தெய்வீகத் திருடர்கள்

மூத்த தேவியைமூதேவி ஆக்கினான். அடங்கா பிடாரியைதுஷ்ட தேவதையாக்கிஅடங்கும் புராணம் பாடிஇஷ்ட தேவியாக்கினான். அரசமரத்தடி எங்குமிருந்தபுத்தர் சிலைகளைஆட்டயப் போட்டான்.சத்தமில்லாமல் அங்கேவிநாயகர் சிலைகளை நட்டான். சமணப்பள்ளிகள் அழித்தான்சைவத் திருமுறை ஒழித்தான்.தமிழ்ஏடுகள் ஆற்றில் விடும்சடங்குகள் செய்தான்.சேயோன் மாயோன்கவிழ்த்தான்.சுரண்டும் வர்க்கக் கூட்டணிக்குமனுதர்மமாகப் புழுத்தான்! பார்வதி பக்கமிருக்கசிவன் தலையில்கங்காதேவி சேர்த்துவிட்டான்.உரிய வள்ளி இருக்கதிருமுருகனோடுதெய்வானை கோர்த்து விட்டான். சிறுதெய்வங்களை எல்லாம்ஆரிய அவதாரங்களின்அடிப்பொடியாக்கினான்.அறுவகைச் சமயமிருக்கஇல்லாத இந்துமதத்திற்குஎல்லாமும் படியாக்கினான். சொந்த முருகனைஆரியஸ்கந்தனாக்கினான். வேதக் கடவுளரைவீசி எறிந்துவிட்டுதமிழ்நிலபௌதீகக் கடவுளரைபார்ப்பன முலாம் பூசிகதையைக்கந்தலாக்கினான். கோயிலென்றும்இறையிலியென்றும்ஆளும் வர்க்ககூட்டுக் கொள்ளையில்கோயில் கருவறைதனதாக்கினான். தமிழ்மொழி குரல்வளைநெறித்தான்.சமஸ்கிருத … தெய்வீகத் திருடர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து என்பது யார்?

கந்த சஷ்டி கவசம் பிரச்சனைக்கு ஸ்டாலின் ஏன் பதிலளிக்கவில்லை? இந்துக் கடவுளா? தமிழ் கடவுளா? அது அவதூறா? இல்லையா? இடஒதுக்கீடு பிரச்சனை? மருத்துவ கல்லூரி இடங்களில் என்ன பிர்ச்சனை? புதிய கல்விக் கொள்கை? என நாலாபுறங்களிலும் சிக்சர்கள் பறக்கின்றன. எந்தப் பந்தை எப்படிப் போட்டாலும் அடிப்பது சிக்சர் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அடிக்கப்படும் ஒவ்வொரு பந்தும் பார்வையாளனுக்கும் விளையாட்டுக்கும் இடையிலிருக்கும் ‘யார் இந்து?’ எனும் மாயக் கண்ணாடியை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போடுகிறது என்பது தான் சிறப்பு. … இந்து என்பது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?

இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய நீதிமுறைமைக்கு தூக்கு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கருணையினால் அல்ல!

முதல் பதிவு: வினவு