இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20
சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது. இறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட ஆதாரங்களில் ஒன்றாகும் என்றும் இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள். எப்படி?
….அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீது சத்தியமாக. குரான் 95:3
வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்…… குரான் 2:125
….என் இறைவனே இந்த ஊரை நீ அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக…….என்று இபுறாஹீம் கூறியதை. குரான் 14:35
அன்றியும் சூழ உள்ள மனிதர்கள் இறாஞ்சிச்செல்லப்படும் நிலையில் நாம் பாதுகாப்பான புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?…. குரான் 29:67
……எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பும் பெருகிறார்…… குரான் 3:97
இவை அந்நகர் குறித்தும் அந்தப் பள்ளி குறித்தும் குரான் கூறும் பாதுகாப்புகள். இதில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு எனும் சொல்லுக்கான பொருளில் தான் குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கான சான்று இருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள். கா அபா அபய பூமி என்று அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத்தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர் ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கு சான்றுகளாக அமைந்துள்ளது.
குரான் கொடுக்கப்பட்டு(!) 1400 ஆண்டுகள் ஆனாலும், குரான் குறிப்பிடும் அந்த பாதுகாப்பு குரானுக்கு பிறகான பாதுகாப்பை மட்டுமல்ல, வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொட்டே அந்த இடம் பாதுகாக்கப்பட்டுவருவதாக குரான் குறிப்பிடுகிறது. அந்தப்பள்ளி யாரால் கட்டப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் அதை புதுப்பித்தது இபுறாஹீம். அதாவது முகம்மதுவுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இபுறாஹீம் (ஆப்ரஹாம்). எங்கிருக்கிறது என தெரியாமல் கிடந்த பள்ளியை அடையாளம் காட்டி இறைவன் இபுறாஹீம் மூலம் புதுப்பித்ததாக ஐதீகம். அன்றிலிருந்து அது பாதுகாப்பான இடமாக, புனிதத்தலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. முகம்மது இஸ்லாம் எனும் புதிய மதத்தை அறிவிக்கும் முன்னரும் அம்மக்களால் அது புனிதமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய வரலாறுகளில் மக்காரபா அல்லது மக்கோரபா என்று அறியப்படும் அந்த நகரம் தென் அரேபிய (யெமன்) மொழியில் மக்பர் என்ற சொல்லிருந்தோ, எத்தியோப்பிய மொழியில் மெக்வராப் என்ற சொல்லிலிருந்தோ வந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அந்த இரண்டு சொற்களும் பாதுகாக்கப்பட்ட இடம் எனும் பொருளைக் கொண்டிருக்கின்றன (குரான் ஒரு சில இடங்களில் பக்கா என்று குறிப்பிடுகிறது). ஆக மிகப் பழமையான காலம் தொட்டே மக்களிடம் அந்த இடம் பாதுகாக்கப்பட்டது எனும் நம்பிக்கை நிலவி வந்திருக்கிறது.
ஆனால் ஏன் மதவாதிகள் குரானுக்குப் பின்னான 1400 ஆண்டுகளை மட்டும் குறிப்பிட வேண்டும்? ஏனென்றால் அந்த பாதுகாக்கப்பட்ட நகரத்தில் முகம்மது போர் நடத்தியிருக்கிறார். முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமதி தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.
………எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை, எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை……. புஹாரி ஹதீஸ் எண் 112.
ஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தை தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதலில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம்போல புழகமடைகிறார்கள்.
மக்காவையும் அதன் பள்ளிவாசலையும் இறைவன் பாதுகாப்பான் என்பதற்கு சான்று கூறுமுகமாகவும் குரானில் ஒரு கதை இருக்கிறது. ஐந்து வசனங்களைக்கொண்ட யானை எனும் அத்தியாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது. யெமன் நாட்டின் அபிஸீனிய ஆளுனராக இருந்த அப்ரஹா எனும் மன்னன் மக்கவையும் பள்ளியையும் இடிக்க யானைப்படையுடன்(அல்லது யானைக்காரன் படை) வந்தபோது, அல்லா அந்த படைக்கு எதிராக பறவைகளை அனுப்ப அவை அந்தப்படைகளின் மேல் சுடப்பட்ட கற்களைப் போட அவர்கள் அழிந்தனர் என்று மக்கா காக்கப்பட்ட கதையை குரான் பேசுகிறது. பாலைவன நாட்டில் யானைப்படை இருந்ததா? மதவாதிகள் கூறுவது போல் அல்லா பறவை வடிவில் விமானங்களை அனுப்பி குண்டு போடச்செய்தானா என்பதையெல்லாம் ஒதுக்கிவைத்து விடலாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்டபோது அல்லா படையையும் அனுப்பவில்லை பறவையையும் அனுப்பவில்லை. சவுதி அரசு தான் பிரான்ஸிலிருந்து ரகசிய தக்குதல் படையையும் நரம்பை செயலிழக்கச்செய்யும் ரசாயண குண்டுகளையும் வரவழைத்தது என்பது தான் உண்மை.
1979 நவம்பர் 20 ஆம் தேதி, மத அடிப்படையில் மட்டுமன்றி அரசியல் அடிப்படையிலும் அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கான தினம். ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது. சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது. அவர்கள் நவீன ஆயுதங்கள் குண்டுகளுடன், தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத்துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச்செய்யும் குண்டுகளை வீசி ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தபோது முகம்மது அப்துல்லா போரில் இறந்து விட்டிருக்க ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது? அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா? இதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா?
அப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையா? அல்லது குரானில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுதானா?
மக்கா குறித்து இன்னொரு வேடிக்கயான செய்தியும் குரானில் இருக்கிறது.
…….ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது……….. குரான் 28:57
அதாவது உலகிலுள்ள எல்லவகைப் பழங்களும் மக்காவிற்கு இறக்குமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம். சவுதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்து மூச்சு கூட விடாத குரான் பழங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.





இத்தொடரின் முந்தைய பகுதிகள்
test
http://en.wikipedia.org/wiki/Grand_Mosque_Seizure
http://www.randomhouse.com/doubleday/siegeofmecca/
இப்படி எல்லாம் சிந்தித்து எழுதுவதர்க்கு தாங்களுக்கு சிறந்த சிந்தனை கொடுத்த அதே கடவுள் தான் அன்று முகம்மது நபிக்கு அதே சிறந்த சிந்தனையை அல்லாஹ் கொடுத்தான்.தாங்கள் நிறைய சிந்தித்து ஒரு முடிவெடுத்து இதை எழுதியது போல் ஒரு இஸ்லாம் மார்க்க அறிங்ஞர் இதற்க்கு தக்க பதில் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கிறேன் தாங்களின் பதிவுக்கும் பயமில்லா குணத்துக்கும் நன்றி.
செங்கொடி pathvukalai pottu tamilish ikkana vasakarkali ilanthu vidatheerkal
நண்பர் செங்கொடி
இஸ்லாம் பற்றியை எத்தனை கடடுரை வேண்டுமானலும் பொய்யை கொண்டு எழுதுங்கள் ஆனால் இதையேல்லாம் நெரடியாக நிங்கள் எழுதிய அனைத்தையும்
நிருபிக்க கட்டாயம் வர வேண்டும் இல்லையோன்றால் நிங்கள் மகாபொய்யன் என்பதை மக்கள் அறிவார்கள்
அன்புடன் கனி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20809043&format=html
Sir,
Now it is proven that Jews are not sons of Abraham.
There was no Exodus.
David and Solomon never ruled United Israel, and Jerusalem did not exist in their time.
http://devapriyaji.wordpress.com/%e0%ae%aa%e0%af%88%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/
பொய் குரான் தான்!
செங்கொடி எழுதியதற்கு என்னன்ன ஆதாரம் என்று உலகறியும்!, உங்களுக்கு தெரியலைனா நடக்கலைன்னு அர்த்தமா கனி!
//இஸ்லாம் பற்றியை எத்தனை கடடுரை வேண்டுமானலும் பொய்யை கொண்டு எழுதுங்கள் ஆனால் இதையேல்லாம் நெரடியாக நிங்கள் எழுதிய அனைத்தையும்
நிருபிக்க கட்டாயம் வர வேண்டும் இல்லையோன்றால் நிங்கள் மகாபொய்யன் என்பதை மக்கள் அறிவார்கள்
அன்புடன் கனி//
அவர்தான் எழுதிவிட்டாரே பதிலுக்கு தாங்களும் எழுதலாமே அதைவிட்டு அவரை நேரில் ஏன் அழைக்கிறீர்கள் தலையை கொய்வதற்கா
குரான் உண்மை என நிரூபிப்பதற்கு உங்கள் நபியை நேரில் அழைக்க முடிய்மா (இது ஜோக். தயவு செய்து சிரிக்கவும்)
வெறும் வலை தலத்தில் சவுடா அடிக்கும் சென்கொடியே இஸ்லாத்தை பற்றி இணையத்தில் தவறாக உன் கற்பனையை அள்ளி விடுகிறாயா? உன் கருத்து தான் உண்மை? என்று நம்பினால் வா நேரடி விவாதத்துக்கு. முடிந்தா நிரூபி. பின்பு இந்த உலகத்துக்கு தெரியும் உன் சவடாவும் கற்பனையும். ஓபன் பண்ணு http://www.onlinepj.com வா உன் கூட்டத்தை கூட்டிக் கொண்டு. இஸ்லாம் உன்னை போன்று பல பேரை பார்த்து விட்டது. நீ எல்லாம் எம்மாத்திரம். நெஞ்சுல தில் இருந்தா ஓபன் பண்ணு http://www.onlinepj.com அவர்களுடன் உன் பருப்பு வேகுமா என்று எல்லோருக்கும் தெரியும். நீ எல்லாம் வீட்டுக்குள் கம்பு சுத்த தான் லாயிக்கு.
உன் சவடாவுக்கு கீழ்க்கண்ட தலத்தில் சாட்டை அடி கொடுக்கப்பட்டுள்ளதே அதை பார்த்தீர்களா? ஓபன் பண்ணு இந்த லிங்கை? எழுத்து சவடா வீரர்களே?
http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/
Senkodi……
you are doing great work… but you must face the debate infront of PJ otherwise you are lier…..
you are not mentined any profe of your statement….
how i can believe your statement???????
If you have courage then debate with PJ….
Otherwise you are a LIER…….
I Expect the debate between you and PJ….
சாகுல்!
செங்கொடி சொல்றதுன்னு பொய்யின்னா பீஜேவை இங்கே வந்து பின்னூட்டத்தில் சொல்ல சொல்லுங்க! சும்மா பூச்சி காட்டாதிங்க, பீஜே எவ்வளவு பெரிய காமெடி பீஸ்ன்னு எங்களுக்கும் தெரியும்!
நேரடி விவாதத்திற்கு தயார் ஈரோடு வாங்கன்னு நான் கூப்பிட்டு பல மாசமாச்சு, அதுக்கு பதிலை காணோம்!
‘முகம்மது “இஸ்லாம் எனும் புதிய மதத்தை” அறிவிக்கும் முன்னரும் அம்மக்களால் அது புனிதமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது’…….
இஸ்லாம் என்பது புதிய மதம் அல்ல; (அது ஒரு ‘மார்க்கம் – வழி’ என்று திருத்தி எழுத வேண்டும்) மற்றும் இஸ்லாம் முஹம்மதுவினால் அறிவிக்கப் பட்டதுவும் அல்ல. அது முழுக்க முழுக்க இறைவனால் அறிவிக்கப் பட்டதே. திருத்தி எழுத கற்றுக்கொண்டால், நீங்களும் இஸ்லாத்தின் வழியில் வர வாய்ப்புள்ளது – இறைவன் நாடினால்.
பெரியார் திராவிட கலகம் மற்றும் ஜெபாமாணி பாதிரியார் உடன் இன்னும் பலருடன் விவாதித்த பீ ஜே உங்களுடன் விவாதத்தில் வர மாட்டேன் என்று சொன்னாரா ????? என்ன காமெடி பண்ணுரீங்க…
செங்கொடிக்கு பகிரங்கமாா அழைப்பு விடுத்தும் அவர் நான் வெளிநாட்டில் இருக்கின்றேன் என்று பின் வாங்கிய கதை தெரியுமா????
just refer http://www.onlinepj.com
நான் தனி ஆளுப்பா!
ஈரோட்டில் இருக்கேன், எனக்கு எந்த கடவுள் மீதும், மதத்தின் மீதும் நம்பிக்கை இல்ல! அதுக்காக ஒவ்வொருத்தரையும் தேடி போய் விவாதம் பண்ண முடியாது! எனக்கு புரிய வைக்கனும்னா ஒன்னு இங்கே பின்னுட்டமா போடுங்க, இல்ல ஈரோட்டுக்கு வாங்க!
என் நம்பர் 9994500540
இந்ந கட்டுரை சொல்வதில் உண்மை இருக்கிறது. தனக்கென்று
ஒரு ஆடசி அதிகாரத்தை கைப்பற்ற முகமதுநபி சொன்ன சித்தாந்தம்தான் திருக்குரான். இதுகூட பைபிளில் திருடப்பட்டதுதான். நீங்கள் சொன்னதைப்போல் பல்லாயிரம் பிதற்றல்கள் கொண்டதுதான் திருக்குரான்.
இப்பதிவிற்கு பின்னூட்டம் அதிகம் வராது.ஏனெனில் மக்கா மசூதி முற்றுகை உண்மை.அதை மறைக்க முயற்சி நடந்ததும் உண்மை.உண்மை பற்றி மத வாதிகள் விவாதிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு போதிக்கப் பட்ட சில விசயங்களை(தேன்,ஃபிர்ஃஒன்,கரு வளர்சி,) வைத்து விவாதிக்கவே முற்படுவார்கள்.
மக்காவில் நிஹல்ந்த குழப்பம் உண்மை ஆனால் அதற்கு வேதத்தில் உள்ள வசனங்களிலுக்கு முஸ்லிம்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்று கற்ற சான்றோர்களிடம் விவாதம் செய்யலாம் அல்லது அவர்களிடம் கேள்வி கேட்கலாம்…….
உங்களுடைய தீர்ப்பு மட்டும் உண்மை என்று நீங்கள் கருதினால் …… நீங்கள் முட்டாள் (மன்னிக்கவும்..உங்கள் விளக்த்ிற்காக).
you can ask this kind of question to PJ through his website….
please follow http://www.onlinepj.com
வால் பையன்…….
உங்களிலுக்கு தெளிவு வேண்டும் என்றாள் நீங்கள் தான் தேட வேண்டும். நீங்கள் தான் அவரை (PJ) போய் சந்திக்க வேண்டும் குறைந்தது அவருடைய இணைய தளத்திற்கு சென்று உங்களுடைய கேள்விகளை கேட்கலாம்…..
சாகுல்,
ஜாகிர் நாயக்கிற்கு மெயில் அனுப்பியதற்கு பதில் அவரையும் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருக்கலாமே.
http://onlinepj.com/vimarsanangal/jakir_nayak/jakir_nayakin_pathil_enna/
Kummi…..
Jahir nayek can understand through mail because he know Islam…but senkodi dont know about islam…
we cant explain through website only…..
one day you will worry about your articles
திரு. செங்கொடி அவர்களுக்கும் இன்னபிற அவரின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என்னுடைய சலாம். சமீபத்தில்தான் திரு.செங்கொடி அவர்களுடைய வலைதளத்தை பார்க்க நேர்ந்தது. அதில் இஸ்லாம்
பற்றியும், குரான் ஒரு கற்பனை படைப்பு என்பதனை நிருபிக்கும் முயற்சியிலும் சற்றும் மனம் தளராமல், பல விசயங்களை
அது குரானில் கூறப்பட்டுள்ளது தவறு என்றும், இது முகமதுவின் வார்த்தைகள்தான், அல்லாஹ் என்று யாரும் இல்லை கடவுளே கிடையாது என்பதனை ஆணித்தனமாக பல வழிகளில் பல அறிவியல் விளக்கங்களை கொடுத்து விவாதித்து வருகிறார்கள் திரு.செங்கொடியும் அவரது நண்பர்களும். முதலி்ல் இவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.
இது ஒரு உவமை, புத்திசாலிதனமாக பதில் விளக்கம் கொடுக்க வேண்டாம். நம் அறிவை ஒரு பெருங்கடலுக்கு சமமாக கருதினால், அதில் ஒரு துளி அளவை பயன்படுத்தி சிந்தித்தாலே போதும், அல்லாஹ் இறைவன் இல்லை என்ற
முடிவுக்கு வந்து விடலாம். ஒரே கேள்விதான்.எல்லாவற்றையும் படைத்தது அல்லாஹ் என்றால், அல்லாஹ்வை படைத்தது யார்?
எல்லாவற்றிற்கும் முன்னோடி அல்லாஹ் எனில், அல்லாவிற்கு முன் யார்? இந்த கேள்வியே போதும், அல்லாஹ் இல்லை என்ற முடிவுக்கு
வந்துவிடலாம். ஆனால்,இறைவனை பற்றி சிந்திக்க ஒரு துளி அளவு போதாது. இந்த அறிவுக்கடலின் ஒரு கையளவு தண்ணீர்க்கு சமமானஅளவு அறிவை பயன்படுத்தி சிந்திக்க வேண்டும். அப்போதுதான் இறைவனை உணர முடியும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள முடியும்.
