தன்னிலை விளக்கம்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, கடந்த ஒரு மாதமாக செங்கொடி தளத்தில் புதிய பதிவுகள் எதுவும் இடப்படவில்லை. அதற்கான காரணமோ விளக்கமோ எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. இது குறித்து தோழர்கள் சிலர், “என்னாச்சு?” என்று கேள்வி எழுப்பியதால், அதுகுறித்த சிறு தன்னிலை விளக்கமே இந்தப் பதிவு. முன்னர் சிலமுறை ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் எனும் அளவுக்கு பதிவுகள் இடாமல் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஒரு வலைப்பதிவில் இயல்பாக வரும் இடைவெளி என்பதாக கடந்து விடும். மாதக்கணக்கிலும் … தன்னிலை விளக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.