இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க
குறிச்சொல்: ஸ்டாலின்
பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?
கடந்த ஒரு வாரமாகவே கோவை கலவர பூமியாக திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜக அலுவலகங்களிலும், பாஜகவினரின் வீடுகள் சிலவற்றிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில். வெடிகுண்டு வரலாற்றிலிருந்து பார்ப்பதாக இருந்தால் நட்டின் எந்த மூலையில் வெடிகுண்டு வெடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஐ தான் முதலில் ஐயப்பட வேண்டும். நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் கை இருக்கிறது என்பது மாலேகான் … பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொருளாதாரக் குழுவின் வரலாறு பல்லிளிக்கிறது
திமுக தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் சட்டமன்றக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அந்தக் கூட்டத்தின் ஆளுனர் உரையில் தமிழ்நாட்டு நிதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு ஆலோசனை கூறுவதற்காக ஐந்து பொருளாதார வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்திக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சிலர் மாற்றுக் கண்ணோட்டத்திலும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திமுக பொறுப்பேற்ற பிறகு அது வெளியிடும் அறிவிப்புகளியெல்லாம் சிக்சர்களாக கருதி புழகமடையும் கூட்டம் ஒன்று இருக்கிறது. … பொருளாதாரக் குழுவின் வரலாறு பல்லிளிக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்
கம்யூனிஸ்ட் எனும் அடிப்படையில் நான் ஒரு சர்வதேசியவாதி. வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையைத் தாண்டி, இனம், தேசியம் குறித்தெல்லாம் எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. என்றாலும், நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் என்ற விதத்தில், பார்ப்பனியத்துக்கு எதிர்க் கருத்தியல் என்ற முறையிலும், மக்களை மயக்கும் புதிய தமிழ்த்தேசியர்களுக்கு எதிர்க்கருத்தியல் எனும் முறையிலும், இதை உவந்து இங்கே பதிகிறேன். “நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்” WE BELONG TO DRAVIDIAN STOCK கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், … நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை
தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.
“இந்தி”யா .. .. ..?
கொடி தலைகீழா இருக்குதுன்னு யாரும் கூவாதிங்கப்பா செய்தி: சென்னை விமான நிலையத்தில் நேற்று மக்களவை உறுப்பினர் கனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், ‘நீங்கள் இந்தியரா” எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் … “இந்தி”யா .. .. ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?
கடந்த இரண்டாம் தேதி (02.12.2019) அதிகாலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள நடூர் எனும் பகுதியில் கட்டப்பட்டிருந்த நீண்ட சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். எந்த ஈர்ப்பும் இல்லாமல், பத்தோடு பதினொன்றாய் கடந்த போகவிருந்த இச்செய்தி, நாகை திருவள்ளுவன் அவர்களின் போராட்டம், திரைப்பட இயக்குனர் இரஞ்சித், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகள் ஆகியவற்றால் உயிர் பெற்று தமிழ்நாட்டின் விவாதப் பொருளாய் ஆகியது. துல்லியமாய் பார்த்தால் 17 பேரின் உயிரிழப்பு எந்த விவாதத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, … 17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 4 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல … ‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 3 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க தமிழ் இந்து வின் உக்ரைன் தொடர் மூன்றாம் பகுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதை விவரித்திருக்கிறது, தன்னுடைய வழக்கமான வேலையுடன். முன்னதாக இரண்டாம் பகுதியின் கடைசியில், \\\சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா … ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 2 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\ரஷ்யப் புரட்சியின்போது … பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.