நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2

‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர், தமிழ்நாட்டு நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களுடன் எடுத்த நேர்காணலின் தமிழ்ப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க கரண் தாப்பர்: நீங்கள் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், தற்போது மாநிலங்கள் விரும்புது போன்ற  உண்மையான அதிகாரப் பகிர்வு  என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும்போதும் … நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

EIA2020 க்கு எதிராக

நண்பர்களுக்கு, இன்னும் மூன்றே நாட்கள் மட்டுமே நமது கைவசம் உள்ளன. புதிய EIA 2020 வரைவு சொல்லும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆபத்துகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக முழுவதும் தமிழில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. இது தவிர கட்டுரைகளும் காணக்கிடைக்கின்றன. இப்போது எல்லாமே வெளிப்படைத்தன்மை பெற்றிருக்கிறது. நமது கருத்துகளையும், புதிய வரைவின் ஆபத்தினை நாம் கவனித்திருக்கிறோம் என்று அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை. டெல்லி உயர்நீதிமன்றமும் அதற்கான கால அவகாசத்தைத் தந்திருக்கிறது. ஆகஸ்ட் 11க்குள் மின்னஞ்சலை … EIA2020 க்கு எதிராக-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே உள்ள பரபாங்கி நெடுஞ்சாலையில் ஒரு வசந்த காலையில் இரண்டு ஆண்கள் ஒரு மரத்தின் கீழ் தூங்குகிறார்கள். அவற்றில் ஒருவன் வண்ணமயமான கோடுகளுடன் உள்ள கருப்பு விரிப்பில் படுத்திருக்கிறான்; மற்றொறுவன் பைகள் இணைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்கு அருகில் தூக்கிப் போடப்பட்ட வெள்ளை சாக்கில் படுத்திருக்கிறான். இதேபோன்ற ஏற்பாடுகளில் மேலும் மூன்று ஆண்கள் சிறிது தூரம் தொலைவில் தூங்குகிறார்கள். அவர்களின் உடைகளும், தலையும் அழுக்கடைந்துள்ளது, பயணத்தின் அழுக்கு மற்றும் வியர்வை அவர்களின் … நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம்: விவாத நேர்மை

விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு

  எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான்.  அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கும், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் … வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி

பொதுவாக நான் ஆங்கிலக் கட்டுரைகளை வாசிக்க முயல்வதில்லை. ஏனென்றால் என் ஆங்கிலப் புலமையின் உயரம் அவ்வளவு தான். தேவை ஏற்படும் போது மொழிபெயர்ப்புகளை நாடுவதும், கிடைக்காவிட்டால் மொழிபெயர்ப்பு கருவிகளை நாடுவதும் தான் என் வழக்கம். மொழிபெயர்ப்புக் கருவிகள் வழியாக புரிந்து கொள்ள முயல்வது என்பது இடியாப்ப இழைகளை நேர்படுத்தும் திறமையை ஒத்தது. அண்மையில் ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். படித்து முடிக்க முடியாத அளவுக்கு எரிச்சல் வந்தது. அந்த அளவுக்கு மனம்போனபடி, கட்டுரையின் கருத்தை … ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 14 பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாலும் தேனும் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அதாவது கால்நடைகள் அல்லது மாடு தன்னுடைய உடலிலிருந்து பாலை எப்படி பிரித்தெடுக்கிறது? தேனீக்கள் பூக்களில் சேகரிக்கும் திரவத்தை எப்படி தேனாக்குகிறது? என்பது குறித்து பழைய … பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.