தேவையற்றவனின் அடிமையே வா

சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரும் அம்பேத்கரும் இன்று

ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து … பெரியாரும் அம்பேத்கரும் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்

பெரியாரின் பெருந்தொண்டர், பெரியாரிய மார்க்சிய அறிஞர் வே. ஆனைமுத்து அய்யா அவர்கள் இன்று புதுச்சேரியில் இதயம் இயங்க இயலாமல் போனதால் காலமானார்கள். அவரது சொந்த ஊரான இரும்புலியூரில் நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். பெரியாரின் தொண்டராக தன்னை அறிவித்துக் கொண்ட ஆனைமுத்து அய்யா, பெரியாரின் மறைவுக்குப் பின் திக விலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி பெரியார் சம உரிமைக் கழகம் எனும் அமைப்பை 1975ல் தோற்று வித்தார். அதையே … பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெல்லையில் சமூக நீதி மாநாடு

அன்புமிக்க நண்பர்களே வணக்கம். தந்தை பெரியார் 1920 நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 26 வது மாநாட்டில் முதன்முதலாக சமூகநீதிக்கான குரலை எழுப்பினார். அதிலிருந்து அவரது சமூக நீதிக்கான பயணம் தொடங்குகிறது. 1920-2020 நூற்றாண்டு கால சமூகநீதி வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் 2020 டிசம்பர் 27 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் சமூகநீதி மாநாட்டை நெல்லையில் நடத்துகிறோம். கொரோனா பிரச்சனையால் முன்பதிவு செய்த பிரதிநிதிகளை மட்டும் வைத்து … நெல்லையில் சமூக நீதி மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.