தோழருக்கு செவ்வஞ்சலி

பதின்ம வயது தொடங்கி, மரணம் வரை பொதுமை மெய்யியலை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே இயல்பாக இருந்த வாழ்விலிருந்து விலகி நின்று, திருமணம் உள்ளிட்ட எந்த சட்டகங்களுக்குள்ளும் சிக்காமல், உழைத்த ஒரு தோழரை இழந்திருக்கின்றோம். தோழருடன் நேரடியாக எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. சில முறைகளைத் தவிர சந்தித்ததும் இல்லை. இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் பொதுச் சந்திப்புகள் தாம். வகுப்புகளில், தலைப்புகளில். இரண்டு முறை மட்டுமே தனியாக சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்ன சொன்னாலும், அதை எப்படிச் சொன்னாலும் … தோழருக்கு செவ்வஞ்சலி-ஐ படிப்பதைத் தொடரவும்.