வலிக்கிறது தம்பீ

துபாய் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்து வந்த என் தம்பி சிந்தா மதார் கடந்த ஜூலை 11 திங்கட் கிழமை மாலையில் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று துபாய் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. சரியாகச் சொன்னால் மரணமடைந்த பிறகு ஏழு நாட்கள் கடந்து எட்டாவது நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் மரண அறிக்கை போதிய விவரங்களின்றி இதயம் செயலிழந்ததால் மரணம் நேர்ந்திருக்கிறது என பொதுவாக குறிப்பிடுகிறது. எங்களுக்கு தெரியவந்த … வலிக்கிறது தம்பீ-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?

நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட … இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடையநல்லூர் பிரச்சனை குறித்த விவாதம்: அனைத்து முஸ்லீம்களுக்குமான அழைப்பு

  கடந்த ஒரு மாதமாக செங்கொடி, நல்லூர் முழக்கம் ஆகிய இரண்டு தளங்களும் பொதுப் பார்வைக்கு தடுக்கப்பட்டிருந்தன. இதை முன்னிட்டு பலர் தங்கள் அதிர்ச்சியையும், கடவச்சொல் கோரிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் நான் யாருக்கும் பதிலோ, அவை குறித்த தகவலோ அளிக்கவில்லை. காரணம் மீண்டும் இயங்கச் செய்யும் போது தடுத்திருந்ததற்கான காரணத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என எண்ணியதால் தான். எனவே, முடக்கத்திற்கு பிறகான முதல் இடுகையாக இந்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு … கடையநல்லூர் பிரச்சனை குறித்த விவாதம்: அனைத்து முஸ்லீம்களுக்குமான அழைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.