சமூகத்தை நேசிப்பவர்களின் நூல்

  ஒரு சொல்லின் பொருள் என்பது வெறுமனே அந்தச் சொல் அடையாளப் படுத்தும் ஒன்றோடு முடிந்து விடுவதில்லை. பல்லாயிரம் மக்களின் உழைப்பிலிருந்தே அந்தப் பொருள் வடிவம் பெற்றிருக்கிறது. அந்தப் பல்லாயிரக் கணக்கான மக்களின் உழைப்பை விலக்கி விட்டு அந்தச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதன் பொருள் ஒரு போதும் முழுமை பெறாது. பாசிசம் எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம், முதலாளித்துவத்தின் நெருக்கடியின் போது மிகவும் பிற்போக்கான, ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட சக்திகளின் அரசியல் போக்கு என்று … சமூகத்தை நேசிப்பவர்களின் நூல்-ஐ படிப்பதைத் தொடரவும்.