குரான் என்பது மேல்நிலைப்பள்ளி physics புத்தகம் கிடையாது. எல்லாவற்றிற்கும் தெளிவான படங்களுடன் விளக்கமும்,
தேற்றங்களை let us proof என சொல்லி prove செய்வதற்கும். அது, அல்லாஹ்வினால் மனிதன் தன் வாழ்வை எப்படி
அமைத்துகொள்ள வேண்டும் என்ற வழிமுறையையும், இஸ்லாமை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் கட்டளையின்படி வாழ்பவர்களுக்கு
சுவர்க்கம் பற்றிய நற்செய்தியும், அல்லாஹ்வை மறுத்தும், அல்லாஹ்வுக்கு இணைவைத்து வாழ்பவர்களுக்கு நரகத்தின் வேதனை பற்றிய முன்னெச்செரிக்கையும், மனித வாழ்வுக்கான சட்ட திட்டங்களை பற்றி கூறுவதே ஆகும்
என்பதை நீங்களும் அறிவீர்கள் என நி்னைக்கிறேன்
இது அல்லாஹ்வின் வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு
இது நேர்வழிகாட்டியாகும்(2:2)
இன்னும், (முகம்முது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வை தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து(வைத்து)க்கொண்டு இது போன்ற ஒர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.(அப்படி)நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது-மனிதர்களையும்
கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும்
ஏற்க மறுக்கும்) காபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது(2:23,24)
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனால், நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப்பட்டுவிட்டது. அவரவர் விருப்பம்
பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும், மிகத் தெளிவாக அல்லாஹ்வின் வார்த்தைகள் உள்ளது. அவரவர் செய்த காரியங்கள் அவரவருக்கு மறுமையில் காட்டப்படும். மறுமையாவது, மண்ணாவது என நீங்கள் கேலி செய்ய முடியும். நான் முன்னரே, சொன்னமாதிரி, நீங்கள் அறிவின் ஒரு துளியை பயன்படுத்தி
விதன்டாவாதம் செய்து, நான் பெரிய அறிவாளி என பெயர் எடுக்க விரும்புகிறீர்கள் அவ்ளோதான். இன்றைய காலத்தில் முஸ்லீம்களில் எத்தனையோ பிரிவுகள் இருப்பதும் உண்மை. இன்னும் எத்தனை பிரிவுகளும் வரலாம். ஆனால், யார் அல்லாஹ்வை ஏற்று, முகமது(ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்களுடைய கூலி அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
இங்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் யாருக்கும் எந்த தடையும் சொல்ல முடியாது.அதனால் நீங்கள் எழுதுவதையும் யாரும் தடை செய்ய முடியாது. ஆனால் நிச்சயம் இதற்கான பின் விளைவை நீங்கள் உணரும் காலம் வரும். திரு. செங்கொடி அவர்கள் அல்லாஹ்வை நம்ப மறுக்கிறார். அல்லாஹ்வை காட்ட முடியுமா?
என கேட்கிறார். நிச்சயமாக உங்களால் பார்க்க முடியும். நீங்கள் மட்டும் அல்ல உங்கள் ஆதரவு நண்பர்கள் அனைவருக்கும் இதே பதில்தான். ஒரே ஒரு முறை நீங்கள் அனைவரும்
சாவின் அதாவது மரணத்தின் மிக அருகில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவந்து பாருங்கள்.அப்போதாவது உங்களுக்கு இறைவனை உணரும் பாக்கியம் கிடைக்கலாம்.
உங்களை நான் மரணிக்க சொல்லவில்லை. மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பிவாருங்கள்.அப்போது புரியும்.மரணத்தின் கடைசி வரை சென்றுவர ஏராளமான வழிகள்
உள்ளன. ஆனால், நீங்கள் புத்திசாலி எந்த வழியை பின்பற்றினாலும் சரியாக கையாளவும். அப்புறம் மரணித்துவிட்டால் நான் பொறுப்பு ஆக முடியாது நண்பர்களே…இது சும்மா நகைச்சுவை அல்ல முடிந்தால் முயற்சி செய்து விட்டு திரும்புங்கள்
திரு.செங்கொடி மற்றும் அவரின் நண்பர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் நண்பர்களுக்கு, எதுக்கு இவருக்கு இவ்ளோதுரம் பதில் சொல்றீங்கனு
தெரியல. இவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யலாம் அவ்ளோதான் ரொம்ப simple இவர் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
What prevent PJ or others responding here.
Sahul can provide link to them, and also give where the article is wrong.
ஆவேசக்கூச்சல்கள்,
வெற்றுச் சவடால்கள்
அரற்றல்கள், ஊளயிடல்கள்…
உண்மையை காண சாகிக்காத
நடுங்கும் பிதற்றும்
கதறும் பதறும் கோழைகள்.
நீ காபிர் உனக்கு இஸ்லாம் தெரியாது
நான் முஸ்லீம் ஆனால் எனக்கும் இஸ்லாம் தெரியாது.
செங்கொடி நீ உலகின்
இதயத்தை தொட்டுவிட்டாய்,
மாறிவிடு முஸ்லீமாய்
இல்லை இஸ்லாமியனாய்.
நிறுத்து விமர்சனத்தை. மறுத்தால்
இருக்கிறது எங்களின் இறுதி ஆயுதம்
கொலைமிரட்டல்
அதுதான் பத்வா.இதுவும் இஸ்லாம்தான்
உண்மைகள் சுடும்போது
மரித்துவிடும் ஜனநாயகம்.
முகமது நபிக்கு பிந்திய இஸ்லாம்
முகமதுவின் தோழர்களான ஆபூபக்கர் (கி.பி. 622-642), உமர் ( 642-644), ஆகியோருக்குப் பிறகு உஸ்மானுக்கும் அலிக்கும்(முகமதுவின் மகள் பாத்திமாவின் கணவர்) இடையே பதவிப்போட்டி நிலவியது.
ந்டந்த தேர்தலில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்று உஸ்மான் கலீபாவாகிறார்.அலி அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுகிறார்.கி.பி.656 ல் உஸ்மானின் வீடு(மெக்கவில்தான்) முற்றுகை இடப்பட்டு கொல்லப் படுகிறார்.உஸ்மானி காலத்தில்தான் முதலில் குரான் தொகுப்பு தொடன்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அலி கலிஃபாவகிறார்.முகமுதுவின் மனைவியும் அபுபக்கரின் மகளுமாகிய ஆயிசா தன் இரு சகோதரர்களுடன் அலியுடன் போர் புரிகிறார்(முதல் ஃபிட்ன யுத்தம்) அதில் இரு சகோதரர்களும் கொல்லப் படுகின்றார்கள்.ஆயிசாவை அலி மன்னித்து விடுகிறார்.
முவையா உஸ்மானின் உறவினர்.உஸ்மானின் மரணத்த்ற்கு பழி வாங அலியடன் போர் துவங்கிறார்(இரன்டாம் ஃபிட்னா யுத்தம்).மீண்டும் அலியே வெற்றி பெறுகிறார்.முவையா அலியுடன் சமதானம் பேசுகிறார்.
சமாதானம் ஏற்படுகிறது.ஆனால் அலி மர்மமான முறையில் வழிபாடு செய்யும் போது கொல்லப் படுகிறார்.முவையா நான்காம் கலிஃபா ஆகிறார்.முதல் நான்கு கலிஃபாக்களில் இருவர் கொலை!.இறைவனிடம் வேதம் பெற்றவருடன் நெருங்கிய நண்பர் மற்றும் உறவினரின் என்ன ஒரு வழிகாட்டு முறை?
பின் குறிப்பு
இந்த முவையா அபு சியான் என்பவரின் மகன்.அபு சியான் முகமதுவை எதிர்த்த மக்காவாசி.போரில் தொற்று வாள் முனையில் மதம் மாறியவர். முவையா தன் தந்தையை அவமானப் படுத்திய முகமதுவின் குடும்பத்தை பழி தீர்ததாக கருதலாம்.
ஜாகிர் நாயக்(நவம்பர் 14,2009,மும்பை) இந்த முவையாப் பற்றி ப்க்ழ்ந்து பேசி பலரது கன்டனதை பெற்று மன்னிப்பு கேட்டார்.அந்த இனைப்பு இதோ
http://www.twocircles.net/2008nov12/dr_zakir_naik_and_controversy.html?page=2
நன்பரே கலை என்றேன்
மணங்கேட்டவனே உன்மணம் என்ன விலை என்றாய் அழகிய முறையில் பேசினேன் ஆ ஆவேசக்கூச்சல்கள் என்றாய் நான் பொறுப்போடு பேசினேன் வெறுப்போடு வெற்று சவடால்கள் என்றாய் நீ சொல்லும் பொய்களை கேட்டு கொண்டு பதில் பேசமால் இருக்க நான் ஊமையில்லை என்று உண்மைகளை உரக்க கூறினேன் ஆரற்றல் ஊளயிடல் எண்றாய் விருந்தினாரக என் வீட்டுக்கு வா உட்காரு நேருக்நேர் உண்மையை பேசு என்றேன் உண்மையை கான சாகிக்காத நடுங்கும் பிதற்றும் கதறும் பதறும் கோழைகள் என்றாய் நான் உன்னை சகோதரன் என்றேன் இல்லை நீ முஸ்லிம் நான் உன் எதிரி காபிர் என்றாய் நான் முஸ்லிம் ஆனால் எனக்கு நீ அவதூறாக சொல்கின்ற இஸ்லாம் தெரியாது என்றேன் செங்கொடி நீ பொய்யான உலகின் இதயத்தை தொட்டுவிட்டாய் உண்மையாளனாக மாறிவிடு என்றேன் நீ என்னை முஸ்லிமாக மாற சொல்லுகிறாய என்றாய் நிறுத்து உன் அசிங்கமான அவதூறுகளை என்றேன் கவனித்திர்களா கொலை மிரட்டலை என்றாய் சகோதரர்களே நேர்மையேடு விவாதிங்கள் இதுதான் இஸ்லாமிய பத்வா என்றேன் நியே செம்புரட்சி ஏற்படட்டும் இஸ்லாமிய வாழ்வுக்கு மரண தண்டனை உறுதி என்று பத்வா கொடுத்தாய் ஆம் இஸ்லாமியர்களின் உண்மை உன்னை சுடும் போது எங்களின் ஜனநாயக குரல்களை நசுக்க செம்புரட்சியை எதிர்பார்த்து கனவுகளோடு காத்திருக்கிறாய்
பிஜே என்ன அடுத்த தூதரா!?
வரசொல்லுங்க இங்கே!
கேள்வி கேட்டா லூசத்தனமா உளரி வச்சிருக்காரே உங்க பிஜே!
நண்பர் வால்பையன்
நான்கு பக்கம் துணி மூடி கூப்பாடு ஏன்??
நேருக்குநேர் வயா!??ஈரோட்டில் உள்ள முகவரி தங்கய்யா தாமதம் வேண்டாம்
அன்புடன் கனி
நண்பர் வால்பையன்
///செங்கொடி எழுதியதற்கு என்னன்ன ஆதாரம் என்று உலகறியும்!, உங்களுக்கு தெரியலைனா நடக்கலைன்னு அர்த்தமா கனி!////
அடங்கப்பா! உங்க ஆதாரம் தெரியும்ப்பா!!? செங்கொடியும் நீங்களும்முதல்ல நெரடியாக
எப்பா வருவீக
9994500540
முகவரி எதுக்கு?
பார்சல் அனுப்பவா?
Dear Sengodi,
I am supporting you.. but come for open debate and prove you as a genuine person.., i will be with you.. but dont come with vaalpaiyan. he is a comedy piece., he will collapse everything..
But come to open debate as soon as possible………………
நண்பர் வாலபையன்
////முகவரி எதுக்கு?
பார்சல் அனுப்பவா?//
என் முன் பதிவை நன்றாக படியுங்கள்
உங்களுக்கு விளங்கும்
விளங்கல!
////////////முகவரி எதுக்கு?
பார்சல் அனுப்பவா?//////////////
val paiyan……….
your statement clearly shows that you dont have any knowledge about islam….
wasting of time to debate……..
//val paiyan……….
your statement clearly shows that you dont have any knowledge about islam…//
என்னாங்கய்யா இது!
போன் நம்பர் கொடுத்துருக்கேன், திரும்பவும் முகவரி கேட்டா என்ன அர்த்தம்? அதை கேட்டா இஸ்லாம் பத்தி ஒன்னும் தெரியலன்னு சப்பைகட்டு வேற!
இஸ்லாம் மட்டுமல்ல, நான் எல்லா மதத்தையும் தான் கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன்! ஆனா இஸ்லாம் மட்டும் தான் முகவரியெல்லாம் கேட்குது, என்ன கொடும சார் இது!
நண்பர் வாலபையன்
ஒரு வரியில் கூறியிருக்கிறேன் விளங்கலேயா!!????என்ன அறிவுப்பா???
எதை சொல்றிங்கன்னு தெரியல!
உங்க அளவுக்கு அறிவி இல்லைன்னே வச்சுகுவோம்!
புரியும்படியா சொல்லுங்க!
நண்பர் வால்பையன்
நான்கு பக்கம் துணி மூடி கூப்பாடு ஏன்??
நெரடியாக விவாதம் செய்வோம்
//நண்பர் வால்பையன்
நான்கு பக்கம் துணி மூடி கூப்பாடு ஏன்??
நெரடியாக விவாதம் செய்வோம்//
உடை உடுத்தாமல் விவாதம் செய்வோம்னு சொல்றிங்களா!?
என் ப்ளாக்கில் என் போட்டோ இருக்கு, போன் நம்ப்-அர் இருக்கு, யார் கூப்பிடாலும் முன்னபின்ன தெரியாதவங்களா இருந்தாலும் போயிருவேன்! நான் துணி மூடி வச்சிருக்கேனா!?
கனி என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசுறிங்களா!?
ஒரு வருசம் கிட்ட ஆகப்போகுது என் நம்பர் கொடுத்து ஈரோடு கூப்பிட்டு! வாங்க விவாதிக்கலாம்!
//but dont come with vaalpaiyan. he is a comedy piece., //
🙂
இப்படி தான் விவாதிக்கனும், அது தான் இஸ்லாம் கத்து கொடுத்தது, அல்லா சொல்லி கொடுத்தது, மற்றவர்களை காமெடி பீஸாக பார்ப்பது தான் உண்மையான இஸ்லாம்! அம்மாதிரி பார்ப்பவர்களுக்கு அல்லா சொர்க்கத்தில் ரெண்டு நித்தியகன்னிகைகள் சேர்த்து கொடுப்பார்! பத்திரமா பார்த்துகோங்க! பக்கத்துல யாராவது தூக்கிட்டு போயிரபோறானுங்க!
நண்பர் கனி,
உங்களது பின்னூட்டங்களில் உருப்படியாக வாதம் எதையும் செய்யாமல் வரட்டுத்தனமாய் நேரடி நேரடி என சலம்பிக்கொண்டிருப்பதில் பொருளொன்றுமில்லை. உங்களிடம் வாதம் செய்வதற்கு ஒன்றுமில்லையென்றால், நேரடியாக வாருங்கள் என ஒருமுறை அழைத்தால் போதுமானது. ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொருவரிடமும் திரும்பத்திரும்ப தேய்ந்து போன ஒலித்தட்டைப் போல் அதையே சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமென்பது அவசியமில்லை. உணரவும்.
செங்கொடி
செத்துவிட்டது இஸ்லாம்
கூறிய சமத்துவம்.
நம்பமுடியவில்லையா?
அப்படித்தான் கூறினார்கள் சிலர்
பிரபாகரன் சாகவில்லை என்று,
புலிகள் தோற்கவில்லை என்று,
நம்பமுடியவில்லை என்று,
வேதனையாயிருக்கிறது என்று.
சிலர் கண்களை மூடிக்னொண்டனர்,
சிலர் காதுகளை அடைத்துக்கொண்டனர்,
சிலர் தங்களையே மாய்த்துக் கொண்டனர்.
அவன் ’மக்களுக்காக’ என்ற
முகமூடியணிந்த ஒரு பாசிச போராளி
என்பதில் அறியாத அப்பாவிகளும் இருந்தனர்,
அறிந்த பிழைப்புவாதிகளும் இருந்தனர்.
இஸ்லாம்
கூறிய,
சமத்துவமில்லாத
சமத்துவமேயில்லாத
சமத்துவமாய் இருக்கமுடியாத
சிலருக்குமட்டுமேயான சமத்துவம்
பலருக்குமாக கோரப்படும்போது
எல்லா திசைகளிலிருந்தும்
கற்களை எறிகின்றனர்.
பொய்யன், பித்தலாட்டக்காரன்
முட்டாள், மடையன், காபிர், நயவஞ்சகன்
அநியாயக்காரன் அக்கிரமக்காரன் என்று
ஆவேசக் கூச்சலெழுப்புகின்றனர்.
வார்த்தைகளை மடித்துப் போட்டு
சகோதரன் என்றனர்,
நண்பன் என்றனர்.
’கம்யூன்’ என்றவுடன் அலறினர்.
இயற்கையா! என முனகினர்.
பிறக்காதபோதே மரித்துவிட்டது என நகைத்தனர்.
அனைவருக்குமான சமத்துவ (செம்)புரட்சியை
பாசிசம் என்றனர்,
பாசிஸ்டுகள் என தூற்றினர்.
தூற்றியதில்,
அறியாத அப்பாவிகளும் இருக்கின்றனர்
அறிந்த பிழைப்புவாதிகளும் இருக்கின்றனர்.
//பிரபாகரன் சாகவில்லை என்று,
புலிகள் தோற்கவில்லை என்று,
நம்பமுடியவில்லை என்று,
வேதனையாயிருக்கிறது என்று.
சிலர் கண்களை மூடிக்னொண்டனர்,
சிலர் காதுகளை அடைத்துக்கொண்டனர்,
சிலர் தங்களையே மாய்த்துக் கொண்டனர்.
அவன் ’மக்களுக்காக’ என்ற
முகமூடியணிந்த ஒரு பாசிச போராளி
என்பதில் அறியாத அப்பாவிகளும் இருந்தனர்,
அறிந்த பிழைப்புவாதிகளும் இருந்தனர்//
ஏன் இந்த கொலை வெறி பிரபாகரன் மீதும் புலிகள் மீதும். பிரபாகரன் கொல்லபட்டதுக்கான ஆதாரம் இது வரை காட்டப்படவில்லை. பிரபாகரன் பாசிச போராளியா ..! எது மக்களுக்கான போராட்டம் உங்கள் அகராதியில் ? நக்சலைட்டுகளின் போராட்டமா ? சும்மா சேறு வாரி இரைக்க கூடாது.
குறிப்பு :சீமான் ,நெடுமாறன் ,திருமா,வைகோ போன்ற பிழைப்புவாதிகளை ஆதரிப்பவனாக என்னை கருத வேண்டாம்.
///இஸ்லாம்
கூறிய,
சமத்துவமில்லாத
சமத்துவமேயில்லாத
சமத்துவமாய் இருக்கமுடியாத
சிலருக்குமட்டுமேயான சமத்துவம்
பலருக்குமாக கோரப்படும்போது
எல்லா திசைகளிலிருந்தும்
கற்களை எறிகின்றனர்.
பொய்யன், பித்தலாட்டக்காரன்
முட்டாள், மடையன், காபிர், நயவஞ்சகன்
அநியாயக்காரன் அக்கிரமக்காரன் என்று
ஆவேசக் கூச்சலெழுப்புகின்றனர்.
வார்த்தைகளை மடித்துப் போட்டு
சகோதரன் என்றனர்,
நண்பன் என்றனர்.
