இந்து மதப் பண்டிகைகள்

இன்று விநாயகர் சதூர்தியாம். கொரோனாவால் இந்தக் கூத்துகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கடவுளை வைத்து வழிபடுவதற்கும், கடவுளை வைத்து அரசியல் செய்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. பிற மதத்தினர் செய்வதெல்லாம் கடவுளை வைத்து வழிபடுவது தொடர்பான திருவிழாக்கள், இந்து மதத்தில் செய்யப்படுவதெல்லாம் கடவுளை வைத்து அரசியல் செய்வது தொடர்பான விழாக்கள். ஆனால் இதில் சிக்கல்கள், தடைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் கடவுளை இழிவுபடுத்துகிறார்கள், கடவுளை வழிபட தடை விதிக்கிறார்கள் என்றெல்லாம் கூப்பாடு போட்டு, அரசியல் கடவுளை, … இந்து மதப் பண்டிகைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.