இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள். .. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. .. .. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ … எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வேதம்
‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 8.1, 8.2 ‘உணர்வு’ தன்னுடைய தொடரின் ஏழாம் பகுதியின் முடிவிலும், எட்டாம் பகுதியின் தொடக்கத்திலும் ‘இஸ்லாம் எனும் நேரான மார்க்கத்தை[!] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை … ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே .. பகுதி 52 தனக்குத் தானே முரண்படுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஏற்படுவது தான். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்ந்த ஒரு முகம்மது இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. ஆனால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனித இனம் நீடித்தாலும் அத்தனை கோடி ஆண்டுகளுக்கும் சேர்த்து மனிதனுக்கு இருக்கும் ஒரே முன்மாதிரி என்று கருதப்படும் குறிப்பிட்ட அந்த “முகம்மது” முரண்படலாமா? அதுவும் தான் மிகுந்த … தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகம்மது நல்லவரா? கெட்டவரா?
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 51 அல்லாவின் தூதர்களில் இறுதியானவர் என்று கூறப்படும் முகம்மது எனும் தனி மனிதரின் குணநலன்கள் அவர் கூறிய கொள்கை குறித்தான சீர்தூக்கலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடு என்பது அவர் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொருத்தது. அதேநேரம் அதுகாறும் இல்லாத புதிய கொள்கை வடிவமைப்பை ஒருவர் செய்யும் போது அவரின் தனி மனித ஆளுமையும் அதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இஸ்லாம் எனும் மதத்தை … முகம்மது நல்லவரா? கெட்டவரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21
பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை (https://senkodi.wordpress.com/2010/03/26/fir-awn/) எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: பிர் அவ்னும் பிதற்றும் செங்கொடியும் (http://ihsasonline.wordpress.com/2012/10/09/firawn_and_senkodi/) நான் பிதற்றியிருப்பதாக கூறியிருக்கும் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய பதிவில் பிதற்றாமல் கூறியிருப்பது என்ன? இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், பிர் அவ்னின் உடல் குறித்து நான் என்னுடைய கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்விகளை தெரிந்து கொள்வது அவசியம். 1) பிர் அவ்ன் என்பது தனியாக எந்த மன்னனையும் குறிக்காது. சோழ மன்னன் பாண்டிய மன்னன் என்பதுபோல் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18
பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு தெளிவாக இருக்கும் ஒன்றை எப்படி குழப்பிக் காண்பிப்பது என்பது குறித்து யாரும் அறிய வேண்டுமானால் அவர்கள் தாராளமாக நண்பர் இஹ்சாஸை அணுகலாம். அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார், அதாவது பழப்பிக் காட்ட முயற்சித்து முடியாமல் பரிதாப முகம் காட்டி நிற்கிறார். பாலும் தேனும் எப்படி உருவாகிறது என்பதை குறிப்பிட்ட வசனங்கள் சுட்டிக்காட்டுவதாய் மதவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மதவாதிகள் கூறுவது போல் அல்லது குரான் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17
கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16
விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் என்ற அந்தப் பதிவில் குரானின் மூன்று வசனங்களை எடுத்துக் கொண்டு அந்த வசனங்களில் அறிவியலும் இல்லை அவியலும் இல்லை என்று காட்டியிருந்தேன். ஆனால் நண்பர் இஹ்சாஸுக்கு அதில் இருப்பது ஏற்பா? மறுப்பா? என்பதே தெரியவில்லையாம். என்ன செய்வது அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடி அவ்வளவு அடர்த்தியாய் இருக்கிறது. எனவே இன்னும் சற்று விரிவாகவே பார்ப்போம். … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15
குரானின் மலையியல் மயக்கங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு மலை குறித்து குரானில் கூறப்படுபவைகள் என்ன? பூமி உங்களை அசைத்து விடாதிருப்பதற்காக மலைகள் முளைகளாக அமைக்கபட்டிருக்கின்றன. மலையின் உயரம் அளவுக்கு பூமிக்குள் மனிதனால் செல்ல முடியாது. குரானின் இந்த இரண்டு கூற்றுகள் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவைகளை நண்பர் இஹ்சாஸ் எப்படி மறுத்திருக்கிறார்? ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் மறுக்கவே இல்லை, கேலி செய்திருக்கிறார் அவ்வளவு தான். முதலில் எழுதப்பட்டிருந்ததை விளங்கிக் கொண்டாரா என்பதே … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14
அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள் ஏகத்துவத்தின் விதி ஒரு வரையாவிலக்கணம் 3 நண்பர் இஹ்சாஸ் எழுதும் மறுப்புக்கு மறுப்பை எடுத்துக் கொள்வதில்லை எனும் என் முடிவில் மாற்றம் எதுவும் (அவர் களத்துக்கு மீண்டும் வந்து விட்ட போதிலும்) நேரவில்லை. என்றாலும் விதி குறித்த விளக்கங்கள் மீண்டும் மீண்டும் அவசியப்படுகின்றன. அந்த வகையில் நண்பர் இஹ்சாஸ் ஏகத்துவத்தில் (இணையமா? இதழா?) வெளிவந்த கட்டுரையை மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி விதி குறித்து முன்னுக்குப் பின் முரணான … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14-ஐ படிப்பதைத் தொடரவும்.