’கம்யூன்’ என்றவுடன் அலறினர்.
இயற்கையா! என முனகினர்.
பிறக்காதபோதே மரித்துவிட்டது என நகைத்தனர்.
அனைவருக்குமான சமத்துவ (செம்)புரட்சியை
பாசிசம் என்றனர்,
பாசிஸ்டுகள் என தூற்றினர்.
தூற்றியதில்,
அறியாத அப்பாவிகளும் இருக்கின்றனர்
அறிந்த பிழைப்புவாதிகளும் இருக்கின்றனர்///.
கம்னிசம் என்ற சல்லடை இஸ்லாம் என்ற ஊசியை பார்த்து சொன்னதாம் உன்னிடம் ஒரு ஒட்டை இருக்கிறது என்று இஸ்லாத்தின் மீது குண்டுகளை வீசிவிட்டு இல்லை இவை லப்பர் பந்து என்றனர் விளங்கிய இசுலாமியார் திருப்பி கல்லேடுத்து எறிந்தபோது குண்டுகளை மறைத்துக்கொண்டு அநியாயத்தை பாருங்கள் என்றனர் கம்யூன்கள் கோசுக்களை விரட்டி கொண்டிருந்த போது இஸ்லாம் சாக்கடையை அகற்றியது பிழைப்பு பறி போய்விடுமே என்ற பயத்தில் இசுலாமே சக்கடை என்றனர் இப்படி அவதூறு சொன்னவர்களில்
அறியாத அப்பாவிகளும் இருக்கின்றனர்
அறிந்த பிழைப்புவாதிகளும் இருக்கின்றன
ஹைதர்,
மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறதது என்றால் – ஆமோதிக்கிறார்கள்
இவ்வுலகில் எல்லாமே புதுப்பிக்கப் படுகிறது(update) என்றால் – ஆர்ப்பரிக்கின்றார்கள்.
ஏன் ஒருசிலருக்காக இருக்கும் சமத்துவம் அனைவருக்குமாக புதுப்பிக்கக் கூடாது? என்று கேட்டால் மட்டும் – கல்லெறிகிறார்களே ஏன்?
?மற்றவர்களை காமெடி பீஸாக பார்ப்பது தான் உண்மையான இஸ்லாம்/
அல் அஹ்ஜாப்
33-52. நபியே இதற்கு)பின்னர் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களை தவிர(நீர் திருமணம் செய்து கொள்ள)வேறு பெண்கள் உமக்கு ஆகுமாகாமாட்டார்கள் இன்னும்,அவர்களுடைய (இடத்தில் வேறு பெண்களின்) அழகு உம்மை கவர்ந்த போதிலும் அவர்களை (உம்முடைய மனைவியராக)இவர்களை கொன்டு மாற்றிக் கொள்வதும் உமக்கு (அனுமதி). இல்லை.அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கிறவனாக இருக்கிறான்.
33-53 விசுவாசங்கொண்டோரே!உணவின்பால்(அதை உண்ண)உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர,அது தயாராவதை எதிர்பார்திராதவர்களாக (முன்னதாக) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால் அப்பொழுது பிரவேசியுங்கள். பின்னர் நீங்கள் உணவை புசித்து விட்டால் அங்கிருந்து கொண்டே பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாகவும் ஆகிவிடாது கலைந்து சென்று விடுங்கள். நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருந்தது.ஆகவே இதனை உங்களிடம் (கூற) வெட்கப் படுகிறார் உண்மையை சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். மேலும் (நபியுடைய மனைவியராக)அவர்களிடம் யாதொரு பொருளை கேட்க நேரிட்டால்,நீங்கள் திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் உள்ளங்களுக்கும்,அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும். மேலும் அல்லாஹ்வுடைய தூதருக்கு தொல்லை கொடுப்பது உங்களுக்கு தகுமானதன்று. அவருடைய மனைவியரை அவருக்கு பின்னர் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒரு காலத்திலும் கூடாது. நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில்(பாவத்தால்) மிக்க மகத்தானதாக இருக்கிறது.
நண்பர் வால்பையன்
நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை
பரவயில்லை உங்கள் கொள்கை கூடாரம்
அசிங்கமாக பேச சொல்கிறது
http://allinall2010.blogspot.com/2010/05/1.html
இதுக்கு உங்க பதில் எதாவது இருக்கா தோழரே!,
ஒருத்தர் என்னை காமெடி பீஸும்பார், நான் கம்முன்னு அமுக்கிகிட்டு இருக்கனும், அதுக்கு பேரு கொள்கை, பதில் சொல்லியிருக்காரு பாருங்க தோழர் சந்தானம்!
தனக்கு தேவையானதை, செள்கர்யமானதை கடவுள் சொன்னதாக பீலா வுட்டு ஊரை ஏமாற்றியவர் நல்லவர் , சமகாலத்தில் வாழும் ஒரு உயிருள்ள மனிதன் காமெடி பீஸ்!
இன்னும் வேற எதாவது பெயர் வச்சிருக்கிங்களா?
நண்பாசெங்கொடி
திரும்பத்திரும்ப நெரடி விவாதம் செய்ய அழைத்தற்க்கு என்னலாமொ சொல்றீங்க வருவேன் வரல்லைய் அதற்கு பதில் செல்லுங்க அதை மறந்து விட்டு என்னை பார்த்து சொல்லுவதை விட
அதற்க்கு உங்கள் தளத்தில உங்கள் கொள்கைவாதிகளை பார்த்து செல்லுங்க அது தான் பொருத்தமாக இருக்கும் செங்கொடி அவர்களே எனக்கு செல்ல உங்களுக்கு அவசியமில்லை. உணரவும்
நண்பர் வால்பையன்,
தவறாக எண்ண வேண்டாம். ஒரு உரிமையில் தான் உங்களை கடிந்து கொண்டேன். உங்களை தனிப்பட்டு விமர்சிப்பவர்களை நீங்களும் விமர்சியுங்கள் ஒரு எல்லை வைத்துக்கொண்டு. காரணம், வார்த்தையில் தொங்கிக்கொண்டு நம் கேள்விகளை தள்ளிவிட்டு விடுவார்கள். வார்த்தைக்கு வார்த்தை விமர்சிப்பதைவிட நம் கேள்விகளுக்கு பதில் சொல்லவைப்பது முக்கியமானதல்லவா?
பரிணாமம் குறித்த உங்கள் இடுகை சிறப்பாக தொடங்கியிருக்கிறீர்கள். மூன்றையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன். நீங்கள் பரிந்துரைத்ததையும் படித்துவிட்டு கருத்துச்சொல்கிறேன்.
செங்கொடி
நண்பர் கனி,
நேரடி விவாதம் குறித்து நான் யாரிடம் சொல்லவேண்டுமோ அவர்களிடம் சொல்லிக்கொள்கிறேன். இடையில் நீங்கள் எதற்கு? எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் சொல்லுங்கள், அல்லவென்றால் அமைதி காத்துக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது.
செங்கொடி
நன்றி தோழரே!
//தனக்கு தேவையானதை, செள்கர்யமானதை கடவுள் சொன்னதாக பீலா வுட்டு ஊரை ஏமாற்றியவர் நல்லவர்//
இவர் கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார். இவரது 40 வது வயதில் இறை தூதுகள் கிடைத்தன். அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம் ‘மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்’ என்று கூறுகிறது.
உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன் மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே ஹதீஸ் என்பதாக அழைக்கப்படுகிறது.
சிறப்புகள்
இவரது சிறப்பம்சமாக இவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட இவரது புதிய கருத்துக்காக இவரை கொல்லவும் படைஎடுத்தார்களே தவிர இவரை பொய்யர் என்று நிரூபிக்க முனையவில்லை என்பதை குறிப்பிடலாம்.
இஸ்லாமிய வரலாற்றை ஆராயும், போது இவரை உக்கிரமாக எதிர்த்த அபூஜஹில் கூட
“ முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன் ”
என்று கூறியதாகவும் அறிய முடிகிறது.
மற்றொரு கடும் எதிர்ப்பைக்காட்டிய குறைஷித் தலைவன் அபுஸுப்யான் ஒரு முறை இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரோமப் பேரரசன் ஹிராக்ளியசின் (Heraclius) அவைக்கு சென்ற போது
“ முகம்மத் எப்போதும் பொய் பேசியதில்லை, தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒரு போதும் தவறியதுமில்லை ”
என்று கூறியதாகவும், இதனைக்கேட்ட ஹிராக்ளியஸ்
“ மனிதர்களுக்கிடையிலான விவகாரங்களிலேயே பொய் பேசியதில்லை என அனுபவபூர்வமாக தெரிந்து விட்ட பிறகு இவ்வளவு பொய்யை புனைந்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்? ”
என்று அவரை கேட்டதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது
//“ முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன் ” //
ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியல!
மேலும் முகமதுவிற்கு சாதகமானவற்றை மட்டுமே ஹதீஸிலும் குரானில் வைத்திருப்பார்கல் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்துமில்லை!
சில ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி செய்ய பட்டது அனைவரும் அறிவோம், அப்பொழுது ஜெயாடீவில் கருணாநிதி அமைதியாக நட்ந்து வருவது போலவும், சன் டீவில் “அய்யோ கொல்றாங்களே” என காட்டபட்டது!
தனக்கு சாதகமானதை மட்டும் வெளிகாட்டி கொள்வதும், அதையே உண்மையென நம்ப வைப்பதும் மனிதரின் குணம் தான்!
சாத்தியகூறுகளை புரிந்து கொள்ளும் மனம் இருந்தால் போதும் மதத்தை உதறி மனிதராவீர்கள்!
நன்பர் செங்கொடிக்கு:
///வால்பையன், மேல் மே24, 2010 இல் 4:08 மாலை சொன்னார்:
பிஜே என்ன அடுத்த தூதரா!?
வரசொல்லுங்க இங்கே!
வால்பையன், மேல் மே24, 2010 இல் 4:15 மாலை சொன்னார்:
கேள்வி கேட்டா லூசத்தனமா உளரி வச்சிருக்காரே உங்க பிஜே///!ஆரேக்கியமாக விவாதம் நடந்துக்கொண்டிருக்கும் போது வால் பையன் தேவையில்லாமல் மேலே உள்ள இரண்டு பின்னூட்டங்களை போடுகிறார் அதற்கு பதில் சொல்லும் விதமாக சகோதரர் கனி ////அவர்கள் நண்பர் வால்பையன்
நான்கு பக்கம் துணி மூடி கூப்பாடு ஏன்??
நேருக்குநேர் வயா!??ஈரோட்டில் உள்ள முகவரி தங்கய்யா தாமதம் வேண்டாம்///இப்படியும் ////நண்பர் வால்பையன்
நான்கு பக்கம் துணி மூடி கூப்பாடு ஏன்??
நெரடியாக விவாதம் செய்வோம்
வால்பையன்////இப்படி மறுபடியும் விவாத பல்லவியை ஆரம்பிக்க காரணமானவர் வால்பையன் தான் நீங்கள் சற்று பின்னூட்டங்களை நன்கு கவனித்துப்படித்தால் புரியும் ஆனால் நீங்கள் /////உங்களது பின்னூட்டங்களில் உருப்படியாக வாதம் எதையும் செய்யாமல் வரட்டுத்தனமாய் நேரடி நேரடி என சலம்பிக்கொண்டிருப்பதில் பொருளொன்றுமில்லை. உங்களிடம் வாதம் செய்வதற்கு ஒன்றுமில்லையென்றால், நேரடியாக வாருங்கள் என ஒருமுறை அழைத்தால் போதுமானது. ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொருவரிடமும் திரும்பத்திரும்ப தேய்ந்து போன ஒலித்தட்டைப் போல் அதையே சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமென்பது அவசியமில்லை. உணரவும்//// என்று கனியை கடிந்து கொள்கிறீர்கள் கொஞ்சம் கவனியுங்கள் விவாதம் சரியான திசையை நோக்கி சொல்ல வேண்டும் என விரும்பும் ஹைதர் அலி.
தோழரே!
நல்லா பாருங்க என் கேள்விகளுக்கு பதில்னு சொல்லி சொல்லி கொடுத்தது யாரு, அதில் என்னை அரைவேக்காடுன்னு சொன்னது யாரு, அங்கே பின்னூட்டம் போட முடியல அதனால இங்கே போட்டேன்!
நானும் தான் இறைமறுப்பு கொள்கைகளையும், பரிணாம வளர்ச்சி பற்றியும் எழுதுறேன், விவாதிக்க வர்றவங்ககிட்ட நேர்ல வாங்கன்னா சொல்லிகிட்டு இருக்கேன்!, நாலு வருசமா, 300 பதிவுகள் பக்கமா எழுதியிருக்கேன்!, தனிப்பட்ட முறையில் அதாவது கருத்துகள் தாண்டி யாரை இந்த மாதிரி பேசியிருக்கேன்னு போய் பாருங்க!
இழுத்து விட்டது அவரு, நீங்களும் அதை நியாயபடுத்தாதிங்ங்க!
robo, மேல் மே21, 2010 இல் 5:50 மாலை சொன்னார்:
//வெறும் வலை தலத்தில் சவுடா அடிக்கும் சென்கொடியே இஸ்லாத்தை பற்றி இணையத்தில் தவறாக உன் கற்பனையை அள்ளி விடுகிறாயா? உன் கருத்து தான் உண்மை? என்று நம்பினால் வா நேரடி விவாதத்துக்கு. முடிந்தா நிரூபி. பின்பு இந்த உலகத்துக்கு தெரியும் உன் சவடாவும் கற்பனையும். ஓபன் பண்ணு http://www.onlinepj.com வா உன் கூட்டத்தை கூட்டிக் கொண்டு. இஸ்லாம் உன்னை போன்று பல பேரை பார்த்து விட்டது. நீ எல்லாம் எம்மாத்திரம். நெஞ்சுல தில் இருந்தா ஓபன் பண்ணு http://www.onlinepj.com அவர்களுடன் உன் பருப்பு வேகுமா என்று எல்லோருக்கும் தெரியும். நீ எல்லாம் வீட்டுக்குள் கம்பு சுத்த தான் லாயிக்கு.//
இந்த பின்னூட்டம் நாங்களா போட்டுகிட்டதா!?
/உங்கள் கொள்கை கூடாரம்
அசிங்கமாக பேச சொல்கிறது/
நான் எந்த விஷயமும் சொல்லவில்லை.நபி அவர் மனைவிகளுக்கு வ்ழங்கிய வெளிப்பாட்டை நான் சொன்னென்.அதனை குறை சொல்லக் கூடாது.
இதற்கு விளக்கம் தாருங்கள் ஆயிசாவிற்கு 9 வயது ஆகும் போது திருமணம் நடை பெற்றது .அவருக்கு முகமது இறக்கும் போது என்ன வயது?.அவர் மறுமண்ம் செய்வததை ஏன் தடை சொல்ல வேண்டும்?
33-53 விசுவாசங்கொண்டோரே!உணவின்பால்(அதை உண்ண)உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர,அது தயாராவதை எதிர்பார்திராதவர்களாக (முன்னதாக) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால் அப்பொழுது பிரவேசியுங்கள். பின்னர் நீங்கள் உணவை புசித்து விட்டால் அங்கிருந்து கொண்டே பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாகவும் ஆகிவிடாது கலைந்து சென்று விடுங்கள். நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருந்தது.ஆகவே இதனை உங்களிடம் (கூற) வெட்கப் படுகிறார் உண்மையை சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். மேலும் (நபியுடைய மனைவியராக)அவர்களிடம் யாதொரு பொருளை கேட்க நேரிட்டால்,நீங்கள் திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் உள்ளங்களுக்கும்,அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும். மேலும் அல்லாஹ்வுடைய தூதருக்கு தொல்லை கொடுப்பது உங்களுக்கு தகுமானதன்று. அவருடைய மனைவியரை அவருக்கு பின்னர் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒரு காலத்திலும் கூடாது. நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில்(பாவத்தால்) மிக்க மகத்தானதாக இருக்கிறது
சந்தானம் & வால்பையன்…
நபிகளாருக்கு சாதகமான குரான் வசனங்கள் என்று ஒன்றிரண்டை சொல்லிவிட்டால் ஆச்சா?
அல்லாஹ், அதே குரானில், நபிகளாரை நேரடியாக கடிந்து கொண்ட- எச்சரித்த வசனங்களும் நிறைய உண்டே? அவற்றை எதற்கு ஒளித்தீர்கள்? நேர்மையாளராய் இருந்தால் அவற்றையும் போடுங்கள்……(அவை குரானில் எங்கே இருக்கின்றன என்று எங்களுக்கு தெரியாது என்று அப்பட்டமாய் பொய் சொல்ல வேண்டாம்… இதத்தேடி எடுக்கத்தெரிந்தவர்களுக்கு அவை தெரியாமல் போய்விடுமா?)……அப்போது தெரியும்… குரான் இறைவனிடம் இருந்து வந்தது என்றும்… நபி அவர்கள் ஒருபோதும் போய் சொன்னது இல்லை என்பதும்….
//ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியல!//
இது ஆதாரமான செய்தி, அப்படின்ன உன்களை போன்று நபி காலத்திலும் நபியை நம்பாதவர்கள் இருந்திருக்குரார்கள், ஆனால் அவர்களாலும் கூட நபி அவர்களை பொய்யர் என்று நிருபிக்க முடியவில்லை, நபியை உண்மையானவர் என்றெ அவர்களும் ஒப்புகொள்கின்றனர்.
//தனக்கு சாதகமானதை மட்டும் வெளிகாட்டி கொள்வதும், அதையே உண்மையென நம்ப வைப்பதும் மனிதரின் குணம் தான்!//
“1043. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (ம்ரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.”
நபி அவர்கள் பொய்யராக இருந்தால் இதை விட ஏமாற்ற நல்ல சந்தர்ப்பம் இருந்திருக்காது.
நண்பர் வால்பையன் அவர்களே, உங்கலுடைய அனுமானங்களை சொல்லாமல் விமர்சனங்களை தகுந்த ஆதாரங்களுடன் கூறினால், பதில் தர இலகுவாக இருக்கும்.
முகீரா இப்னு ஷுஉபா முகமதுக்கு சோப்பு போட பார்த்திருக்கான், உன்னை போல பலரை பார்த்திருக்கேன் பொத்திகிட்டு போடான்னு முகமது சொல்லிட்டார் இது தான் நடந்தது!
