கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை

தங்கள் தோல்வியை மறைக்க ஊடகங்கள் துணையுடன் இஸ்லாமிய வெறுப்பை பரப்பி வருகிறது அரசு. மக்கள் முன்வைக்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பது தங்கள் கடமையல்ல என்று கறாராகவும், கண்ணும் கருத்துமாகவும் செயல்படுத்தி வருகிறது.  கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அரசு, தில்லி தப்லீக் மாநாட்டை முன் வைத்து கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போன்ற, வைரஸ் ஜிகாத் என்பது போன்ற வதந்திகள் மூலை முடுக்கெங்கும் பரவுவதை வேடிக்கை பார்க்கிறது. தப்லிக் மாநாட்டுக்கு முன்னும் … கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.