சடங்கு எனும் சொல்லுக்கும் வழமை எனும் சொல்லுக்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. இயல்பாக ஒரு செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்த நேர்வதை வழமை என்று குறிப்பிடுகிறோம். சடங்கு எனும் போது அதில் ஒரு திணிப்பு ஏற்றப்படுகிறது. மதம் அல்லது வேறு ஏதோ ஒரு நம்பிக்கை சார்ந்த கட்டாயத்தினால் திரும்பத் திரும்ப செயல்படுத்த நேர்வதை சடங்கு எனக் குறிப்பிடலாம். ஆனால், கருத்து முதல் வாதம் சார்ந்த சடங்குகளில் இருக்கும் ஈர்ப்பு, வேறு வகைகளினால் ஏற்படும் சடங்குகளில் இருப்பதில்லை. … வீடு மாற்றும் சடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.