மன் கி பாத்: மங்கி பாத்

செய்தி: மோடியின் 68வது மன் கி பாத் உரையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் குறித்தும், ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார். மோடியின் உரையை பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தது. அந்தப் பக்கத்தை சுமார் 30 லட்சம் … மன் கி பாத்: மங்கி பாத்-ஐ படிப்பதைத் தொடரவும்.