கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்

  Aiya, Thangal pahuththarivu reethiyana Islaththai patri araivathu emakku oru vilippunarvai etpaduththi ainthikka thoondukirathu.. Irunthum sila nerangalil mathangalai kadanthu sinthikka mudiyamal oru achcham ullaththil eluhirathu. Suppose maraniththa pin unmaileye Iraivan vanthu ean enakku valippadavilla enral enna seyvathu? Oruvelai nadanthal ellavatrukkum ayaththamaha irukka vendum thane. ஷான் கேள்வி பதில் பகுதியிலிருந்து.  இங்கே நண்பர் ஷான், ஒரு முறை பெரியாரிடம், நீங்கள் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?

  தோழர் செங்கொடி,   மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.   கேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித … அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது

வணக்கம் ராஜ்ரம்யா, ஆம். நீங்கள் குறிப்பிடுவது போல இலுமினாட்டி எனும் சொல் சமூக வலைதளங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை விளக்குவதற்கு வேறொரு புள்ளியிலிருந்து தொடங்கலாம். ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து உலகெங்கும் தற்போது வலதுசாரி அமைப்புகள் தலை தூக்கி வருகின்றன. தேர்தல் வெற்றிகளை சம்பாதித்திருக்கின்றன. இதை ஆராய்வோர்கள், உலகின் இந்த போக்கு கம்யூனிசம் தோல்வியடைந்து வருவதன் குறியீடு என்கிறார்கள். அதாவது, கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பார்கள். தங்களுடைய பிரச்சனைகளை கம்யூனிஸ்டுகள் மூலம் தீர்த்துக் கொள்ள … இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?

வணக்கம் தோழர், அறிவியலை நாம் அறிவியலாளர்கள் வாயிலாகவே அறிகிறோம்.அறிவியலாளர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே. அறிவியலையும், அறிவியலாளர்களையும் எப்படி பிரித்து புரிந்து கொள்வது ?  ராஜ்ரம்யா கேள்விபதில் பகுதியிலிருந்து  தோழரே, அரசியல் இஸ்லாம் மற்றும் ஆன்மீக இஸ்லாம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். இதுகுறித்த தங்களின் விளக்கங்களுடன், அதுதொடர்பான ஏதேனும் புத்தகம் இருந்தாலும் அதை ஆன்லைனில் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி, தங்களுடைய துணிச்சலான அறிவுசார் சமூகப்பணி தொடர்வதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் … அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுடாத நெருப்பு இருக்க முடியுமா?

வணக்ககம் தோழர் முதலாளித்துவத்தை தான் எதிர்க்கிறோம் முதலாளிகளை அல்ல அதுபோல ஆளும் வர்க்கத்தை தான் எதிர்க்கிறோம் ஜெயலலிதாவையோ கலைஞரையோ அல்ல என்று நண்பர் ஒருவர் மார்க்சிய பாடம் எடுத்தார்.இந்த உதாரணம் என்னுடைய கேள்வியை சரியாக விளக்கத்தான். உண்மையில் முதலாளி வேறு ? முதலாளித்துவம் வேறுதானா ?  ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து.   வணக்கம் ராஜ்ரம்யா,   முதலாளியும் முதலாளித்துவமும் வேறு வேறா? அப்படி இருக்க முடியாது. முதலாளித்துவம் என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளியின் … சுடாத நெருப்பு இருக்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

நண்பரே … ! ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … ? உங்கள் பார்வையில் .. ! செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?

வணக்கம் தோழர் எது புரட்சி ? எது சீர்திருத்தம் ? புரட்சியாளருக்கும் சீர்திருத்தவாதிக்கும் என்ன வித்தியாசம் ? ராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுதியிலிருந்து ஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள் குமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து 1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் … பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிச மோடி

பிரசன்னா, ராஜ் ரம்யா ஆகியோரின் கேள்விகளுக்கும், ஃபெரோஸ் அவர்களின் பின்னூட்டத்திற்குமான பதில்கள் தான் இந்த இடுகை. தோழர் செங்கொடி, ஆதிகால மனித சமூகம் பொதுவுடமை அமைப்பைக் கொண்டிருந்தது என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். உங்களுடைய எழுத்துகளிலும் அக்கருத்து உள்ளது. எனவே, கார்ல் மார்க்ஸ் தன் எழுத்துகளின் மூலம் மீட்டுருவாக்கம் செய்த பொதுவுடமை கருத்தாக்கமானது, நமது ஆதி மனித சமூகம் கொண்டிருந்த ஒன்றுதானா? அல்லது அதன் அடிப்படையிலமைந்த, ஆனால் பல மாறுதல்களைப் பெற்ற ஒரு கருத்தாக்கமா? கார்ஸ் மார்க்ஸின் … பாசிச மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?

தோழர் செங்கொடி,  ஆண்டான் - அடிமை சமூகத்திற்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? அதைப்பற்றி விளக்குமாறு அன்புடன்‍ கேட்டுக்கொள்கிறேன். திரு பிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து சமூக மாற்றம் என்பது அடிப்படையில் உற்பத்தி முறை மாறியதன் விளைவாக ஏற்படும் உற்பத்தி சக்திகளின் உறவு மாற்றத்தைக் குறிக்கும். ஆண்டான் அடிமை சமூகத்துக்கும், நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்றால் அதன் பொருள் அடிமை உற்பத்திமுறையில் இருந்த மக்களின் உறவுநிலைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்த மக்களின் உறவு நிலைக்கும் இடையிலான … அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதபண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா?

வணக்கம் தோழர் பொதுவுடமை வாதிகள் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது சரியா ? தவறா ?  திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா,   தவறு என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட முடியும். ஏன் தவறு என்பதையும் சேர்த்தால் தான் அது முழுமையடையும். முதலில் மதம் என்பது என்ன? இயங்கியல் அடிப்படையில் அதன் கருத்துமுதல்வாத தன்மையை விவரிப்பது ஒரு வகை. அதை விட, மக்களிடம் மதத்தின் பாத்திரம் என்ன என்பதை உள்வாங்கிக் கொள்வது … மதபண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.