நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?

  உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி நீதித்துறை சுதந்திரம் – ஜனநாயகத்திற்கு பேராபத்து நேர்ந்திருப்பதாகவும் மக்கள் தான் இந்த பேரபாயத்திலிருந்து நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   நாட்டின் உயரிய நிலையில் இருக்கும் நீதிபதிகள் இவ்வாறு கூறியிருப்பது, மக்களிடத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நாட்டின் நிர்வாகம் தன்னைத்தானே சுய மதிப்பீடு செய்து … நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.