கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?

கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஊரடங்கு அறிவித்து 40 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போதுதான் சோதனைகளை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும். இதனால்தான் சென்னையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் உண்மை வெளியாகி வருகிறது. சமூகப் பரவல் என்ற கட்டத்தை தமிழகம் எட்டி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் பலரும் மீடியாக்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல பிற மாவட்டப் பகுதிகளில் தீவிர பரிசோதனைகள் இன்னமும் தொடங்கப்படவே … கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்

கடந்த இரண்டு நாட்களாக, ரேபிட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இவை குறித்து பெரிதாக எந்தவிதமான செய்திகளோ விவாதங்களோ நடைபெறவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டு நாளிதழ்கள் அனைத்தும் ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளன. மாறாக தலையங்கமாகவோ, கட்டுரையாகவோ, பொதுச் செய்தியாகவோ இதை வெளியிடவில்லை. இதன் பொருள் என்னவென்றால், எதிர்கட்ட்சிகள் தான் இதில் முறைகேடுகள் இருப்பதாக … கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: அரசியல் செய்யலாமா?

“நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யலாமா?” சமூகம் குறித்து, மக்களைக் குறித்து அக்கரை கொள்ளும் எவரும் இந்தக் கேள்வியை தவிர்த்திருக்க முடியாது. அரசை விமர்சித்து, அர்சின் செயல்பாடுகளை எதிர்த்து எப்போதெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் அரசிடம் அல்லது அரசின் ஆதரவாளர்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லையோ அப்போதெல்லாம், இந்தக் கேள்விதான் முன்வைக்கப்படுகிறது. ஏன்? செய்தால் என்ன? அரசியல் செய்வதற்கு இடம், பொருள், ஏவல், காலம் எல்லாம் உண்டா? அரசுக்கு, மக்களுக்கு ஒரு நெருக்கடி … கொரோனா: அரசியல் செய்யலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய வெறுப்பு எனும் இரண்டாம் கொரானா

இந்துத்துவ காவி பாசிஸ்ட்டுகளால் அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போலியான செய்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் உருவாக்க முயலும் இஸ்லாமிய வெறுப்புணர்வு எவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்குகிறார் - உளவியல் ஆற்றுப்படுத்துனர், தோழர் வில்லவன் ராமதாஸ். Villavan Ramadoss பாருங்கள், பரப்புங்கள். https://www.youtube.com/watch?v=zB4dFfaeTXE

ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்

தொடரும் ஊரடங்கு, பரிதவிக்கும் மக்கள், அரசு கட்டமைப்பு செய்யத் தவறுவது என்ன? என்ற தலைப்பில் தோழர் வழக்குரைஞர் சுரேசு சக்தி முருகன், அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பில் முகநூல் வாயிலான இணையக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கேட்பொலி வடிவம். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் விசயத்தில் அரசு பல இடங்களில் கோட்டை விட்டிருப்பது பலருக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் குறிப்பாக என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருந்தால் மக்களின் பரிதவிப்பை போக்கி இருக்கலாம். அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல … ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: WHO வை நம்பலாமா?

டெட்ரோஸ் அதனோம் உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்ச் 25 தொடங்கி ஏப்ரல் 14 வரை இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு ஆறிவிக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்படுகிறது. இந்த 21 நாட்களை கொண்டாட்டமாக செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவது. என்ன சாப்பிட்டோம் என்பது தொடங்கி என்ன படம் பார்த்தோம் என்பது வரை பதிவிட்டு, பதிவிடத் தூண்டி ஆறாத … கொரோனா: WHO வை நம்பலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய வைரஸ்

உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது' கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து" நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு வெள்ளைக்கொடியுடன்வெளியே வந்துவிட்டேன் நான் பொறுப்புள்ள இந்தியன்நான் பொறுப்புள்ள இஸ்லாமியன்நான் பொறுப்புள்ளஒரு சந்தேகத்திற்குரிய குடிமகன் ஒரு இஸ்லாமியன்இவ்வளவுகாலம் பயங்கரவாதியாகஇருந்ததைவிட பயங்கரமானதுஅவன் ஒரு கொள்ளை நோயைக்கொண்டு வருபவனாக இருப்பது உலக வரலாற்றிலேயேஒரு கிருமி முதன் முதலாகமதம் மாறியிருக்கிறது சீனத்தில் பிறந்தால்கம்யூனிஸ கிருமியென்றுஅழைக்கப்பட்ட அதுஇந்தியாவிற்குள் நுழைந்ததும்இஸ்லாமியக் கிருமியாகபரிமாணம் அடைந்துவிட்டது முதலில் அதுஒரு சிறிய … இஸ்லாமிய வைரஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.