்கும் மக்கள். எப்போது … பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்
சென்னையில் இரண்டு மணிநேரமும் சங்கரன் கோவில் நீங்கலாக ஏனைய பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டை வெட்டிவிடுவோம் என்று அம்மா கூறியதன் பொருள் என்னவென்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகிறது. கடந்த ஆட்சியில் மின்வெட்டு அமைச்சராக ஆர்காடு வீராசாமி புகழப்பட்டார், இப்போது நத்தம் விஸ்வநாதன். யார் மாறினாலும், யார் ஆண்டாலும் மின்வெட்டு மட்டும் மாறாது ஆளும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது. ஆனால் … மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்
எங்கும் ஒரே பேச்சு இல்லையில்லை, எங்கெங்கும் ஒரே ஏச்சு. கடந்த ஆட்சி துண்டாய் போனது மின்வெட்டினால் தான் எச்சரிக்கிறார்களாம் சிலர். நடக்கும் ஆட்சி துண்டாய் போனாலும் மின்வெட்டு எஞ்சியிருக்கும் அறியாதவர்களா இவர்கள். காற்றாலை சுற்றவில்லை அணைகளில் நீரில்லை அனல் நிலக்கரி தரமில்லை அண்டை மாநிலங்கள் ஒத்துழைப்பதும் இல்லை ஒன்றா இரண்டா காரணங்கள் ஏராளம். ஆனாலும், மின்சாரம் இல்லை. பேசுவது எதிர்க்கட்சியா ஆளும் கட்சி செயல்படவில்லை. பேசுவது ஆளும் கட்சியா … தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.