பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் பணி முடிவுக்கு வந்தது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகவும் பணியாற்றி  ஓய்வுபெற்ற எழுத்தாளர் க.நெடுஞ்செழியன் இன்று முடிவெய்தியிருக்கிறார். திராவிட கழக மேடைகளில் முழங்கி வந்தவர் பேராசிரியர். திருக்குறளுக்கு வலதுசாரி முத்திரையை ஒருவர் (நாகராஜனோ, ராமசாமியோ ஏதோ ஒரு பெயர் வரும் நினைவில் இல்லை) குத்திய போது முதன் முதலில் பொங்கி எழுந்து சினத்துடன் உரையாற்றியதை கேட்ட போது சிலிர்த்துப் போனேன். பேராசிரியரின் உரைகளிலிருந்து தான் … பேராசிரியர் க. நெடுஞ்செழியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்

செய்தி வாசிப்பு: இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 … ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பறவை மீது சாவர்க்கர்

செய்தி: சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா … பறவை மீது சாவர்க்கர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?

செய்தி: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் … பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது வன்முறை?

செய்தி: கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும் ஏற்க முடியாது என கூறினர். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், சரணடைய மறுக்கும் எந்த ஒரு ஆயுத குழுவுடனும், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் … எது வன்முறை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்

செய்தி: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி, சண்முகா நகர் பேரூந்து நிறுத்தத்தில் இருந்த இறைச்சி கடை, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதாலும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது என்பதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. முகநூல் செய்தி செய்தியின் பின்னே: இது ஏதோ ஒரு சிறு பகுதியில் நடந்த சிறு நிகழ்வாக படலாம். ஆனால், இந்த நிகழ்வு அல்ல, அந்த நிகழ்வின் பின்னுள்ள அரசியலே இங்கு முதன்மையானது. கோவில் உள்ளிட்ட வணக்கத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் … மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக

செய்தி: கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத கடன்களின் தொகை 2,40,000 கோடியை தாண்டி இருக்கிறது. 2012ல் 23,000 கோடியாக இருந்த வாராக்கடன் தொகை 2022ல் 2,40,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியவர்கள் 36 பேர். இந்த 36 பேரில் பெரும்பாலானோர் இன்று இந்தியாவில் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி செய்தியின் பின்னே: இந்த 2,40,000 கோடி என்பது நேரடியாக இந்தியாவின் கொடூரங்களோடு, இந்தியாவின் … ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.

அப்பன் வீட்டு சொத்தா இது?

செய்தி: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக மட்டும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துளளார். சரியாகச் சொன்னால் 986.85 கோடி தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தியின் பின்னே: சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் விளம்பரத்துக்காக மட்டும் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரவு உணவு இன்றி உறங்கச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 25 கோடி. வேலையில்லா … அப்பன் வீட்டு சொத்தா இது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நோக்கம் மறக்கும் அறநிலையத் துறை

செய்தி: அண்மையில் ஆடிப் பதினெட்டு விழா என்ற பெயரில் அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கொஞ்சமும் வெட்கமின்றி  இந்து மத புராண கதைகளை அப்படியே வெளியிடப்பட்டிருந்தது. செய்தியின் பின்னே: அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? தொடக்க காலங்களில் கோவில்கள் வங்கிகளைப் போல் செயல்பட்டன, கருவூலங்களாக இருந்தன, நிலங்களை மையப்படுத்தியும், வரியைப் பெற்றும் மன்னனுக்கு வழங்கும் ஏற்பாடாக இருந்தன, கடவுளர்களோடு தொடர்புபடுத்தி மத வழிபாட்டு மையங்களாகவும் இருந்தன. காலப் போக்கில் மன்னர்களிடமிருந்த அதாவது அரசிடம் இருந்த … நோக்கம் மறக்கும் அறநிலையத் துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடியின் பாக்ய நகர்

செய்தி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று தெரிவித்தார். இதனால் ஹைதராபாத் நகரின் பெயர் … மோடியின் பாக்ய நகர்-ஐ படிப்பதைத் தொடரவும்.