ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்

செய்தி வாசிப்பு: இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 … ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது வன்முறை?

செய்தி: கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும் ஏற்க முடியாது என கூறினர். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், சரணடைய மறுக்கும் எந்த ஒரு ஆயுத குழுவுடனும், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் … எது வன்முறை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை

கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சிரீமதி மரணம் தொடர்பான போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையில் முடிந்தது. இதனால் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய, தீர்வு காணப்பட வேண்டிய சிரீமதியின் மரணம், அதற்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படும் மரணங்கள் உள்ளிட்டவை பின்னுக்கு தள்ளப்பட்டு, போராட்டத்தில் சிலரால் செய்யப்பட்ட வன்முறை பெரிய அளவில் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. எது சரி எது தவறு எனும் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு நீதித் துறையும், காவல் துறையும் வரைமுறையற்ற வன்முறையை … கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருப்புப் பாதை போராட்ட இழப்பு(!)

செய்தி: .. .. .. போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் நடந்த அக்னிபத் போராட்டங்களில் ரெயில் எரிப்பு மற்றும் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வருவாயும் … நெருப்புப் பாதை போராட்ட இழப்பு(!)-ஐ படிப்பதைத் தொடரவும்.

ராம நவமி: வன்முறை வெறியாட்டம்

வினாயகர் ஊர்வலங்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் என்று பொருள். கடந்த கால வரலாறு இப்படி பொருள் கொள்ளும் படியான கட்டாயத்தைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ராம நவமியும் இணைந்துள்ளது. வெறுமனே இந்து எனும் மதத்தில் நம்பிக்கையுள்ள அதேநேரம் ஆர்.எஸ்.எஸ் உருவகிக்கும் இந்து எனும் சொல்லில் நம்பிக்கையில்லாத பலருக்கு வினாயகர், ராம நவமி போன்ற மதம் தொடர்பான பெயர்களை எதிர்மறையாக உச்சரிப்பது கோபத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அந்தக் கோபம் யார் மீது ஏற்படுகிறது … ராம நவமி: வன்முறை வெறியாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?

நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு … பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை

முன்னுரை இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என … ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது தான் பார்ப்பனியம்

பார்ப்பனியம் (உள்ளுக்குள் பயந்து கொண்டேனும்) எகிறி அடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஐஐடி மாணவி தற்கொலைக்கு தூண்டப்பட்டது, சிதம்பரம் கோவில் பக்தை பூசாரி ஒருவனால் கன்னத்தில் அறையப்பட்டது என அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு எதிர்வினை என்ன? என்பது ஒரு புறம் இருந்தாலும், பார்ப்பனியம் குறித்து மக்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? எனும் கேள்வி இன்றியமையாதது. ஐயா தொ.பரமசிவன் அவர்களின் இந்த சிறு நூல் பார்ப்பனியம் குறித்த புரிதலை ஏற்படும் கையேடாக இருக்கும். படியுங்கள். … இது தான் பார்ப்பனியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்

  நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காவி பயங்கரவாதிகளால் வினாயகன் பெயர் சொல்லி கலவரம் மூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அதிகாரத்துக்கு வர எண்ணும் காவிகளின் மற்றொரு முயற்சியும் முறியடிக்கப் பட்டிருக்கிறது. மறுநாள் கூட கல்லெறியப்பட்டு அதை எதிர்த்து சாலை மறியல் வரை கூட சென்றது. தங்களுடைய உடமைகளுக்கு பாதிப்பு நேர்ந்திருந்த பிறகும் கூட இஸ்லாமிய மக்கள் அமைதி காத்து புரிதலுடன் நடந்து கொண்டதற்கு நன்றி … செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.