நேற்று (08/11/2016) மாலையில் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டது. இரவு 12 மணிக்குள் மாற்றாவிட்டால் வைத்திருக்கும் பணம் ஒன்றுமில்லாமல் காற்றில் கரைந்து விடுமோ எனும் பரிதவிப்பில் மக்கள் அலைந்ததை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. தமிழில் இதுவரை செவியுற்றிருக்காத சொற்களை உருவாக்கி மக்கள் மோடியை அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள். மக்களே! பதட்டம் வேண்டாம். ஓரிரு நாட்களில் வங்கிகள் இயங்க தொடங்கியதும் உங்கள் கையிலிருக்கும் பழைய 500, 1000 ரூபாய் தாள்களை … 500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.