தனக்கு சாதகமான விசயம்னு சொன்னேன்! யாரோ செத்ததுக்கு கிரகணம் வந்ததை முகமது ஏனப்பா ஒத்துக்கனும்!
சாத்தியமில்லா ஒன்றை கட்டிகிட்டு எம்புட்டு நாளைக்கு தான் அழுவிங்க!?
நேசன் எனக்கு உண்மையிலேயே தெரியாது!
எடுத்து கொடுத்தா எந்த அளவு அவரே அவருக்கு சோப்பு போட்டுகிட்டாருன்னு ஆராயலாம்!
முகமது கடைசியாக கட்டிய பெண் ஏன் மறுமணம் செய்யகூடாதுன்னு அல்லா சொல்லியிருக்காருன்னு காரணம் தெரிஞ்சிக்கலாமா!?, உங்க மதத்துல தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமைன்னு பீலா விடுவிங்களே!
////////////முகமது கடைசியாக கட்டிய பெண் ஏன் மறுமணம் செய்யகூடாதுன்னு அல்லா சொல்லியிருக்காருன்னு காரணம் தெரிஞ்சிக்கலாமா!?//////////////
ayya…val paiyan…..
again its clear with your statement……you dont know islam completely……..
நபியின் அனைத்து மனைவிகளையும் மணக்க கூடாது அவர்கள் முஸ்லிம்களின் தாய் ஆவார்கள் ….
நபியின் பல செயல்களும் அவர்களின் மனைவிகளின் மூலமே இந்த சமுதாயத்திற்கு கிடைத்தது…
ஆகவே தான் இறைவனின் கட்டளை அவ்வறாக இருந்திருக்க வேண்டும்….
மேலும் அனைத்து மனைவிகளும் வயதானவர்களாக இருந்தார்கள் …. (ஆயிஷா தவிர)….
மனித சமுதாயத்ிற்காக இந்த தியாககத்தை அன்னை ஆயிஷா செய்தார்கள்…..
//மனித சமுதாயத்ிற்காக இந்த தியாககத்தை அன்னை ஆயிஷா செய்தார்கள்…..//
பாழாப்போன ஆண் சமூதயத்துக்கக அன்றிலிருந்து இன்று வரை பெண் அப்படி தானே தியாகம் செய்து கொண்டே இருக்கிறாள்!, ஆயிஷா என்ன பண்ணுவா பாவம்!
அந்த கிழட்டு வயசுலயும் முகமதுக்கு ஒரு பொண்ணு கேட்டிருக்கே, அந்த மாதிரி ஆளை எப்படி கடவுளால் தூதராக தேர்ந்தெடுக்க முடிந்தது! கேனத்தனமா இருக்கு!
////////அந்த கிழட்டு வயசுலயும் முகமதுக்கு ஒரு பொண்ணு கேட்டிருக்கே, அந்த மாதிரி ஆளை எப்படி கடவுளால் தூதராக தேர்ந்தெடுக்க முடிந்தது! கேனத்தனமா இருக்கு!////////////////
Val paiyan……..
please check the following link……you may get answer…
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/
ayya…….dont think all athiest r too brilient…..
i m also questioning against islam in open mind…but islam always give perfect answer to me………
it simple….islam s the true religion of god……..
அபுபக்கருடன் உறைவை ஏற்படுத்த ஆயிஷாவை மணந்து கொண்டாரா? அதுவும் ஆறு வயசு பெண்ணை, இவரு ஓப்பனா கேட்டாராம், அவரது பதில் திருப்தி அளிச்சிருச்சாம், பூனை கண்ணை மூடியிருச்சுன்னா பூமி இருண்டுறாது தோழரே!
நண்பாசெங்கெடி
///நேரடி விவாதம் குறித்து நான் யாரிடம் சொல்லவேண்டுமோ அவர்களிடம் சொல்லிக்கொள்கிறேன். இடையில் நீங்கள் எதற்கு?////////இது சம்பநதமாக உங்கள் தளத்தில் யாரும் கருத்து செல்ல கூடாது! ஆனால் நிங்கள் எப்படி வேணடுமனாலும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம்!!? உங்க கொள்கை நீதி நிலை நாட்டுகிறீர்கள் உங்களுக்கு நல்ல துணிச்சல் செங்கொடி அவர்களே ///எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் சொல்லுங்கள், ///இதுவரைக்கும் நான யாருக்கும் பதில் செல்லவில்லையா!!!! முழஉண்மைதானா??////அல்லவென்றால் அமைதி காத்துக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது.////என் கருத்தை சொன்னால் இடையில் நீங்கள் எதற்கு தலையிட வேண்டாம் என்று சொன்னாது நீஙக தானே
அப்படி என்றால் யார் அமைதி காத்துக் கொள்ள வேண்டும்??
அன்புடன் கனி
வால்பையன், லூஸு மாதிரி ஒலராத, ஒலுன்க நான் எலுதுனதயும் நீ எலுதுனதையும் நல்லா படி, அப்பறம் சொல்ல வரத, தமிழில் உல்ல அழகான வார்தையில சொல்லு,
உனக்கு சரியான முரையில கேள்வி கெக்கவும் தெரியல, பதில் சொல்லவும் தெரியல, அது நீ சம்பந்தம் இல்லாம பெசுரதுலயே தெரியுது, முதல்ல ஒரு கேள்வி கேலு, அப்பரம் அடுத்த கேள்விக்கு பொ, ஒலருரத முதல்ல நிருத்து,
சென்கொடி அண்ணா, இன்த பரதெஸிய முதல்ல ஒலுன்கா எலுத சொல்லுன்க, இல்லனா, இவன் உன்க இனைய தளத்த அஸிங்க படுத்துரது நிச்சயம்
//இது சம்பநதமாக உங்கள் தளத்தில் யாரும் கருத்து செல்ல கூடாது! ஆனால் நிங்கள் எப்படி வேணடுமனாலும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம்!!?/
நேர்ல வா என்பது தான் கருத்துங்களா!?
***
Faisal,
தமிழை நீர் அசிங்கப்படுத்தியது போதும், அவசரத்தில் ஒன்றிரண்டு வரலாம் பிழைகள், இப்படியா! இந்த லட்சணத்தில் தானே இருக்கும் உங்கள் கருத்துகளும்!
ஒட்டேபிக்கு முன்னரே பலமுறை மக்காவில் போர் நடந்துள்ளது. இதில் ரத்தம் பாய்ந்தோடியிருக்கிறது. ஒட்டேபியின் ஆட்கள் மக்காவின் உள்ளே இருந்ததர்காக முக்கிய காரணம், மக்காவுக்குள் துப்பாக்கி குண்டுகளோ பீரங்கி குண்டுகளோ வராது அல்லா அவற்றை தடுத்துவிடுவார் என்று இந்த முஸ்லீம்கள் போல நம்பியதுதான்.
In 930, Mecca was attacked and sacked by Qarmatians, a millenarian Ismaili Muslim sect led by Abu Tahir Al-Jannabi and centered in eastern Arabia.[24] The Black Death pandemic hit Mecca in 1349.[25]
In 1517, the Sharif, Barakat bin Muhammed, acknowledged the supremacy of the Ottoman Caliph but retained a great degree of local autonomy.[26]
In 1803 the city was captured by the First Saudi State,[27] which held Mecca until 1813. This was a massive blow to the prestige of the (Turkish) Ottoman Empire, which had exercised sovereignty over the holy city since 1517. The Ottomans assigned the task of bringing Mecca back under Ottoman control to their powerful viceroy of Egypt, Muhammad Ali Pasha. Muhammad Ali Pasha successfully returned Mecca to Ottoman control in 1813.
In 1818, followers of the Salafi juristic school were again defeated, but some of the Al Saud clan survived and founded the Second Saudi State that lasted until 1891 and lead on to the present country of Saudi Arabia.
Mecca was regularly afflicted with cholera epidemics.[28] 27 epidemics were recorded during pilgrimages from the 1831 to 1930. More than 20,000 pilgrims died of cholera during the 1907–08 hajj.[29]
நண்பர் வால்பையன்
////நேர்ல வா என்பது தான் கருத்துங்களா!/////
என்ன பொருள் கெஞசம் விளக்குங்க?
அன்புடன் கனி
////நேர்ல வா என்பது தான் கருத்துங்களா!/////என்ன பொருள் கெஞசம் விளக்குங்க?
பதிவுக்கு மாற்று கருத்துகள் சொல்வது கருத்தா? அல்லது நேர்ல வா விவாதிக்கலாம் என்பது கருத்தா?ன்னு கேட்கிறேன்!
சௌதி அரசு அமெரிக்க ஏகாதியப்பத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்யும் வரையில் மக்காவிற்குப் பாதுகாப்புதான்.
கலை; //////சௌதி அரசு அமெரிக்க ஏகாதியப்பத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்யும் வரையில் மக்காவிற்குப் பாதுகாப்புதான்////.செளதி அரசு அமெரிக்காவுக்கு அடிமை சேவகம் செய்வது மக்காவை பாதுகாக்க அல்ல தன்னுடைய மன்னராட்சியை பாதுகாக்க மக்க மீது அமெரிக்க கை வைத்தால் அதனை பாதுகாக்க போரளிகாளன இஸ்லாமிய உலகளவிய சகோதரர்கள் நாங்கள் இருக்கிறோம் நீங்க கவலைப்பட வேண்டாம்
ஹைதர்,
மன்னராட்சி பாதுகாக்கப் படுவதன் மூலம் மக்காவும் பாதுகாக்கப்படலாம் அல்லவா! ஒருவேளை அல்லா, அமெரிக்காவை பெரியண்ணனாக வைத்திருப்பதற்கும் இதுதான் காரணமோ!
கலை மன்னராட்சியை பாதுகாத்து தான் மக்காவை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை அமெரிக்கா எங்களுக்கு பெரியண்ணானும் கிடையாது அண்ணே மேலே பாசமில்லாம தானே ஈராக்லையும் ஆப்கான்லையும் அடி நிமித்திகிட்டு இருக்கோம்
இராக்கிலேயும் ஆப்கானிலேயும் இன்னபிற உலக நாடெங்கும் பெரியண்ணனாக சண்டித்தனம் செய்யும் அமெரிக்காவையும் அமெரிக்க நிறுவனங்களையும் உங்கள் இருதயம் இருக்கும் நாடான சவூதியிலிருந்து வெளியேற்றுங்களேன் பார்ப்போம். மக்காவில் இரத்த ஆறு ஓடுகிறதா? பாலும் தேனும் ஓடுகிறதா? எனறு.
சௌதி அரசருக்கே அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புதான் ஹைதரே.
நன்பர் கலை;///சௌதி அரசருக்கே அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புதான் ஹைதரே//>>.செளதி அரசாங்கம் இஸ்லாமிய அரசு இல்லை//// அமெரிக்க நிறுவனங்களையும் உங்கள் இருதயம் இருக்கும் நாடான சவூதியிலிருந்து வெளியேற்றுங்களேன் பார்ப்போம். மக்காவில் இரத்த ஆறு ஓடுகிறதா? பாலும் தேனும் ஓடுகிறதா? எனறு////>> இப்புடியிலாம் பயங்கட்டதீங்க கலை ரோம்ப பயமாக இருக்கு .
//மக்க மீது அமெரிக்க கை வைத்தால் அதனை பாதுகாக்க போரளிகாளன இஸ்லாமிய உலகளவிய சகோதரர்கள் நாங்கள் இருக்கிறோம் நீங்க கவலைப்பட வேண்டாம்//
நன்றாக நகைச்சுவை வருகிறது தோழரே, இன்னும் நல்லா ட்ரை பண்ணுங்க, ஜெயமோகன் மாதிரி எழுத்தாளாரா கூட வரலாம்!!
நண்பர் வால்பையன் ////நன்றாக நகைச்சுவை வருகிறது தோழரே, இன்னும் நல்லா ட்ரை பண்ணுங்க, ஜெயமோகன் மாதிரி எழுத்தாளாரா கூட வரலாம்!!/// நகைச்சுவை பழச்சுவையிலாம் இருக்கட்டும் கேவலப்பய நர்சிம் சகோதரி சந்தன முல்லை அவர்களை பிரான்டி எடுத்திருக்கிறான் உன்னுடைய ரியாக்க்ஷானையே கானாமே ஒருவேளை நர்சிம் எழுதுனது கூட ஒனக்கு நகைச்சுவையாக தெரிந்திருக்கலாம்
http://allinall2010.blogspot.com/2010/06/blog-post.html
நானும், ராஜனும் சேர்ந்து தான் இந்த ப்ளாக்கை நடத்துறோம்.
வால் பையன் பிளாக்குல எடமில்லையா
முதல் தேதி வேலை அதிகம், தேவையான தகவல்களை காலையிலேயே கொடுத்துட்டு பதிவின் சாராம்சத்தையும் சொல்லிட்டு திரும்ப இப்போ தான் ஆன் லைன் வர்றேன்!
எனது கருத்தும், அவரது கருத்தும் ஒன்றாக தான் இருக்கும்!
நண்பர் வால்பையன்
////நேர்ல வா என்பது தான் கருத்துங்களா!/////
என்ன பொருள் கெஞசம் விளக்குங்க?
பதிவுக்குண்டான மாற்று கருத்தை சொல்லாமல் நேர்ல வா என்று அழைப்பது தான் கருத்தான்னு கேட்டேன்!
குர்-ஆன் 9:30 வசனம்
யூதர்கள் (நபி) உஜைரை(எஸ்றா) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (குர்-ஆன் 9:30)
இயேசு தேவனுடைய குமாரன்” என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.சரிதான்
ஆனால் “ஓர் இறைக்கொள்கையை” மிகவும் தீவிரமாக நம்பும் யூதர்கள்(முஸ்லிம்க்ள் மாதிரி) இப்படி சொல்ல வாய்ப்பு உள்ளதா?
யூதர்கள் இவ்வாறு நம்பினார்கள் என்று நிரூபிக்க முடியுமா?
.
ஈசா ( கிறித்தவர்களின் அல்லாஹ்வுடைய மகன் ) பற்றி நிறைய குரான் வசனம் வருகிறது.
ஏன் இந்த வசனம் தவிர வேறு எந்த வசனமும் எஸ்றா(யூதர்களின் அல்லாஹ்வுடைய மகன் ) பற்றி இல்லை?
தோரா மற்றும் பைபிள் படி யூதர்கள் ஓர் இறைக்கொள்கை உடையவர்கள்.
எஸ்றா தெவனுடைய குமாரன் என்று அவர்கள் நம்பியதற்கு ஒரே ஒரு ஆதாரம் சொல்லுஙக.
நண்பர் செங்கொடி அவர்களுக்கு…
தாங்கள் எழுதியுள்ளதை நன்கு வாசிக்கவும்.
யெமன் நாட்டின் அபிஸீனிய ஆளுனராக இருந்த அப்ரஹா எனும் மன்னன் மக்கவையும் பள்ளியையும் இடிக்க யானைப்படையுடன்(அல்லது யானைக்காரன் படை) வந்தபோது
30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்டபோது அல்லா படையையும் அனுப்பவில்லை பறவையையும் அனுப்பவில்லை
மேலும் படிக்கவும்…
ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது. சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது..
குர்-ஆனில் கூறும் வசனம் பள்ளியை இடிக்க வந்தவர்களை அல்லாஹ் காப்பாற்றினான் என்று
ஆனால் தாங்கள் கூறும் சம்பவம் பள்ளியை இடிக்க வந்தவர்களா? என்பதை சிந்திக்கவும்.
அடேங்கப்பா! என்ன ஒரு ஆராய்ச்சி! சரி அப்துல் லத்தீப், புஹாரி ஹதீஸ் எண் 112 ஐ என்ன செய்யலாம்.
”மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் அகற்றப் படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்ப படக் கூடாது.” என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே. இந்த ஹதீஸை பொய்யானது என அறிவித்துவிடலாமா!
”மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை” நீங்களே சொல்லுங்க கலை முஸ்லிம்கள் என்றால் நபி சொல்லியவற்றை கேட்க்க வேண்டும் இல்லை என்றால் அவர் முஸ்லிம் இல்லை………..இப்பொது ஒரு சுலபாமான கேள்வி
1.)உங்களை பொருத்தவரை யார் யாரெல்லாம் நபி சொன்னவற்றிற்கு கட்டுப்பட்டு நடன்தார்கள்??
(May be)உங்கள் விடை : சவூதி அரசு மற்றும் ஒதைபி
என் விடை: நான் ஒன்றும் சவூதி அரசரையும், ஒதைபியையும் பின்பற்றவில்லை நான் ஒரு முஸ்லிம் நான் நபியைய் பின்பற்ற வேண்டும் மாறாக நான் யுத்தம் செய்தால் நான் முஸ்லிம் அல்ல.
அப்துல் லத்தீப் ஒன்றும் ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை that is the simple logical analaysing but i am surprised why most of them are not using their kidneys hehehehe!!!!!!!!
\\ஒரு வருசம் கிட்ட ஆகப்போகுது என் நம்பர் கொடுத்து ஈரோடு கூப்பிட்டு! வாங்க விவாதிக்கலாம்\\
அதுதான் நண்பர் வால்பையன் போன் நம்பர் கொடுத்திருக்கிறாரே. போன் பண்ணி விபரம் கேட்டு அவரின் இருப்பிடமோ, அல்லது உங்களுக்கு வசதிப்படும் இடத்தையோ தெரிவு செய்ய வேண்டியதுதானே. எதற்கு இன்னும் பேசிக்கிட்டு இருக்கீங்க கனி.
அத்துடன் பிஜே என்று ரொம்ப குதிக்காதீங்க.
இந்த தளத்தையும் ஒருமுறை பாருங்க. உங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் இலட்சணத்தை
http://vilambi@blogspot.com/2010/07/blog-post_27.html
ஸ்கூல் பாய்,
அந்த ஹதீஸை நன்னா படியுங்கோ.
”எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது”
எனக்கென்னமோ இது அல்லா சொன்னமாதிரி இருக்கு. உங்களுக்கு முஹம்மது சொன்ன மாதிரியா இருக்கு! ஜுஹைமான் அல் ஒத்தைபியும், முகம்மது அப்துல்லாவும் அல்லாவின் அனுமதியை மீறிவிட்டனரா? அப்துல் லத்தீப் அவ்விருவரும் பல்ளியை காக்க வந்தவர்கள் என்கிறார். நீங்கள் அவர்களை முஸ்லீம்கள் இல்லை என்கிறீர்களா!
//1.)உங்களை பொருத்தவரை யார் யாரெல்லாம் நபி சொன்னவற்றிற்கு கட்டுப்பட்டு நடன்தார்கள்??
