உயிர்க் கொல்லி நோய்கள்

மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம். அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் … உயிர்க் கொல்லி நோய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பு ஊசி: எது வதந்தி?

இன்றிலிருந்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை தமிழகத்தில் 9 மாத குழந்தையிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டாயத் தடுப்பு ஊசி திட்டத்தில் இந்தியாவும் இணைந்திருக்கிறது எனவே குறிப்பிட்ட வயதுக்குறிய அனைவரும் கண்டிப்பாக தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று செய்திகள் வந்தன. தடுப்பு ஊசிக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி எதிர்ப்பு வந்ததும் கட்டாயமாக … தடுப்பு ஊசி: எது வதந்தி?-ஐ படிப்பதைத் தொடரவும்.