இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..

  முன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் … கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?

  தோழர் செங்கொடி,   மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.   கேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித … அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதுநபி முதலாளித்துவத்தின் கைக்கூலியா? டி.என்.டி.ஜேவே பதில் சொல்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 11 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பதினொன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 11-1, 11-2, 11-3 உணர்வு கும்பல் எழுதும் தொடரின் கடந்த மூன்று பகுதிகளில் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்று ஆதாரம் ஏதுமின்றி அவதூறு பரப்பி வந்திருந்தது. இந்த பதினொன்றாம் பகுதியிலும் அது தொடர்ந்திருக்கிறது என்றாலும், சிறு மாறுதலாக ஆதாரம் எனும் பெயரில் அயோக்கியத்தனங்களையும் சேர்த்து செய்திருக்கிறது. அதாவது, இஸ்ரேல் எனும் நாடு … முகம்மதுநபி முதலாளித்துவத்தின் கைக்கூலியா? டி.என்.டி.ஜேவே பதில் சொல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதின் அல்லா யார்?

 இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 58 அல்லா எனும் அரபுச் சொல்லின் பொருள் என்ன? முகம்மது தன் கொள்கையை பரப்புரை செய்வதற்கு முன் அந்தப் பகுதி மக்களின் கருத்தியலில் அல்லா இருந்ததா? முகம்மதுவுக்கு முன் இருந்த அல்லாவுக்கும், தற்போது வழங்கப்படும் அல்லாவுக்கும் இடையில் வித்தியாசம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முழுமையாக புரிந்து கொண்டால் தான் இஸ்லாமியர்கள் கூறும் அல்லாவை புரிந்து கொள்ள முடியும். குரானில் பிரபலமான ஒரு முத்திரை வாக்கியம் உண்டு, … முகம்மதின் அல்லா யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 ‘உணர்வு’ தன்னுடைய தொடரின் ஏழாம் பகுதியின் முடிவிலும், எட்டாம் பகுதியின் தொடக்கத்திலும் ‘இஸ்லாம் எனும் நேரான மார்க்கத்தை[!] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை … ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

துரோகி முகம்மதா? மார்க்ஸா? டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஏழாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  7.1, 7.2 முன்குறிப்பு: “விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி” எனும் இந்தத் தொடர் ‘உணர்வு’ கும்பலின் தொடருக்கு மறுப்புரையாக வரிசையாக வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் ஆறாவது பகுதியாக வெளிவந்திருக்க வேண்டிய இது, வரிசையிலிருந்து மாறி, ஏழாவது பகுதியாக வெளிவருகிறது. காரணம், குறிப்பிட்ட அந்த ஆறாவது பகுதி டி.என்.டி.ஜே இணைய தளத்தில் … துரோகி முகம்மதா? மார்க்ஸா? டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்

சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு “தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் … பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்

  சுவனப்பிரியனுக்கு மறுப்புரை - பகுதி 3   எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி”   இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும். முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் … தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்?

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 54 முஸ்லீம்களுக்கு நான்கு பெண்கள் வரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவும், மண உறவுக்கு அப்பாற்பட்டு விருப்பப்படி, வரம்பற்று அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ளவும் அனுமதி உண்டு என்பது அனேகருக்கு தெரிந்திருக்கும். ஆனால் முகம்மது எத்தனை பெண்களிடம் மண உறவு கொண்டார் என்பது தெரியுமா? தோராயமாக 31 பெண்கள்.   கதீஜா, சவ்தா, ஆய்ஷா, ஆய்ஷாவின் அடிமைப் பெண், உம்மு சலாமா, ஹஃப்ஸா, ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், … முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.