(May be)உங்கள் விடை : சவூதி அரசு மற்றும் ஒதைபி
என் விடை: நான் ஒன்றும் சவூதி அரசரையும், ஒதைபியையும் பின்பற்றவில்லை நான் ஒரு முஸ்லிம் நான் நபியைய் பின்பற்ற வேண்டும் மாறாக நான் யுத்தம் செய்தால் நான் முஸ்லிம் அல்ல.//
நல்ல பதில் சின்ன பையா. கலை பதில் சொல்லுங்கள் என்றால் ஏதேதோ சொல்லி பினாதுகிறார்.
கலை அந்த ஹதீஸை நன்னா படியுங்கோ..
“எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை” இது அல்லா சொல்லியிருக்க முடியாது.
“எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை”
நபிகள் சொன்னார்கள் வருங்காலத்திலும் அல்லா அனுமதி அழிக்கமாட்டான்
//ஜுஹைமான் அல் ஒத்தைபியும், முகம்மது அப்துல்லாவும் அல்லாவின் அனுமதியை மீறிவிட்டனரா? அப்துல் லத்தீப் அவ்விருவரும் பல்ளியை காக்க வந்தவர்கள் என்கிறார். நீங்கள் அவர்களை முஸ்லீம்கள் இல்லை என்கிறீர்களா// ஒரு அனுமதியும் வராமல் இவர்கள் “”போர்”” புரிந்தார்கள் என்றே வைதுக்கொள்வோம் அவர்கள் முஸ்லிமா/காஃபிரா? என்று ஹதீஸ் மூலம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நான்தான் முன் பதிவுகளிலேயே சொல்லிவிட்டேனே நான் ஒரு முஸ்லிமாக இருன்தால் நபியை தான் பின்பற்ற வேண்டும் அரசனை அல்ல!!
நீங்கள் ஏன் இன்னும் அரசர் வாலையே இன்னும் பிடித்து வைத்துள்ளீர்
உங்கலுக்கு நான் அரசர் முஸ்லிம் இல்லை என்று சொன்னால் சந்தோசப்படுவீர்கலா? சரி நான் அவர் முஸ்லிம் இல்லை என்று சொல்கிறேன் உங்களின் அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் ?????
கலை அந்த ஹதீஸை நன்னா படியுங்கோ..
“எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை” இது அல்லா சொல்லியிருக்க முடியாது.
“எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை”
நபிகள் சொன்னார்கள் வருங்காலத்திலும் அல்லா அனுமதி அழிக்கமாட்டான்
//ஜுஹைமான் அல் ஒத்தைபியும், முகம்மது அப்துல்லாவும் அல்லாவின் அனுமதியை மீறிவிட்டனரா? அப்துல் லத்தீப் அவ்விருவரும் பல்ளியை காக்க வந்தவர்கள் என்கிறார். நீங்கள் அவர்களை முஸ்லீம்கள் இல்லை என்கிறீர்களா// ஒரு அனுமதியும் வராமல் இவர்கள் “”போர்”” புரிந்தார்கள் என்றே வைதுக்கொள்வோம் அவர்கள் முஸ்லிமா/காஃபிரா? என்று ஹதீஸ் மூலம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நான்தான் முன் பதிவுகளிலேயே சொல்லிவிட்டேனே நான் ஒரு முஸ்லிமாக இருன்தால் நபியை தான் பின்பற்ற வேண்டும் அரசனை அல்ல!!
நீங்கள் ஏன் இன்னும் அரசர் வாலையே இன்னும் பிடித்து வைத்துள்ளீர்
உங்கலுக்கு நான் அரசர் முஸ்லிம் இல்லை என்று சொன்னால் சந்தோசப்படுவீர்கலா? சரி நான் அவர் முஸ்லிம் இல்லை என்று சொல்கிறேன் உங்களின் அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் ?????
Did Muhammad Respect the Holiness of the Ka’ba?
Reposting
This article discusses the story of the killing of Ibn Khatal, an apostate of Islam, when the “prophet of peace” entered Mecca victoriously.
http://www.faithfreedom.org/articles/op-ed/did-muhammad-respect-the-holiness-of-the-ka%E2%80%99ba/
What would you think about one of the holiest men of our time if he committed a bloody murder in the holiest of temples? What would you think of mother Teresa if, before she died, killed a poor man right in her main headquarter in India? What would you think if one of the holiest and wisest of Swamis and Gurus commits a murder in his own home? What would you think of the Pope if he committed a murder in his own Cathedral in Rome? And, what if the crime was for no good reason at all. Let us say that one of the bishops in Rome left the faith and became an atheist. Is that a good reason for the Pope to order one of his followers to kill the apostate bishop even if he was holding to the curtains where the pictures of Jesus and Mary are displayed in their utmost light? I am sure that any reader capable of doing some thinking will say that the Pope is never justified in committing such a crime. Good answer.
Now, let us go to the prophet of Islam (PBUH) and see what he did when he entered Mecca, victorious, with his three thousand strong men. I present the reader a collection of hadiths, and some quotes, about Ibn Khatal. The hadiths and quotes are all from very reliable Islamic sources. So, there is no doubt that the story of Ibn Khatal did in fact happen in a, pretty much, sequence of events as we will see.
Who was Ibn Khatal?
He was a Muslim at one time, then apostacised. Please note that the apostle of Allah (PBUH) ordered him killed because of his apostacy, not because he (Ibn Khatal) killed a freed slave working for him. Such slaves were not considered as equals to free people..
Also, note that he had two singing girls who sang satire about the prophet (now that would have been really fun to hear!!).
“Another [to be killed] was Abdullah Khatal of B. Taym b. Ghalib. He had become a Muslim and the apostle sent him to collect the poor tax in company with one of the Ansar. He had with him a freed slave who served him. (He was Muslim). When they halted he ordered the latter to kill a goat for him and prepare some food, and went to sleep. When he woke up the man had done nothing, so he attacked and killed him and apostatized. He had two singing-girls Fartana and her friend who used to sing satirical songs about the apostle, so he ordered that they should be killed with him.” (the Sirat, p. 550)
The Prophet ordered Ibn Khatal killed
Tabaqat Ibn Sa’ad – Vol 2. – p.168
“The apostle of Allah entered through Adhakhir, [into Mecca], and prohibited fighting. He ordered six men and four women to be killed, they were (1) Ikrimah Ibn Abi Jahl, (2) Habbar Ibn al-Aswad, (3) Abd Allah Ibn Sa’d Ibn Abi Sarh, (4) Miqyas Ibn Sababah al-Laythi, (5) al-Huwayrith Ibn Nuqaydh, (6) Abd Abbah Ibn Hilal Ibn Khatal al-Adrami, (7) Hind Bint Utbah, (8) Sarah, the mawlat (enfranchised girl) of Amr Ibn Hashim, (9) Fartana and (10) Qaribah. (”Kitab al-Tabaqat al-Kabir” by Ibn Sa’d, Vol. 2, p.168)
How was Ibn Khatal to be killed?
Also on pages 172 and 173 in Ibn Sa’d’s Tabaqat:
“The apostle of Allah entered Makkah in the year of victory and on his head there was a helmet. Then he removed it. Ma’n and Musa Ibn Dawud said in their version: A person came to him and said, “O apostle of Allah! Ibn Khatal is holding fast the curtains of al-Kabah. Thereupon the apostle of Allah said: “Kill him.”
“….kill him wherever you find him”
Bukhari, Volume 3, Book 29, Number 72:
Narrated Anas bin Malik:
Allah’s Apostle entered Mecca in the year of its Conquest wearing an Arabian helmet on his head and when the Prophet took it off, a person came and said, “Ibn Khatal is holding the covering of the Ka’ba (taking refuge in the Ka’ba).” The Prophet said, “Kill him.”
Bukhari, Volume 5, Book 59, Number 582:
Narrated Anas bin Malik:
On the day of the Conquest, the Prophet entered Mecca, wearing a helmet on his head. When he took it off, a man came and said, “Ibn Khatal is clinging to the curtain of the Ka’ba.” The Prophet said, “Kill him.” (Malik a sub-narrator said, “On that day the Prophet was not in a state of Ihram as it appeared to us, and Allah knows better.”)
Muslim, Book 007, Number 3145:
Anas b. Malik (Allah be pleased with them) reported that Allah’s Apostle (may peace be upon him) entered Mecca in the Year of Victory with a helmet on his head; and when he took it off, a man came to him and said: Ibn Khatal is hanging on to the curtains of the Ka’ba, whereupon he said: Kill him. Malik (one of the narrators) attested this statement having been made.
Muwatta’ Malik, Book 20, Number 20.76.256:
Yahya related to me from Malik from Ibn Shihab from Anas ibn Malik that the Messenger of Allah, may Allah bless him and grant him peace, entered Makka, in the Year of Victory, wearing a helmet, and when he took it off a man came to him and said, “Messenger of Allah, Ibn Khatal is clinging to the covers of the Kaba,” and the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, “Kill him.”
Malik commented, “The Messenger of Allah, may Allah bless him and grant him peace, was not in ihram at the time, and Allah knows best.”
“Another [to be killed] was Abdullah Khatal of B. Taym b. Ghalib. He had become a Muslim and the apostle sent him to collect the poor tax in company with one of the Ansar. He had with him a freed slave who served him. (He was Muslim). When they halted he ordered the latter to kill a goat for him and prepare some food, and went to sleep. When he woke up the man had done nothing, so he attacked and killed him and apostatized. He had two singing-girls Fartana and her friend who used to sing satirical songs about the apostle, so he ordered that they should be killed with him.” (the Sirat, p. 550)
So, it seems that the holy prophet of Islam ordered the killing of an apostate. This apostate went to the holiest of places in the holiest place in Mecca at the time. This action did not save him. Muhammad was ruthless, and did not respect the presenc e of this man in the Ka’ba. I wonder if Muslim apologetics even think of “What Ifs”. What if Muhammad had pardoned him? Isn’t that a better course of action. After all the man was harmless. He probably was in the entertainment business along with his two singing girls. Let us move to the details of his death.
How did Ibn Khatal die?
“Verily the apostle of Alah ordered (his followers) on the day of the Victory to kill Ibn Abi Sarh, Fartana Ibn al-Zibr’ra and Ibn Khatal. Abu Barzah came and saw him (Ibn Khatal) holding fast the curtains of al-Kabah. He (Abu Barzah) ripped open his belly.” (Tabaqat Ibn Sa’d, p.174)
What happened to the two slave girls?
“As for Ibn Khatal’s two singing girls, one was killed and the other ran away until the apostle, asked for immunity, gave it to her.” (Sirat, p.551)
Did Muhammad make a wise decision regarding Ibn Khatal and his two slave girls?
No, he did not.. He could have easily forgiven him and let the incidents go. The same applies to the killing of one of the girls. Forgiveness is a virtue that Muhammad died thinking it spelled “REVENGE”.
And the answer to the title of this article is: No, Muhammad had no respect for the holy. He demonstrated that in his Nakhla raid when he attacked a Meccan commercial caravan during the sacred month. He demonstrated that by violating, again and again, his own signed treaties before conquering Mecca. And, yet again, proved this claim by ordering the killing of a man who was holding to the curtains of the most holy in Mecca; the Ka’ba. Is this a man worthy of being called a prophet of the most High?
An example of how Muslim intellectuals try to defend their murderous prophet
Here is an example of how a muslim intellectual tries to defend Muhammad’s crime regarding his killing of Ibn Khatal.
Here is the link
http://deentech.com/MI_IC_Correct_Interpretation_of_Bukhari_29_72.aspx
and here is the “intellectual defense” quote from the site:
Ibn Khatal was hanging on to the curtain to protect the idols stored inside the Kaaba. The very purpose of the mission of Prophet Muhammad, peace be upon him, was to unite the people divided by loyalties to the idols. If Ibn Khatal was allowed to protect the idols by claiming protection under 2:191 of the Holy Quran it would have been the worst perverse exploitation. Naturally Ibn Khatal was killed so that the idols could be taken out. Please notice that – taking refuge in the Ka’ba – is given within parentheses in the translation implying that these words were inserted by the translator by way of explanation. The correct translation would be without the parentheses and thus our interpretation is the correct one. Ibn Khatal was protecting the idols and was not seeking protection of the Masjid. There were many who sought protection of the Masjid and they were not harmed. So Prophet Muhammad, peace be upon him, simply ordered an enemy warrior to be killed.
So, the sum of it is that Ibn Khatal was trying to protect the idols of the Ka’ba!
Is this the level of intellectual Muslims? The fact that Ibn Khatal was a Muslim at one time does not tell me that he was the one to be protecting the idols in the Ka’ba. Thousands of Muslim bandits have just taken over Mecca, and you are telling me that Ibn Khatal was there to fight them all in order to protect the idols. Aren’t Muslims insane to believe such an excuse to exonerate Muhammad from his murederous crime at such a holy place?
The fact is, there is no adequate defense to help Muhammad in the Ibn Khatal instance. Muhammad was a murderous criminal. That is all to it. Ibn Khatal’s killing is one of many killings and assassinations that Muhammad commited in his life time. An objective reader of Muhammad’s life has no option but to admit that fact.
ஸ்ஸ்ஸ்கூல் பையா!..
“எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை” இது அல்லா சொல்லவில்லையா! அப்போ யாருக்கு யார் அனுமதி கொடுக்கலைன்னு முஹம்மது சொல்றாரு?
“எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை” இது அல்லாதான் சொன்னாருன்னு ஒத்துக்கொண்டதற்கு நன்றி. இங்குதான் சுவராசியமான விசியமே இருக்கு. உங்கள் அல்லா அகில உலகங்கள் அனைத்தையும் படைத்து அவற்றின் முக்காலங்களையும் அறிந்த ரப்புல் ஆலமீன் இல்லையா! மேலும் முஹம்மதுதான் இறுதி நபி என்று வேறு சொல்லியாகிவிட்டது. இப்போ முஹம்மதிற்கு பின்னர் எவருக்குமே போர்புரிய அனுமதியில்லை என்பது அவ்வாறு (போர்) ஒரு நிகழ்வு அங்கு நடக்காது என்பதாகததானே அர்த்தமாக இருக்கும். அதுபோன்ற ஒரு நிகழ்வு அங்கு நடக்காது என அல்லா சொல்ல அவ்வாறு அங்கு போர் நடந்தது அல்லாவையே கேள்விக்குள்ளாக்குகிறது இல்லையா? அதுதானே இக்கட்டுரையின் மையக்கருத்து. இங்கு முஸ்லீம், காபிர் பிரச்சினையில்லை. நடக்காது என்று சொன்ன ஒன்று நடந்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை.
///நீங்கள் ஏன் இன்னும் அரசர் வாலையே இன்னும் பிடித்து வைத்துள்ளீர்///
அப்போ குரங்கு மனிதனுக்கு மூதாதையருன்னு சொன்னா ஒத்துக்குவீங்களா!
பிஜே ஆறு மாசம் ஆராய்ச்சிக்கு போயிருக்காராம், ஆல்லாவுக்கு உருவம் இருக்குன்னு நிறுபிக்க!
🙂
//பிஜே ஆறு மாசம் ஆராய்ச்சிக்கு போயிருக்காராம், ஆல்லாவுக்கு உருவம் இருக்குன்னு நிறுபிக்க!//
இந்த கருத்த உங்ககிட்ட இப்ப யார் கேட்டது, தல இருக்கும் போது வால் ஆடபடாது.
பிஜே இருக்கும் போது நீங்க பேசக்கூடாதுன்னு நான் சொன்னேனா!?
//இப்போ முஹம்மதிற்கு பின்னர் எவருக்குமே போர்புரிய அனுமதியில்லை என்பது அவ்வாறு (போர்) ஒரு நிகழ்வு அங்கு நடக்காது என்பதாகததானே அர்த்தமாக இருக்கும். //
கல, உதாரணத்துக்கு கல இனிமே தண்ணி அடிக்காதிங்க அப்படின்னா உங்களுக்கு கட்டள, இனிமே அடிக்ககூடாதுன்னு அர்த்தம், இனிமே கல தண்ணி அடிக்கமட்டாருனு உத்தரவாதம் இல்ல,
அதுமாரி, மக்காவுல இனிமே சண்டை போடதிங்கன்னா போடகூடாதுன்னு கட்டளை, கேக்கமட்டேன் சண்டை போடுவேன்னு சொன்ன என்ன செய்யமுடியும்,
சண்டை போடுறவன வாங்க வந்து மக்காவ புடிசிகுகன்னு சொல்லுவாங்கலா? அதான் போட்டு தள்ளிட்டாங்க. என்னா கல கொஞ்சமாவது யோசிகிரின்களா,
அந்த சங்கொடிதான் ஒன்னு இல்லாத விசயத ஓவரா எழுதுராருன்னா நீங்களாவது யோசிக்கவேணாம்?????
அப்துல் லத்தீப், ஸ்கூல் பாய் மற்றும் நண்பர்களுக்கு,
இந்தக்கட்டுரை எந்த இடத்தில் கேள்வியை எழுப்பியிருக்கிறதோ அந்த இடத்தில் உங்கள் விவாதத்தை வைப்பது தான் சரியாக இருக்கும். முற்றுகை நடத்தியவர்கள் பள்ளியை அழிக்கும் நோக்கில் வந்தார்களா? முகம்மதின் கட்டளையை மீறியவர்கள் முஸ்லீம்களாக இருக்கமுடியுமா? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் இந்தக்கட்டுரை வழி சமைக்கவில்லை.
அபயமளிக்கும் நகர் என்று குரான் கூறுவதன் பொருள் என்ன? அதில் நுழைந்தவர் பாதுகாப்பு பெறுவார் என்பதன் பொருள் என்ன? முக்காலமும் உணர்ந்த அல்லா கூறியதை மீறித்தானே அங்கு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அந்த ஹதீஸ் மிகத் தெளிவாகவே கூறுகிறது, “மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை, எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை” இதில் இடம் பெறும் அனுமதி எனும் சொல் முகம்மதின் அனுமதியை அல்ல அல்லாவின் அனுமதியையே குறிக்கிறது. அல்லா ஒன்றைத் தீர்மானித்துவிட்டால் யாரும் அதை மாற்றமுடியாது என்பதில் யாருக்கேனும் ஐயம் இருக்கிறதா? என்றால் அபயம் எனும் அல்லாவின் வாக்குறுதியும், இனி அல்லா யாருக்கும் அனுமதி கொடுக்கப்போவதில்லை எனும் முகம்மதின் வாக்குறுதியும் அந்தத் தாக்குதலில் நொருங்கிப் போய்விட்டது என்பதுதானே பொருள்.
