உயிர்க் கொல்லி நோய்கள்

மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம். அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் … உயிர்க் கொல்லி நோய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்

இன்றைய போதில் கொரோனா அச்சம் மக்களிடம் பரப்பப்பட்டு, அதன் உச்சத்தை எட்டி நிற்கிறது. எவ்வாறெனில், உலக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்பட்டு மாதக்கணக்கில் தங்களை வீடுகளுக்குள்ளேயே அடைத்துக் கொள்ள எண்ணும் அளவை எட்டியிருக்கிறது. இந்த பயம் தேவையா? தேவயில்லையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உலகின் மக்கள் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது, அதற்கு எதிராக பேசுவது, அதற்கான உண்மையை உணர்வதிலிருந்து விலகும் இடத்துக்கு மக்களை கொண்டு சென்று விடக் கூடாது. … நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிருமிகள் உலகில் மனிதர்கள்

கொரோனா .. .. .. 21 நாட்கள் ஊரடக்கின் இரண்டாவது நாள் இன்று. நாடெங்கும் ஏன் பாரெங்கும் ஒரு பாதையில் விரைந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான பாதையில் இயல்பாகவே ஒரு மாற்றுக் குறைவு ஏற்பட்டு விடுகிறது. என்றாலும் அதில் இருக்கும் நியாயங்கள் மறைக்கப்பட்டாக வேண்டுமா? விவாதிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன். நுண்ணுயிர் தேற்றம் (Germ theory) அதன் தொடக்க காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டிருக்கின்றன. அலோபதி மருத்துவத்தின் போதாமையும், அறிவியல் ஆய்வுகள் என்ற … கிருமிகள் உலகில் மனிதர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.