அங்கு தாக்குதல் நடைபெற்றது என்பது உண்மை. அது மறுக்கப்படமுடியாதது. எனவே இங்கு ஐயத்திற்கு இடமாக இருப்பது அல்லாவின் இருப்பும், முகம்மதின் தூதுத்துவமும். அல்லா தவறாக கூறியிருக்க முடியாது என்றால் முகம்மது பொய் சொல்லியிருக்கிறார் என்றாக வேண்டும். முகம்மது சரியாகத்தான் சொன்னார் என்றால் அல்லாவுக்கு போதிய ஆற்றலில்லை என்றாகும். எது சரி எது தவறு என்பது உங்கள் முடிவுக்கே.
செங்கொடி
அய்ய்ய்ய்யோ அம்ம்ம்ம்மா….. நான் தமிழில் வல்லுனர் கிடையாது (எனக்கு டமில் தெரியாது!!!),,,,,ஏதேனும் நண்பர்கள் இருந்தால் தயவு செய்து புரிய வைக்கவும்…….உங்கள் வாதம் எப்படி இருக்கிரது என்றால்
“”திருடனும் உள்ளே நுழைந்தால் அவரும் பாதுகாப்பு பெருவர் அப்படிதானே செங்கொடி””
அப்படியே அது நடந்து விட்டால் உங்களின் அடுத்த கேள்வி “ஏன் உங்கள் அல்லா திருடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் அவர் நியாயமானவரா? அவரை போய் நீங்கள் வண்ங்குகின்றீரே”
அப்படியே evolution, alister hardy, darwin, louis pastor reference தந்தால் ரொம்ப நல்ல இருக்கும் 🙂 😉
//ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா?// இரண்டு கேள்விகளும் மடத்தனமாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்ன சொல்வார்கள் என்று உமக்கு தெரியாதா????
School boy,
இவ்வளவு நாளா தமிழ் தெரியாமத்தான் டமில்னு விவாதிச்சிக்கிட்டு இருந்தீங்களா! சொல்லியிருந்தா நான் ”தமிழ்” சொல்லிக்கொடுத்திருப்பேனே!
பாய்! நீங்கள் அல்லாவை ஸ்கூல் பிரின்ஸ்பால் ரேஞ்ஜுக்கு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க. முதல்ல அந்த எண்ணத்தை மாத்துங்க.
//அல்லா திருடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் அவர் நியாயமானவரா? அவரை போய் நீங்கள் வண்ங்குகின்றீரே//
மக்கா மற்றும் இவ்வுலகிலோ மூஃமீனுக்கு மட்டும்தான் அல்லா பாதுகாப்புக் கொடுக்கிறாரா என்ன! திருடன், மொள்ளமாரி. முடிச்சவிக்கி, கேப்மாரி, தறுதலை, பொறுக்கி, போக்கிரி, காமந்தகன் இப்படி எல்லாத்துக்கும்தான் பாதுகாப்பு கொடுத்துட்டுதான் இருக்கிறாரு. இதுல ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? இப்ப சொல்லுங்க அவரு நியாயமானவரா?
i know this kind of question will come….;but it is out of topic so i cant answer this so tell senkodi to create a new topic for that …
i ask logical question so i want answer???? (not from you )
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:191 وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقَاتِلُوهُمْ عِندَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّىٰ يُقَاتِلُوكُمْ فِيهِ ۖ فَإِن قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَاءُ الْكَافِرِينَ
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
2:192 فَإِنِ انتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:193 وَقَاتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ ۖ فَإِنِ انتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ
2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
2:194 الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ ۚ فَمَنِ اعْتَدَىٰ عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு – ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
, மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
//அபயமளிக்கும் நகர் என்று குரான் கூறுவதன் பொருள் என்ன? அதில் நுழைந்தவர் பாதுகாப்பு பெறுவார் என்பதன் பொருள் என்ன? முக்காலமும் உணர்ந்த அல்லா கூறியதை மீறித்தானே அங்கு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. //
என்ன செங்கொடி சார் மேலே உள்ள குர்ஆண் வசனத்தை பார்த்தீர்களா இல்லையா?
நண்பர் ராஜ வம்சம்,
நீங்கள் சில குரான் வசனங்களை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள், நல்லது. நான் சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
௧) அல்லா குரானில் நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் மக்காவிலிருந்து தாக்குதல் வந்தால் நீங்கள் எதிர்த்துப் போர்புரியலாம் என அனுமதி தந்திருக்கும் போது, முகம்மது எனக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது, அதிலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே, எனக்குப் பிறகு யாருக்கும் தரப்படாது என்று உறுதியாகக் கூறவேண்டிய அவசியமென்ன?
௨) போர் புரியலாம் என அனுமதி வழங்கிவிட்டு வேறு சில வசனங்களில் இது புனிதமான நகரம், இங்கு நுழைந்தவர் பாதுகாக்கப்படுவர் என அறிவிக்க வேண்டியதன் தேவை என்ன?
௩) இஸ்லாமிய மதவாதிகள் அந்த நகரின் பாதுகாப்பு குறித்த வசனங்களைச் சுட்டிக்காட்டி இப்படி அது பாதுகாக்கப்பட்ட நகராக இருப்பதால் தான் 14 நூற்றாண்டுகளாக அங்கு தாக்குதல் நடைபெறாமல் இருக்கிறது என்று உண்மையை மறைத்தும், இதுவும் குரான் இறைவேதம் என்பதற்கு சாட்சி என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்களே இது குறித்து உங்கள் கருத்தென்ன?
உங்களின் பதிலின் பிறகு நான் தொடர்கிறேன்.
செங்கொடி
112. பனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக, ‘சந்தேகத்திற்குமின்றி அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா மாநகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் அகற்றப் படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்ப படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) விளம்பரம் செய்பவரைத் தவிர (யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் (இனிமேல்) கொலை செய்யப்பட்டால் அவரின் குடும்பத்தார்கள் நட்ட ஈடு பெறுதல் அல்லது பழிக்கு பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம்’ என்று ஓர் உரை நிகழ்த்தினார்கள்.
மது அருந்த இறைவன் அனுமதி அளிக்கவில்லை.
சூதாட்டத்திர்க்கு இறைவன் அனுமதி அளிக்கவில்லை.
ஆணாயினும் பெண்னாயினும் தேவுடியாதனத்திற்க்கு இறவன் அனுமதி அளிக்கவில்லை.
வட்டி வாங்க இறைவன் அனுமதி அளிக்கவில்லை.
இது போன்ற எத்தனையோ செயல்கலுக்கு இறைவன்(ஹராம் )அனுமதி அளிக்கவில்லை.
இவைகள் எல்லாம் உலகில் செய்யவே முடியாது என்று அர்த்தமா அல்லது செய்யகூடாது என்று அர்த்தமா?
இவற்றை ஹலால் (கூடும்) ஹராம் (கூடாது) என்று அறிவித்தவரும் நபியே.
2) வசனத்தின் காலகட்டத்தையும்
ஒவ்வொறுவசனத்திற்க்கு முன்னும் பின்னும் என்ன உள்ளது என்பதைப்பொருத்தே அர்த்தம் பார்க்கவேண்டும்
கற்பித்தவன் முட்டாள் என்று பெரியார் சொன்னார் என்றால் எல்லா ஆசிரியரும் முட்டாள் என்றாகிவிடும்.
கற்பித்தவனுக்கு முன்னால் என்ன சொன்னார் என்று பார்க்கவேண்டும்.
3) //இது குறித்து உங்கள் கருத்தென்ன?//
தவறு
பொய்யான ஒருவாதத்தை சுட்டிக்காட்டி இஸ்லாத்திற்க்கு பலம் சேர்க்கவேண்டும் என்ற நிலையில் இஸ்லாம் இல்லை அப்படி எங்களுக்கு அறிவுறைப்படுத்தவும் இல்லை.
அதே நேரத்தில் இதுபோல் செய்பவர்கள் மீது குற்றம் என்பத்ற்க்கில்லை அவரவர் புரிதல் அவ்வளவே.
நண்பர் ராஜவம்சம்
௧) நீங்கள் கூறிய குடித்தல், சூதாடுதல், விபச்சாரம் செய்தல், வட்டிவாங்குதல் போன்றவற்றை உலகின் எந்தப்பகுதியிலும் செய்யக்கூடாது. ஆனால் யுத்தம் உலகின் எந்தப் பகுதியிலும் செய்யலாம் மக்காவைத் தவிர. இது தான் அவைகளிடையே உள்ள வித்தியாசம். இஸ்லாமியப் பார்வையில் மேற்கூறியவை ஹராம். ஆனால் போர்செய்வது ஹலால் மட்டுமல்ல கடமையும் கூட. இந்த வித்தியாசத்தை மனதில் கொண்டுதான் மக்காவில் யுத்தம் செய்வதற்கான தடையைப் பார்க்கவேண்டும். உலகமெங்கும் கடமையாக இருக்கும் போர் செய்வது மக்காவில் மட்டும் ஏன் தடை செய்யப்பட்டது? ஏனென்றால் பன்னெடுங்காலமாகவே மக்கா புனிதமான நகராகவே மதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் குரான் வசனங்களும், ஹதீஸும் வருகின்றன. எனவே ஏனைய குற்றச் செயல்களுக்கான தடையைப் போல் மக்காவில் போர்புரிவதற்கான தடையை கருத முடியாது. அங்கு போர் புரிய தடை இருக்கிறது என்பதாலேயே முகம்மது தனக்கு மட்டும் அனுமதி வேறு யாருக்கும் இல்லை என்கிறார். இப்போது என்னுடைய விளக்கத்துடன் மீண்டும் அந்தக் கேள்வியை பாருங்கள்.
௨) \\வசனத்தின் காலகட்டத்தையும் ஒவ்வொறுவசனத்திற்க்கு முன்னும் பின்னும் என்ன உள்ளது என்பதைப்பொருத்தே அர்த்தம் பார்க்கவேண்டும்// சரி நீங்கள் கூறியிருப்பதன் படி இரண்டு விதமான அந்த வசனங்களுக்கு எப்படிப் பொருள் கொள்வது? கொஞ்சம் விளக்க முடியுமா?
௩) தமிழகத்தில் பிரபலமான இஸ்லாமிய மதவாதியான பிஜே அவர்கள் தான் மொழிபெயர்த்திருக்கும் குரானில் விளக்கவுரை எண் 34 ல் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் முஸ்லீகளில் பெரும்பாலானோர் அவரின் விளக்கங்களை ஏற்று நடைமுறைப்படுத்தும் நிலையில், இதை தனி மனித புரிதலாக குறுக்குவது பொருத்தமாக இருக்காதல்லவா?
செங்கொடி
1) நீங்கள் சொன்ன ஹதிஸ் நம்பரைத்தான் நான் முலுவதுமாக பதிந்துள்ளேன் அந்த அறிவிப்பே ஒரு கொலை நடந்த்தர்க்கு பிரகுதான் என்பது உங்களுக்கு விலங்கியிருக்கும் அப்படியென்றால் மக்காவில் கூடாது என்று அர்த்தமா முடியாது என்று அர்த்தமா உங்கள் முடிவுக்கே!
2)
1832 ஸயீத் இப்னு அபீ ஸயீத்(ரஹ்) அறிவித்தார்.
(மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் இப்னு ஸயீத். (அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கு எதிராக), மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பியபோது அவரிடம் அபூ ஷுரைஹ் அல் அதவீ(ரலி) பின்வருமாறு கூறினார்கள்.
“தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உமக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை மனனம் செய்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும்போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘மக்காவை அல்லாஹ் புனிதப்படுத்தியிருக்கிறான்: மனிதர்கள் அதற்குப் புனிதத்தை வழங்கவில்லை. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை; இறைத்தூதர் போரிட்டதால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால். ‘அல்லாஹ், தன் தூதருக்குத்தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை!” என்று கூறிவிடுங்கள். எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்துவிட்டது! (இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்கள்.
அபூ ஷுரைஹ்(ரலி) அவர்களிடம் ‘இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘அபூ ஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன்! குற்றவாளிக்கும். கொலை செய்துவிட்டு ஓடுபவனுக்கும், திருடிவிட்டு ஓடுபவனுக்கும் ‘ஹரம்’ நிச்சயம் பாதுகாப்புத் தராது!’ என்று அம்ர் கூறினார்” என பதிலளித்தார்கள்
நல்லவனுக்குதாங்க பாதுகாப்பு .
ராஜவம்சம்,
இங்கு நல்லவங்க யாருங்க. ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அமைக்கப்பட்ட வஹ்ஹாபிய குழுவா! அல்லது அமெரிகாவுடன் கூடிக் குலாவும் சவூதி அரசா!
ராஜவம்சம்,
கலை கேட்டதற்கு பதில் சொல்லலாமே?
அஜீஸ் சார், நான் சொன்ன பதிலுக்கே செங்கொடி இன்னும் கேள்வி கேட்கல.
கலை இந்த கேள்வியை செங்கொடிட்ட தான் கேட்கனும்
ஒன்னு தெரிஞ்சிக்கங்க இங்கு கேள்வி கேட்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கேள்வி தொடுப்பதில்லை சொறிந்துக்கொள்ளதான் கேட்கிறார்கள்.
பொழுது போகவில்லையா வாடா வினவுட்ட போய் இரண்டு பேர காலய்ப்போம்
வாட செங்கொடிட்ட போய் இரண்டுப்ரேர கலய்ப்போம் இப்படிதான் வருகிறார்களே தவிர வேரொண்டும் இல்லை.
ஏன் கலை கேட்ட கேள்விக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாதா!!!
நண்பர் ராஜவம்சம்,
தாமதத்திற்கு வருந்துகிறேன்.
குரான் 3:97 எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பு பெறுகிறார் என்கிறது. குரான் 2:191 காபாவில் போர் புரிந்தால் நீங்களும் அவர்களைக் கொல்லுங்கள் என்கிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்பாடாக இருக்கிறது என்றால், அதை சமன் செய்யும் விதத்தில் நல்லவர்களுக்குத்தான் பாதுகாப்பு தீயவர்களுக்கு இல்லை என்று ஹதீஸ் சொல்லுகிறீர்கள். ஆனால் அந்த ஹதீஸில் மக்காவின் பாதுகாப்பு தீயவர்களுக்கு இல்லை என்று விளக்கமளிப்பது முகம்மது இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். எப்படி பிஜே சொல்வது தனிப்பட்ட கருத்து என நீங்கள் கருதுகிறீர்களோ அதேபோல ஹதீஸுக்கு பிறகு வரும் ஆளுனரின் கருத்து அது. அந்த ஹதீஸில் முகம்மது கூறியிருப்பது என்ன? எனக்குக் கூட பகலின் சிறிது நேரம் தான் அனுமதி, பின்னர் இன்று நேற்றுள்ள புனிதம் மீண்டும் திரும்பிவிட்டது. மேலும் இந்த ஹதீஸ் வாரிசுச்சண்டை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தை சேர்ந்தது என்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள். முகம்மது கூறுவதன் பொருள் என்ன? மனிதர்களால் அல்ல அல்லாவால் வழங்கப்பட்ட மக்கா எனும் நகரத்தின் புனிதம் நான் போர்புரிவதற்காக சிறிது நேரம் விலக்கப்பட்டது. அந்தப் போர் முடிந்ததும் விலக்கப்பட்ட புனிதம் மீண்டும் வந்தடைந்துவிட்டது. ஆனால் நீங்களோ ஆளுனரின் கருத்தை முன்வைத்து நல்லவர்களுக்குத்தான் பாதுகாப்பு என்கிறீர்கள்.
காபாவில் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் போர் செய்யலாம் என்று 2:191 ல் குரான் தெளிவாக கூறியிருக்கும் போது, நல்லவர்களுக்குத்தான் பாதுகாப்பு தீயவர்களுக்கு இல்லை என்று ஹதீஸை முன்வைத்து முகம்மதுக்கு பின்வந்தவர்களால் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறபோது முகம்மது எனக்கு மட்டும் தான் அனுமதி நான் போர் புரிந்த பிறகு அதன் புனிதத்தன்மை மீண்டுவிட்டது என்று கூறவேண்டிய அவசியமென்ன?
செங்கொடி
///குரான் 3:97 எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பு பெறுகிறார் என்கிறது. குரான் 2:191 காபாவில் போர் புரிந்தால் நீங்களும் அவர்களைக் கொல்லுங்கள் என்கிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்பாடாக இருக்கிறது என்றால்///
மெய்யாலுமே செங்கொடி மூளை மழிங்கிடுத்து::
என்னக்கு எடுத்த ஒன்பதாம் வகுப்பு கணித ஆசிரியர்(வின்னிஃப் ரெட்) மிகவும் நல்லவர் நன்றாக பாடம் நடத்துபவர் இதை என் பள்ளியில் எல்லோரும் சொல்லுவார்கள் ஆனால் சில மாணவர்களோ அவரை கெட்ட வார்த்தைகளால் வருனிப்பர்…..ஏன் என்று சொல்லுங்கள் பார்போம்….,,,,ஏனென்றால் அவர் படிக்காத மாணவர்களை பென்டு நிமித்தி விடுவார்………..இதில் இருந்து செங்கொடி என்ன சொல்லுவார் என்றால் “அந்த மாணவருக்குள் எவ்வுளவு முரண்பாடு இருக்கிறது பாருங்கள்!!!”
//“”திருடனும் உள்ளே நுழைந்தால் அவரும் பாதுகாப்பு பெருவர் அப்படிதானே செங்கொடி””
அப்படியே அது நடந்து விட்டால் உங்களின் அடுத்த கேள்வி “ஏன் உங்கள் அல்லா திருடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் அவர் நியாயமானவரா? அவரை போய் நீங்கள் வண்ங்குகின்றீரே”//இதை முன்னாடியே உங்களுக்கு சொல்லிவிட்டேன்
நண்பர் ராஜவம்சம் அவர்களே உங்களுக்கு சரியாக புரியவில்லை என்று நினைக்கிரேன் …..ஒரு எடுத்துக்காட்டாக நான் மக்காவில் இறுக்கிரேன் செங்கொடி என்னை கொள்ள வருகிறார் என்று எடுத்துக்கொள்வோம் ……இங்கு “அறிவில் + ஆதவன்” செங்கொடியின் கேள்வி என்னவென்றால் “உம் இறைவன் எனக்கு உதவி செய்வாரா? உன்னை காப்பாற்றுவாரா?” இதுதான் அவர் கேள்வி இப்போது பதில் கூறும்…
//“”திருடனும் உள்ளே நுழைந்தால் அவரும் பாதுகாப்பு பெருவர் அப்படிதானே செங்கொடி””
ஸ்கூலு பாய்! மக்காவினுள் நுழைந்த வஹ்ஹாபிக்கள் திருடர்களா? பதில் கூறுங்கள்.
i asked him the logical question but without answering for that u are questioning me AGAIN???? ok i putting my head in this “”i am telling those are thieves””””now whats ur next question???????????
தோழர் செங்கொடிக்கு
நீங்கள் தெளிவுபெறதான் கேள்விகள் தொடுக்கிறீர்கள் என நினைத்திறுந்தேன்
என் என்னம் தவறு
நீங்கள் விதண்டவாதம் செய்வதர்க்கே கேள்விகள் தொடுக்கிறீர்கள் நன்றி.
மக்காவில் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பாதுகாப்பு என்றால் அவன் கடவுளாக இருக்கமுடியாது
(ஒரு பள்ளியில் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் 100 மார்க் என்றால் இது எப்படி என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்)
நீங்கள் சொன்ன ஹதிஸ் நம்பரைத்தான் நான் முலுவதுமாக பதிந்துள்ளேன் அந்த அறிவிப்பே ஒரு கொலை நடந்த்தர்க்கு பிரகுதான் என்பது உங்களுக்கு விலங்கியிருக்கும் அப்படியென்றால் மக்காவில் கூடாது என்று அர்த்தமா முடியாது என்று அர்த்தமா உங்கள் முடிவுக்கே!
//எனக்குக் கூட பகலின் சிறிது நேரம் தான் அனுமதி//
அனுமதி என்றால் என்ன சார் இலக்கணத்துடன் விளக்கம் அளிக்கவும் நன்றி.
//ஒன்னு தெரிஞ்சிக்கங்க இங்கு கேள்வி கேட்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கேள்வி தொடுப்பதில்லை சொறிந்துக்கொள்ளதான் கேட்கிறார்கள்.//
/ஒன்னு தெரிஞ்சிக்கங்க இங்கு கேள்வி கேட்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கேள்வி தொடுப்பதில்லை சொறிந்துக்கொள்ளதான் கேட்கிறார்கள்.//
இங்கு பதில் சொல்லும் ஆதமின் சந்ததிகள் கேள்விக்கு பதில் சொல்லுவதில்லை. பதில் சொல்லிவிட்டதாக நினைத்து அவர்களே சொறிந்துகொள்கிறார்கள்.
//குற்றவாளிக்கும். கொலை செய்துவிட்டு ஓடுபவனுக்கும், திருடிவிட்டு ஓடுபவனுக்கும் ‘ஹரம்’ நிச்சயம் பாதுகாப்புத் தராது!’ என்று அம்ர் கூறினார்”//
குற்றவாளி யாருங்கோன்னு கேட்டு 20 நாளாச்சு. பதில் சொல்ல வேண்டியவர் என்னா சொல்கிறார் என்றால் அதையும் போயி செங்கொடிகிட்டேயே கேளுங்க என்கிறார். ஏன்னா இவங்களால பதில் சொல்லத் தெரியாது. அவ்ளோ பயம்
kalai avarkaLay naan bathilai sollivittaynayy
ஸ்கூல் பாய்,
நீங்க எங்கங்க தெளிவா பதில் சொல்லிய்ருக்கீங்க. ஒத்த வரியில பதில் சொல்லுங்க பார்ப்போம்.
1979ம் ஆண்டு காபாவை முற்றுகையிட்ட வஹ்ஹாபிக் குழுவா அல்லது சௌதி அரசா?
மன்னிக்கவும். குற்றவாளி யார்? 1979ம் ஆண்டு காபாவை முற்றுகையிட்ட வஹ்ஹாபிக் குழுவா அல்லது சௌதி அரசா?
குற்றவாளிகள் வஹ்ஹாபிக் குழுன்னாலும் பிரச்சினை சௌதி அரசுன்னு சொன்னாலும் பிரச்சினை. நல்லவங்கன்னு வஹ்ஹாபிக் குழுவ சொன்னாலும் பிரச்சினை, சௌதி அரச சொன்னாலும் பிரச்சினை. என்ன செய்றது இப்படி தன்னுடைய சந்ததிகளை இக்கட்டுல மாட்டிவுட்றதுக்குனே இந்த ஆதம்பாய் தவறு செஞ்சிருக்கிறாராம். இத நான் சொல்லல ஹைதர் பாய் ஹதீஸு 4736 ல உங்க அபூஹூரைரா சொல்லுறாரு.
குற்றவாளி வஹாபி குழு தான்
நண்பர் போதுமா ஒற்றை வரி பதில் இல்ல இன்னும் வேலக்கம் வேனுமா?
நண்பர் கலை ////நான் சொல்லல ஹைதர் பாய் ஹதீஸு 4736 ல உங்க அபூஹூரைரா சொல்லுறாரு/// எங்களுக்கு இந்த விஷயம் தெரியாது கலை சொல்லிட்டாருல கேட்டுகீர வேண்டியது தான்
//குற்றவாளி யாருங்கோன்னு கேட்டு 20 நாளாச்சு. பதில் சொல்ல வேண்டியவர் என்னா சொல்கிறார் என்றால் அதையும் போயி செங்கொடிகிட்டேயே கேளுங்க என்கிறார். ஏன்னா இவங்களால பதில் சொல்லத் தெரியாது. அவ்ளோ பயம்//
நன்றி mr கலை
இதே கேள்வியை தோழர் செங்கொடியை கேட்கசொல்லுங்கள் கண்டிப்பாக பதில் சொல்கிறேன் உங்க கிட்ட சொல்ல பயமாஇருக்கு.
மீண்டும் நன்றி.
.
நண்பர் ராஜவம்சம்,
நீங்கள் மட்டுமல்ல முஸ்லீம்கள் அநேகரின் நிலைபாடும் இதுதான். எங்கு பதில் சொல்லமுடியாத இடம் வருகிறதோ, அங்கு விதண்டாவாதம் என்பது. நான் கேட்கும் கேள்விகள் உங்களுக்கு விதண்டாவாதமாக தெரிகிறதென்றால் எது விதண்டும் வாதம்? நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு போய்விடுவதா?
நான் தெளிவுபெறத்தான் கேள்வி கேட்கிறேன் என உங்களிடம் சொன்னதாக நினைவில்லை. தெளிவு பெற்றிருப்பதனால் கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக கேள்விகள் கேட்கிறேன்.
என்னுடைய கேள்விகள் எளிமையானவை. நல்லவனுக்கா கெட்டவனுக்கா யாருக்கு பாதுகாப்பு என்பது நான் எழுப்பியதல்ல, உங்களுடைய விளக்கம்.
௧) 2:191ல் போர் புரியலாம் என்று குரான் அனுமதி தந்திருக்கும் போது முகம்மது எனக்கு மட்டும்தான் அனுமதி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?
௨) நீங்கள் குறிப்பிடும் ஹதீஸைக் கொண்டு பின்னால் வந்தவர்களால் கெட்டவர்களை கொல்வதற்காக போரிடலாம் என புரிந்து கொள்ள முடிகிறபோது, தன் சொல்லாலும் செயலாலும் ஹதீஸாக இருக்கும் முகம்மது கெட்டவர்களைத் தவிர என்று கூறுவதற்குப் பதிலாக ஒரு புல்லைத் தவிர வேறு எதையும் வெட்டாதீர்கள் என்று சொல்லிவிட்டாரா?
௩) குரான் 3:97; 2:191 இடையிலான வித்தியாசத்தை ஒரு ஆளுனரின் கருத்தின் மூலம் சமன் செய்யும் நீங்கள், பிஜேயின் கருத்தை தனிப்பட்ட ஒருவரின் கருத்தாகக் கொண்டு கடந்துசெல்ல விரும்புவது ஏன்?
இனி உங்கள் விளக்கங்களுக்கு வருவோம்,
படித்தவன் படிக்காதவன் என்று எடுத்துக்காட்டு கூறியிருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் கூறவருவதென்ன? படிக்காதவன் குறைந்த மதிப்பெண் வாங்குவது நிச்சயம் என்பது போல கெட்டவர்கள் பாதுகாப்பு பெறமுடியாது என்பதா? நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் இந்த உலகம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. நியாயத் தீர்ப்பு நாளில் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தீர்க்கப்படுவார்கள் என்பது தானே உங்கள் மத நம்பிக்கை. என்றால் எந்த அடிப்படையில் எவரை நல்லவர் என்றோ தீயவர் என்றோ தீர்ப்பளிப்பீர்கள்?
அனுமதி எனும் சொல்லின் பொருள் என்ன? ஒரு சிறப்பு, தனிப்பட்ட சலுகை என்று சொல்லலாமா? ஒரு அறையில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்று கொள்வோம் அதில் ஒருவருக்கு மட்டும் வெளியில் சென்றுவர அனுமதி என்றால் அதை எப்படி புரிந்து கொள்வீர்கள்? இங்கு நீங்கள் அனுமதி எனும் ஒற்றைச் சொல்லை மட்டும் தனிப்பட்டு பிரித்தெடுத்துப் பார்க்காமல் அந்த வாக்கியத்துடன் பாருங்கள். எவனன்றி ஒரு பழுத்த இலையும் உதிராதோ அந்த இறைவனின் அனுமதி. தரப்பட்டது யாருக்கு? இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளானாலும் அதுவரையில் மனித குலத்திற்கு கடைசி நபி என்று கூறப்படும் முகம்மதுவுக்கு.
பதில் கூறுவதும், கூறாமலிருப்பதும் உங்கள் விருப்பம். அதற்காக விதண்டாவாதம் என்று என்மீது சகதி வீச வேண்டாம்.
செங்கொடி
மெக்கா எப்பொபொதும் சண்டை சச்சரவுவோடுதான் இருந்தது .ஆதலால் இந்த மசூதி தாக்குதல் சாதரணமான விசயம்தான்.இது ஒரு அரசாங்கத்தை கைப்பற்ற நடந்த முயற்சி.இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் மன்னராட்சி மற்றும் ரானுவ ஆட்சி நாடுகளில் சகஜம். இது அந்த காலத்திலேயே நடந்த நிகழ்வுகள்தான்.
முகமதுக்குப் பிறகு நடந்ததை பாருங்கள்.
முகமதுவின் தோழர்களான(மாமனார்களான) ஆயிஷாவின் தந்தை ஆபூபக்கர் (கி.பி. 622-642), ஹஃப்சாவின் தந்தை உமர் ( 642-644), ஆகியோருக்குப் பிறகு உஸ்மானுக்கும்(இவரும் முகமதுவின் மருமகன்தான்)((644 656) அலிக்கும்(முகமதுவின் மகள் பாத்திமாவின் கணவர்) இடையே பதவிப்போட்டி நிலவியது.
ந்டந்த தேர்தலில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்று உஸ்மான் கலீபாவாகிறார்.அலி அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுகிறார்.உஸ்மானின் காலத்தில்தான் முதலில் குரான் தொகுப்பு தொடன்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
1.கி.பி.656 ல் உஸ்மானின் வீடு(மெக்கவில்தான்) முற்றுகை இடப்பட்டு கொல்லப் படுகிறார். அப்போது ஒரு கலிபாவே கொல்லப் பட்டு இருக்கிறார். மெக்கா மசூதி தாக்குதலுக்கும் உஸ்மானின் கொலைக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.
சவுதி அரசாங்கம் இதனை உணர்ந்து வெளி நாடுகளின் உதவியோடு(ப்ரான்ஸ்) இக்கலவரத்தை ஒடுக்கியது.
ஜோர்டான் அரசர் அளித்த உதவியை சவுதி ஏற்றுக் கொள்ளவில்லை.ஏன் என்றால் பாம்பின் கால் பாம்பறியும்.
2.அலி கலிஃபாவகிறார்.முகமுதுவின் மனைவியும் அபுபக்கரின் மகளுமாகிய ஆயிசா தன் இரு சகோதரர்களுடன் அலியுடன் போர் புரிகிறார்(முதல் ஃபிட்ன யுத்தம்) அதில் இரு சகோதரர்களும் கொல்லப் படுகின்றார்கள்.ஆயிசாவை அலி மன்னித்து விடுகிறார்.
முவையா உஸ்மானின் உறவினர்.உஸ்மானின் மரணத்த்ற்கு பழி வாங அலியடன் போர் துவங்கிறார்(இரன்டாம் ஃபிட்னா யுத்தம்).மீண்டும் அலியே வெற்றி பெறுகிறார்.முவையா அலியுடன் சமதானம் பேசுகிறார்.
சமாதானம் ஏற்படுகிறது.ஆனால் அலி மர்மமான முறையில் மெக்காவில் வழிபாடு செய்யும் போது கொல்லப் படுகிறார். மெக்கா பாதுகாப்பு எங்கே?.கலிபாக்கே பாது காப்பு இல்லை.
சரியாக தேர்ந்தெடுக்கப் பட்ட கலிபாக்களுக்கே பாதுகாப்பு இல்லை. இப்போதைய சூழ்நிலையில் எந்த இடமுமே பாது காப்பானது இல்லை.
நண்பர் சந்தானத்தின் பதிவிலிருந்து கொஞ்சம் விவரங்கள் எடுத்துக் கொண்டேன்.நன்றி.
முதல் இராக் போரின் போது கூட சதாம் சவுதியை தாக்கி விடுவாரோ என்ற பயத்தில்தான் அமரிக்க படைகளுக்கு சவுதி அரசாங்கம் உதவியது. அப்படி செய்திராவிட்டால் மெக்கா இன்னும் ஒரு போரை பார்த்து இருக்கும்.
இன்னும் கூட சில வஹாபியவாதிகள் ஷியாக்களும்,அஹமதியாக்களும் ஹஜ் மேற் கொள்வதை தடுக்க வேண்டும் என்று அரசை நிர்பந்திக்கிறார்கள்.அரசாங்கம் மேற்கொள்ளும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எதிக்கிறார்கள்.காலம் கனியுமென்று காத்திருக்கிறார்கள்.
ஆனான் எண்ணெய் இருக்கும் வரை சௌதி அரேபியாவும் ,மக்கா மற்றும் மதினா அமெரிக்க மற்றும் இதர கூட்டளிகளால் பாதுகாக்கப் படும்.
http://en.wikipedia.org/wiki/Battle_of_Mecca_1916
http://en.wikipedia.org/wiki/Battle_of_Mecca_(1924)
///குற்றவாளி வஹாபி குழு தான்///
ஹைதர்,
சௌதி அர்சானது இஸ்லாமிய அரசு இல்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்களே!
ஆமாம் இப்போழுதும் அந்த கருத்தில் மாற்றமில்லை
//“”திருடனும் உள்ளே நுழைந்தால் அவரும் பாதுகாப்பு பெருவர் அப்படிதானே செங்கொடி//
கலை : ஸ்கூலு பாய்! மக்காவினுள் நுழைந்த வஹ்ஹாபிக்கள் திருடர்களா? பதில் கூறுங்கள்
ஸ்கூலு பாய்: //i asked him the logical question but without answering for that u are questioning me AGAIN???? ok i putting my head in this “”i am telling those are thieves””””now whats ur next questiஒன்//
//கலை:குற்றவாளி யாருங்கோன்னு கேட்டு 20 நாளாச்சு. பதில் சொல்ல வேண்டியவர் என்னா சொல்கிறார் என்றால் அதையும் போயி செங்கொடிகிட்டேயே கேளுங்க என்கிறார். ஏன்னா இவங்களால பதில் சொல்லத் தெரியாது. அவ்ளோ பயம்.//
ஸ்கூலு பாய்: //kalai avarkaLay naan bathilai sollivittayநய்ய்//
//கலை:ஸ்கூல் பாய்,
நீங்க எங்கங்க தெளிவா பதில் சொல்லிய்ருக்கீங்க. ஒத்த வரியில பதில் சொல்லுங்க பார்ப்போம்.
1979ம் ஆண்டு காபாவை முற்றுகையிட்ட வஹ்ஹாபிக் குழுவா அல்லது சௌதி அரசா?//
ஸ்கூல் பாய்: மண்ணிக்கவும் தங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது எனக்கு தெரியாது இதோ மொழிபெயர்பு:”நான் செங்கொடியிடம் லாஜிகலா வினாவை கேட்டேன் ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் திருப்பியும் என்னிடம் மற்றும் ஒரு கேள்வி, சரி இந்த பதிலுக்கு நான் பொற்ப்பு நான் இதற்கு அவர்கள் திருடர்கள் என்று சொல்கிரேன். தங்கள் அடுத்த கேள்வி என்னவாக இருக்கும்”
//கலை: மன்னிக்கவும். குற்றவாளி யார்? 1979ம் ஆண்டு காபாவை முற்றுகையிட்ட வஹ்ஹாபிக் குழுவா அல்லது சௌதி அரசா?//
வஹ்ஹாபிக் குழு, ஆனால் வழக்கம் போல் கலை அவர்கள் குழப்ப நிலைக்கு சென்று விட்டார் மருபடியும் ஒருகேள்வி //சௌதி அர்சானது இஸ்லாமிய அரசு இல்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்களே!// கலை அவர்களே எந்த அரசாக இருந்தாலும் குற்றவாளிகளை அடித்து விரட்டதான் செய்யும்..
இப்போது சங்கர் அவர்களின் வரலாற்று புனைவுகளை பார்ப்போம்:
//கி.பி.656 ல் உஸ்மானின் வீடு(மெக்கவில்தான்) முற்றுகை இடப்பட்டு கொல்லப் படுகிறார்// உத்மான்(ரலி) கொள்ளப்பட்டது மதீனாவில் அவர் வீட்டில்
//அலி மர்மமான முறையில் மெக்காவில் வழிபாடு செய்யும் போது கொல்லப் படுகிறார். மெக்கா பாதுகாப்பு எங்கே// அலி அவர்கள் மஸூதி குஃப்ஃபா (ஈராக்) வழிபாடு செய்யும்போது தாக்கப்பட்டார்…..
சங்கர் அவர்களே உங்களுக்காக வரலாற்றை மாற்றி எழுதிவிடுவோமா??
//இன்னும் கூட சில வஹாபியவாதிகள் ஷியாக்களும்,அஹமதியாக்களும் ஹஜ் மேற் கொள்வதை தடுக்க வேண்டும் என்று அரசை நிர்பந்திக்கிறார்கள்//சவூதி விஸாவில் வெரும் வருபவர் இஸுலாமியரா/காஃபிரா ஆப்சன் மட்டும் தானே இருக்கும் சங்கர் சார் இது சவூதியில் வேளை பார்த்த உங்களுக்கு தெரியாதா??? தெரியவில்லை என்றால் செங்கொடியிடம் கேளுங்கள் அவர் பணம் கிடைப்பதற்காக முசுலீம் என்று பதிவு பண்ணி வந்திருக்கிறார்…………
//இப்போது சங்கர் அவர்களின் வரலாற்று புனைவுகளை பார்ப்போம்://
//கி.பி.656 ல் உஸ்மானின் வீடு(மெக்கவில்தான்) முற்றுகை இடப்பட்டு கொல்லப் படுகிறார்// உத்மான்(ரலி) கொள்ளப்பட்டது மதீனாவில் அவர் வீட்டில்//
//அலி மர்மமான முறையில் மெக்காவில் வழிபாடு செய்யும் போது கொல்லப் படுகிறார். மெக்கா பாதுகாப்பு எங்கே// அலி அவர்கள் மஸூதி குஃப்ஃபா (ஈராக்) வழிபாடு செய்யும்போது தாக்கப்பட்டார்…..
சங்கர் அவர்களே உங்களுக்காக வரலாற்றை மாற்றி எழுதிவிடுவோமா??//
மன்னிக்கவவும் வெட்டி ஒட்டும் போது தவறு நிகழ்ந்து விட்டது.
நான் சொன்னதை மாற்றி எழுதி விடுகிறேன்.
1.கி.பி.656 ல் உஸ்மானின் வீடு(மதினாவில்) முற்றுகை இடப்பட்டு கொல்லப் படுகிறார்.
2.அலி மர்மமான முறையில் மஸூதி குஃப்ஃபாவில் வழிபாடு செய்யும் போது கொல்லப் படுகிறார்.
வாரிசு போர் அன்றே துவங்கி விட்டது.இருந்தாலும் சரியாக தேர்ந்தெடுக்கப் பட்ட,முகமதுவுடன் நீண்ட காலம் வாழ்ந்த,கற்றுக் கோண்ட கலிபாக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால். அக்கால மக்கள் இறவனுக்கு பயப்பட வில்லையா?
சரியா?.
நான் சொலவது என்னவென்றால் சவுதி நாட்டில் வாரிசுப் போர் என்பது சாதரனமான விஷயம்.அது மெக்காவோ,மதினாவோ எங்கு வேண்டுமானலும் நடக்கும்.சவுதியில் இருக்கும் நீங்கள் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை நன்கு அறிவீர்கள்.
வரலாற்றை பார்த்தால்(முகமதுவிற்கு பின்) நிறைய வாரிசுப் போர்கள் மெக்காவில் நடந்து இருப்பது தெரியும்.
அக்காலத்தில் நடந்த போர்களே இன்றும் தொடர்கிறது.
//சவூதி விஸாவில் வெரும் வருபவர் இஸுலாமியரா/காஃபிரா ஆப்சன் மட்டும் தானே இருக்கும் சங்கர் சார் இது சவூதியில் வேலை பார்த்த உங்களுக்கு தெரியாதா??? தெரியவில்லை என்றால் செங்கொடியிடம் கேளுங்கள் அவர் பணம் கிடைப்பதற்காக முசுலீம் என்று பதிவு பண்ணி வந்திருக்கிறார்//
உங்களுக்கும் செங்கொடிக்கும் ஆயிரம் இருக்கும் .இதுக்கு எல்லாம் கருத்து சொல்ல முடியுமா?
My Dear friend School Boy
EID MUBARAK.Let us meet after the festival.
SANKAR
”ஆமாம் இப்போழுதும் அந்த கருத்தில் மாற்றமில்லை”
ஹைதர், அப்ப்டியென்றால் இரு அநியாயக்காரர்கள் சண்டையிட அதில் ஒரு அநியாயக்காரனுக்கு காபா பாதுகாப்பளித்ததா!
நண்பர் கலை, “அப்ப்டியென்றால் இரு அநியாயக்காரர்கள் சண்டையிட அதில் ஒரு அநியாயக்காரனுக்கு காபா பாதுகாப்பளித்ததா!”
///////சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில்////////
இல்லை வஹாபிய குழு இந்த விஷயத்தில் கொண்டிருந்த கொள்கை தவறானது ///// வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.//////// ரகசியமாக ஆயுதம் எடுத்து சென்று காபாவை கைப்பற்றியது எல்லாமே தவறு
//வாரிசு போர் அன்றே துவங்கி விட்டது.இருந்தாலும் சரியாக தேர்ந்தெடுக்கப் பட்ட,முகமதுவுடன் நீண்ட காலம் வாழ்ந்த,கற்றுக் கோண்ட கலிபாக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால். அக்கால மக்கள் இறவனுக்கு பயப்பட வில்லையா?
சரியா?//
சரிதான் சங்கர் அவர்களே ஏனென்றால் அவர்கள் சாதாரன மனிதர்கள் மலக்குகள் கிடையாது ….சண்ட போடாதனு சொல்லியாச்சு மீறி சண்ட போட்டால் யாருடைய தப்பு……..அது என்னா சவுதி நாட்டிலேயே?
//வரலாற்றை பார்த்தால்(முகமதுவிற்கு பின்) நிறைய வாரிசுப் போர்கள் மெக்காவில் நடந்து இருப்பது தெரியும்//தாராளமாக இருக்கட்டும் அதனால் என்ன?
//உங்களுக்கும் செங்கொடிக்கும் ஆயிரம் இருக்கும் .இதுக்கு எல்லாம் கருத்து சொல்ல முடியுமா?// நான் எதுக்கு இத சொன்னேன்னு தெரியாதா?
//My Dear friend School Boy
EID MUBARAK.Let us meet after the festஇவல்// பரவாயில்ல நான் அலுவலக நேரம் தவிர சும்மா தான் இருப்பேன் மேலும் இங்கே வியாழன் முதல் அடுத்த செவ்வாய் வரை விடுமுறைதான் தாங்களும் ஃப்ரீயாக இருந்தால் தொடரலாம்
“வஹாபிய குழு இந்த விஷயத்தில் கொண்டிருந்த கொள்கை தவறானது”
இந்த விஷயத்துல தப்பானவங்கன்னா மத்த விஷ்யத்துல எல்லாம் சரியானவங்களா!
ஆயுதங்களை ரகசியமா எடுத்துட்டு போனதுதான் தவறான கொள்கைன்னு
சொல்றீங்களா?
இந்த விஷயத்தில் சௌதி அர்சு நல்ல அர்சா?
நீங்க சொல்கின்ற வாதப்படியே அநியாயக்காரர்களான வஹாபிக் குழுவை ஒழிக்க சௌதி அரசுக்கு அல்லா துணைபுரியவில்லையே! அதற்கும் காபிர் அரசுகளான அமெரிக்காவும் பிரான்சும் தானே உதவி செய்ய வேண்டியிருதது.
The above mentioned incident is very well documented in “wikipedia” if Muslim brothers search in net they will get clear information on this…also don’t understand why Muslims are not able to digest contradict view points from others…I never knew Mecca was a protected city by God…recently there was a flash flood in Mecca and many people droned to death “flood in desert!!!” and many years scores of people get killed due to stampede among the pilgrims…
Good work செங்கொடி…
ARUMAIYA ARUMAI
இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது
பார்க்க: http://ihsasonline.blogspot.com/2011/04/blog-post_07.html
இத்தொடரில் மக்காவானது பாதுகாப்பான மற்றும் அபயமளிக்கும் நகரம் என குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளன. அவை தவறு என்பதை அழகாக நிரூபிக்கிறார் (?) செங்கொடி. முதலாவதாக மக்காவில் யுத்தம் நடைபெற்றுவிட்டதே எப்படி அது சரியாகும் என கேட்கிறார்:
முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் ந்முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமது தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.
………எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை, எனக்குப்பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை…….. புஹாரி ஹதீஸ் எண் 112
ஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வசங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தில் தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதளில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம் போல புளகமடைகிரார்கள்.
முஹம்மது நபி போர் நடத்துவதற்கு அல்லாஹ் அனுமதித்தானா? அதற்கு ஏதாவது குர்ஆன் வசனமோ அல்லது ஹதீஸோ இருக்கிறதா? என்று கேட்பவர் அதற்கு முன் குறிப்பிட்ட அந்த விடயம் ஹதீஸ் இல்லாமல் வேறு என்ன? அவரே அனுமதித்ததாக வரும் ஹதீஸை போட்டுவிட்டு பின்னர் போர் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதாக எங்கே ஹதீஸ் உள்ளது என கேட்கிறார்! என்னே அறிவு! முதலில் மக்காவில் போர் நடைபெற்றதா என்பதை கவனிக்க வேண்டும். மக்காவில் யுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு அதுவும் சிறிது நேரத்துக்குத்தான். எனினும் அங்கு யுத்தம் நடைபெறாமல் எதிரிகள் சரணடைகிறார்கள். எந்தவித சண்டையும் இரு தரப்பினரிடையே நடைபெறாமல் வெற்றி முஸ்லிம்களின் பக்கம் கிடைக்கிறது. இந்த வேளையில் ஒரு கொலை அங்கு இடம்பெறுகிறது. இதை கண்டித்து வந்த ஹதீஸில் தனக்கு வசதியானதை மட்டும் எடுத்துக்கொண்டு தனக்கு பாதகமானதை விட்டுவிட்டார். அந்த ஹதீஸ் இதுதான்:
பனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரை கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த மக்கா மா நகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறை நம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்துக்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாக) தடை செய்யப்பட்டுவிட்டது….. (புகாரி 112)
எனவே அங்கு யுத்தம் நடைபெறவில்லை என்பது தெளிவு!
அடுத்து 1979நவம்பர் 20ம் தேதி இடம்பெற்ற திடீர் சம்பவம் குறித்து குறிப்பிட்டுவிட்டு இவ்வாறு வினா எழுப்புகிறார்:
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது? அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா? இதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா?
அங்கு நடந்தது யுத்தம் என்றால் இக்கேள்வி கேட்பதில் ஒரு நியாயம் உள்ளத்! ஆனால், அங்கு நடந்தது யுத்தம்மோ அல்லது மக்கா நகரை நோக்கி நடந்த தாக்குதலோ இல்லை! இஸ்லாத்தை பின்பற்றுகிறோம்; அதை தூய்மையாக சொல்லப்போகிறோம் என்ற கிறுக்குத்தனத்தில் சவூதியிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இது சும்மா சொன்னால் கேட்கமாட்டார்கள் என்பதால் மக்கா நகரினுள் வந்து பள்ளிவாசலை கைப்பற்றிவிட்டதாகவும் எண்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கத்திக்கொண்டிருந்தனர். இந்த மடையர்களை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையைத்தான் ஏதோ யுத்தம் நடந்ததாக பிதற்றுகிறார். பொதுவாக மக்கா எல்லைக்குள் கலகம் கூட விளைவிக்கக்கூடாது. அவ்வாறு விளைவிப்பதற்காக நடவடிக்கை எடுத்தல் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதாக வராது.
அப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? அல்லது குர்ஆனில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுத்தானா?
ஆபிரகாவுக்கும் இந்த நிகழ்வுக்குமிடையே எந்த ஒற்றுமையும் கிடையாது! அப்ரஹா கஅபாவை அழிப்பதற்காக படைஎடுத்தான். ஆனால் இவர்கள் கஅபாவை அழிக்க வரவில்லை! தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இதற்குள் சென்றால்தான் முடியும் என நினைத்து வந்தனர்! இவர்கள் புனிதத்தை பேணவில்லை எனும் குற்றத்திற்கு உள்ளாகி தண்டனை அனுபவிப்பார்கள்! இது மக்காவின் பாதுகாப்பு குறித்த குர்ஆன் குறிப்பிடுவதற்கு எதிரானதல்ல.
அடுத்து மக்காவிற்கு உலகின் பல இடங்களிலிருந்தும் கனி வகைகள் வரும் என்று அல்லாஹ் குறிப்பிடும் முன்னறிவிப்பிற்கு பதில் சொல்லும் இலட்சணம் இதோ:
மக்கா குறித்து இன்னொரு வேடிக்கையான செய்தியும் குர்ஆனில் இருக்கிறது.
……ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது……. குரான் 28:57
அதாவது உலகிலுள்ள எல்லாவகைப் பழங்களும் மக்காவிற்கு இறக்கமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம். சவூதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்த மூச்சு கூட விடாத குரான் பலன்களைப்பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.
இதுதான் மறுப்பளிக்கும் இலட்சனமோ! மக்கா ஒரு பாலைவனப்பிரதேசம் அங்கு ஒழுங்கான உணவு கிடைக்காது. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு முன்னறிவிப்பு செய்து அது இன்றளவும் நடந்து வருவது வேடிக்கையானதா? எண்ணெய் வளம் குறித்து பேசாவிடின் இது தவறாகிவிடுமா? ஆனால் இந்த வசனத்தை கவனிக்கும் போது அந்த முன்னறிவிப்பு கூட மறைமுகமாக இருக்கிறது. எப்படி? பொதுவாக பாலைவனமாக இருக்கும் பிரதேசம் சோலைவனமாக மாற வேண்டுமெனில் அது பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டால்தான் சாத்தியம். இது சாத்தியம்தான், எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் ஒரு புரட்சி நடக்கும் என்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம். மேலும் அரபிகள் இப்படி பணக்காரர்களாக ஆவார்கள் என்று முன்னரிவிப்புச்செய்த ஹதீஸ்களும் உள்ளன
NABIYE INNUM NEER ARUYAATHA VAAKANANGALAIYUM PADAIBBOM: AL QURAN..
ITHAU KURANIL ALLAH SONNATHU ARIYAATHA VAKANANGAL ENTRAL ENNA? INTRAIYA CAR BIKE ELLAM , AVAIKAL ODUVATHARKKU PETROL THEVAI.. ATHUTHAN ALLAH MARAIMUGAMAAKA SOLLI VIDDAANE . PUTHIYA VAKANANGAL ENTRU …MOHAMED IBRAHIM
நல்ல தகவல் .உங்கள் பணி தொடரட்டும்
ஆதாரப்படுத்தப்பட்ட கஃபா கட்டட இடிபாடுகளுக்கான புகைப்படங்களை பிரசுரிக்க முடியுமா
இந்த கதைக்கு எவ்வளவு பணம் மன்னிக்கவும் சம்பளம் வாங்கினீர்கள்.? இவ்வளவு மெனக்கெட்டு எழுதியிருக்கிறீங்க உங்களோட பெரிய ஆள் எல்லாம் வந்துட்டு பொய்ட்டாங்க
எடுத்துக்காட்டு:பிரெளன்
ak பாய்,
நான் பணம் வாங்கினேனா இல்லையா என்பதை யாராவது உங்களிடம் கேட்டார்களா? முடிந்தால் எழுதப்பட்டிருப்பதற்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். உங்க்களை விட பெரிய ஆட்களையெல்லாம் நானும் பார்த்திருக்கிறேன்.
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
(அல்குர்ஆன் : 2:191)
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு நபிமார்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு ஒவ்வொரு நபிக்கும்ஒவ்வொரு வேத நூல்கள்வழங்கப்பட்டது. அதே போல் தான் முஹம்மது நபிசல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களுக்கு குரான் அருளப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்காலத்தில் குரான் அருளப்பட்டதால், முஹம்மது நபி அவர்களின்காலத்திலிருந்து ஹிஜ்ரி என்னும்ஆண்டு கணக்கிடப்படுகிறது.
குரான் இறக்கப்பட்டகாலத்தை குறிப்பிடாமல், வேறெந்தகாலத்தை குறிப்பிட முடியும்அறிவாளிகளே?
ஊனக் கண் கொண்டு பார்க்கும் எவருக்கும் குர்ஆன் இறைவேதம் என்பது புலப்படாது. டாக்டர், ஜாகிர் நாயக் உம்மைப் போன்ற பல குதர்க்க வாதிகளின் மூக்கை உடைத்துள்ளார்.ஸ்ரீ,ஸ்ரீ, ரவி சங்கர பிரசாத் உட்பட, உடைபட்டவர்கள், அதே சபையில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஏராளம்.
கருவியலாலர் டாக்டர் ,எல் கீத் மூர், டாக்டர், சியாங் மங், டாக்டர், மாரிஸ் புகைல் போன்ற பெரும் பெரும் மருத்துவர்கள், அறிவியலாளர்களும் குர்ஆனுக்கு செவி சாய்த்து விட்டனர்.உமக்கும் காலம் வெகு விரைவில் தக்க பதிலளிக்கும்.
அரபு மொழியின் எந்தப் புலமையும் இல்லாத நீரெல்லாம் விமர்சிப்பதும், அதற்கு ஆஹா ,ஓஹோ என பின்னூட்டம் இடுவதும் உச்சகட்ட வேடிக்கை.
நீர் வாழும் பகுதியில் உள்ள இஸ்லாமிய அறிஞரிடம் முதலில் விளக்கம் கேளும். பிறகு பதிவுகள் இடலாம்.
பிறப்பால் கிருத்துவரான மைக்கேல் ஹெச் ஹார்ட் உலகின் தலைசிறந்த ஆளுமை நிறைந்த தலைவர்கள் பட்டியலைத் தயாரித்து, அதில் முதன்மை இடம் எங்கள் நபிக்கு வழங்கியுள்ளார்.
நண்பர் சிராஜுதீன்,
நீங்கள் என்ன கண் மருத்துவரா? என்னுடைய கண்ணில், கண்ணோட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை. இருந்தாலும், சிறந்த மருத்துவரிடம் நான் காட்டிக் கொள்கிறேன். அதேபோல் அடுத்தவர் மூக்கை உடைக்கும் வேலையும் எனக்கு இல்லை. அதை விட சிறந்த வேலைகள் இருக்கின்றன.
நீங்கள் என்ன செவ்வாய் கோளிலிருந்து வந்திருக்கிறீர்களா? முடிந்தால் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால் நீங்கள் கூறிய அறிஞர்கள் யாரிடமாவது பதில் இருந்தால் இங்கு அழைத்து வாருங்கள்.
மற்றப்படி உங்கள் பிலாக்கணங்களெல்லாம் இங்கு செலவாணியாகாது, சென்று வாருங்கள்.